Roman script
Singers : S. Janaki and Mano Music by : Vijay Anand Lyrics by : Muthulingam Male Part En nenjilae vanthathae paattu Un kangalil sammatham kettu Nee thendralena vanthu anaiththaal pothumae Vaan megangalil nenjam paranthae pogumae Mottukkal thirakkattumae Female Part En nenjilae vanthathae paattu Un kangalil sammatham kettu Nee thendralena vanthu anaiththaal pothumae Vaan megangalil nenjam paranthae pogumae Mottukkal thirakkattumae Male Part Hae malligai aruginil vaa endrathu Female : Nee vanththum manamithu yaen thulluthu Male : Ho mogam unai muththaaduthu Thegam thunai kettaaduthu Female Part Kanna idhai yaar sonnathu Enthan manam yaar kandathu Male : Poongodiyai thendral ariyum En manthu unnai ariyum Female Part Pothum vilakkam athu puriyum enakkum Male : Haei vaazhum varaikkum Adhil aasaiyirukkum Deviyae paadavaa moga raagam Female Part En nenjilae vanthathae paattu Male : Un kangalil sammatham kettu Female : Nee thendralena vanthu anaiththaal pothumae Male : Vaan megangalil nenjam paranthae pogumae Female : Mottukkal thirakkattumae Female Part Pon maaligai azhaginai paar endrathu Male : Pon veedhiyil manmathan thaer vanthathu Female : Roja malar sendaaduthu raja manam panthaaduthu Male : Vanjikkodi nindraaduthu thanjamena mandraaduthu Female Part Pooveduththu maalai thodukka Nee varalaam thaethi kurikka Male : Thottu pidippom Pudhu sorkkam amaippom Female Part Solaikuyil pol Vanam suttri kidappom Dhevane paadavaa moga raagam Male Part En nenjilae vanthathae paattu Female : Un kangalil sammatham kettu Male : Nee thendralena vanthu anaiththaal pothumae Female : Vaan megangalil nenjam paranthae pogumae Male : Mottukkal thirakkattumae….
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மனோ இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : என் நெஞ்சிலே வந்ததே பாட்டு உன் கண்களில் சம்மதம் கேட்டு நீ தென்றலென வந்து அணைத்தால் போதுமே வான் மேகங்களில் நெஞ்சம் பறந்தே போகுமே மொட்டுக்கள் திறக்கட்டுமே.... பெண் : என் நெஞ்சிலே வந்ததே பாட்டு உன் கண்களில் சம்மதம் கேட்டு நீ தென்றலென வந்து அணைத்தால் போதுமே வான் மேகங்களில் நெஞ்சம் பறந்தே போகுமே மொட்டுக்கள் திறக்கட்டுமே.... ஆண் : ஹே மல்லிகை அருகினில் வா என்றது பெண் : நீ வந்ததும் மனமிது ஏன் துள்ளுது ஆண் : ஹோ மோகம் உனை முத்தாடுது தேகம் துணை கேட்டாடுது பெண் : கண்ணா இதை யார் சொன்னது எந்தன் மனம் யார் கண்டது ஆண் : பூங்கொடியை தென்றல் அறியும் என் மனது உன்னை அறியும் பெண் : போதும் விளக்கம் அது புரியும் எனக்கும் ஆண் : ஹேய் வாழும் வரைக்கும் அதில் ஆசையிருக்கும் தேவியே பாடவா மோக ராகம் பெண் : என் நெஞ்சிலே வந்ததே பாட்டு ஆண் : உன் கண்களில் சம்மதம் கேட்டு பெண் : நீ தென்றலென வந்து அணைத்தால் போதுமே ஆண் : வான் மேகங்களில் நெஞ்சம் பறந்தே போகுமே பெண் : மொட்டுக்கள் திறக்கட்டுமே.... பெண் : பொன் மாளிகை அழகினை பார் என்றது ஆண் : பொன் வீதியில் மன்மதன் தேர் வந்தது பெண் : ரோஜா மலர் செண்டாடுது ராஜா மனம் பந்தாடுது ஆண் : வஞ்சிக் கொடி நின்றாடுது தஞ்சமென மன்றாடுது பெண் : பூவெடுத்து மாலை தொடுக்க நீ வரலாம் தேதி குறிக்க ஆண் : தொட்டுப் பிடிப்போம் புது சொர்க்கம் அமைப்போம் பெண் : சோலைக் குயில் போல் வனம் சுற்றிக் கிடப்போம் தேவனே பாடவா மோக ராகம் ஆண் : என் நெஞ்சிலே வந்ததே பாட்டு பெண் : உன் கண்களில் சம்மதம் கேட்டு ஆண் : நீ தென்றலென வந்து அணைத்தால் போதுமே பெண் : வான் மேகங்களில் நெஞ்சம் பறந்தே போகுமே ஆண் : மொட்டுக்கள் திறக்கட்டுமே....
Song information
Singers: S. Janaki and Mano
Music by: Vijay Anand
Lyrics by: Muthulingam
Release information: From Vetri Mel Vetri (1989) · Singer: S. Janaki and Mano · Lyricist: Muthulingam · Music: Vijay Anand
Explore this song
- Singer: S. Janaki and Mano
- Film / album: Vetri Mel Vetri
- Composer: Vijay Anand
- Lyricist: Muthulingam