Roman script

Singers : Shangar Mahadevan and Kalpana Ragavendhara

Music by : S. D. Shanthakumar

Female Part

Munnam avanudaiya naamam kettaal

Moorththi avanirukkum vannam kettaal

Pinnai avanudaiya aarur kettaal

Peyarththum avanukkae pichchiyaanaal

En manathai thirudi….

Male Part

Aa….en manathai thirudi

Eduththu kondu ponaalae

En manathai thirudi

Eduththu kondu ponaalae

Male Part

Kalliyaa illai valliyaa

Intha kannan kannam thodum pulliyaa

Aazhiyaa kadal thozhiyaa

Enthan thanimai theddi vantha thozhiyaa

Male Part

En manathai thirudi….

Eduththu kondu ponaalae….ae….ae…..ae…

Aa…aa….aa….aa….aa….aa….aa….aa….

Male Part

Kadhal endrum oru erimalai sigaram

Female : Sigaraththil idhayangal kodi katti parakkum

Male : Adhisayam adhu thoda thoda kulirum

Female : Kulirnthaalum ullukkullae kadhal veppam thaniyaathu

Male Part

Oo….padhinettu vayathaana avaloru kuzhanthai

Pariththaalae azhagaaga ennudaiya manathai

En vaanilae aval vanthathum

Kadhal nilaa oliyaanathae

Male Part

Un manathai Thanthaal enna

Adi ennuyiril kalanthaal enna

Male Part

En manathai thirudi….

Eduththu kondu ponaalae….ae….ae…..ae…

Aa…aa….aa….aa….aa….aa….aa….aa….

Male Part

Kannimaiyo pudhu kadhal vedham padikkum

Female : Vedhangal kadhal mun kattupattu kidakkum

Ullaththilae oru mouna yuththam nadakkum

Female : Yuththangal mudinthangae muththangal pirakkum

Male Part

Oo….oo….erinthaalum aval kayil

Karpooramaai erivaen

Vizhunthaalum aval nenjil

Nangooramaai vizhuvaen

Male Part

Kadhal enum dhesaththilae

Kalavu ellaam kuttramillai

Indru mudhal kuttram seivom naam

Aayul varai kadhal seivom

Male Part

En manathai thirudi

Eduththu kondu ponaalae

Kalliyaa illai valliyaa

Intha kannan kannam thodum pulliyaa

Aazhiyaa kadal thozhiyaa

Enthan thanimai theddi vantha thozhiyaa

Male Part

En manathai thirudi….

Eduththu kondu ponaalae….ae….ae…..ae…

தமிழ்

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் கல்பனா ராகவேந்தர்

இசையமைப்பாளர் : எஸ். டி. சாந்தகுமார்

பெண் : முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்...

என் மனதை திருடி......

ஆண் : ஆ.......என் மனதை திருடி

எடுத்துக் கொண்டு போனாளே

என் மனதை திருடி

எடுத்துக் கொண்டு போனாளே

ஆண் : கள்ளியா இல்லை வள்ளியா

இந்த கண்ணன் கன்னம் தொடும் புள்ளியா

ஆழியா கடல் சோழியா

எந்தன் தனிமை தேடி வந்த தோழியா...

ஆண் : என் மனதை திருடி....

எடுத்துக் கொண்டு போனாளே.....ஏ.....ஏ.....ஏ....

ஆ.....ஆ......ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ....ஆ...

ஆண் : காதல் என்றும் ஒரு எரிமலை சிகரம்

பெண் : சிகரத்தில் இதயங்கள் கொடி கட்டிப் பறக்கும்

ஆண் : அதிசயம் அது தொடத் தொடக் குளிரும்

பெண் : குளிர்ந்தாலும் உள்ளுக்குள்ளே காதல் வெப்பம் தணியாது..

ஆண் : ஓ........பதினெட்டு வயதான அவளொரு குழந்தை

பறித்தாளே அழகாக என்னுடைய மனதை

என் வானிலே அவள் வந்ததும்

காதல் நிலா ஒளியானதே

ஆண் : உன் மனதை தந்தால் என்ன

அடி என்னுயிரில் கலந்தால் என்ன

ஆண் : என் மனதை திருடி

எடுத்துக் கொண்டு போனாளே....ஏ.....ஏ.....ஏ...

ஆ.....ஆ......ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ....ஆ...

ஆண் : கண்ணிமையோ புது காதல் வேதம் படிக்கும்

பெண் : வேதங்கள் காதல் முன் கட்டுப்பட்டு கிடக்கும்

உள்ளத்திலே ஒரு மௌன யுத்தம் நடக்கும்

பெண் : யுத்தங்கள் முடிந்தங்கே முத்தங்கள் பிறக்கும்

ஆண் : ஓ....ஓ...எரிந்தாலும் அவள் கையில்

கற்பூரமாய் எரிவேன்

விழுந்தாலும் அவள் நெஞ்சில்

நங்கூரமாய் விழுவேன்

ஆண் : காதல் எனும் தேசத்திலே

களவு எல்லாம் குற்றமில்லை

இன்று முதல் குற்றம் செய்வோம் நாம்

ஆயுள் வரை காதல் செய்வோம்

ஆண் : என் மனதை திருடி....

எடுத்துக் கொண்டு போனாளே

கள்ளியா இல்லை வள்ளியா

இந்த கண்ணன் கன்னம் தொடும் புள்ளியா

ஆழியா கடல் சோழியா

எந்தன் தனிமை தேடி வந்த தோழியா...

ஆண் : என் மனதை திருடி....

எடுத்துக் கொண்டு போனாளே....ஏ.....ஏ.....ஏ......

Song information

Singers: Shangar Mahadevan and Kalpana Ragavendhara

Music by: S. D. Shanthakumar

Release information: From Pottu Amman (2000) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song