Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part En kangal endrum un meedhu Un kangal nooru pen meedhu Engu sendraalum enna seidhaalum Unnai vida maattaen… Female Part En kangal endrum un meedhu Female Part Yanaigalai madakkum maadhargalil Oruthi aaduginraal sabaiyilae ennalum Kaalam varum varaikkum kaathirundhal Mudivil vandhu vittaal arugilae annaalil Mannan thannai pen thaanae nyaayam kaetppaal Mannan thannai pen thaanae nyaayam kaetppaal Unnai marandhu sendru vizhundha vellam purindhadhaa Aval ezhundhu vandhu thudithu nindraal therindhadhaa… Female Part En kangal endrum un meedhu Female Part Aadaigalai virithu aasaigalai mudithu Maadhargalai virattalaam un polae Paavigalai mudikka dhaevadhaigal pirappu Ippozhudhum nadakkalaam kannaalae Sollum saedhi theeyaaga parakkum indru Sollum saedhi theeyaaga parakkum indru Andru oru purathai paartha kangal allavaa Indru thiruppurathai yeritha kangal paaradaa… Female Part En kangal endrum un meedhu Un kangal nooru pen meedhu Engu sendraalum enna seidhaalum Unnai vida maattaen… Female Part En kangal endrum un meedhu Un kangal nooru pen meedhu
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : என் கண்கள் என்றும் உன் மீது உன் கண்கள் நூறு பெண் மீது எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் உன்னை விட மாட்டேன்...... பெண் : என் கண்கள் என்றும் உன் மீது பெண் : யானைகளை மடக்கும் மாதர்களில் ஒருத்தி ஆடுகின்றாள் சபையிலே எந்நாளும் காலம் வரும் வரைக்கும் காத்திருந்தாள் முடிவில் வந்து விட்டாள் அருகிலே அந்நாளில் மன்னன் தன்னை பெண்தானே நியாயம் கேட்ப்பாள் மன்னன் தன்னை பெண்தானே நியாயம் கேட்ப்பாள் உன்னை மறந்து சென்று பிரிந்த உள்ளம் புரிந்ததா அவள் எழுந்து வந்து துடித்த நின்றாள் தெரிந்ததா..... பெண் : என் கண்கள் என்றும் உன் மீது........ பெண் : ஆடைகளை பிரித்து ஆசைகளை முடித்து மாதர்களை விரட்டலாம் உன் போலே பாவிகளை முடித்த தேவதைகள் பிறப்பு இப்பொழுதும் நடக்கலாம் கன்னாலே..... சொல்லும் சேதி தீயாக பறக்கும் என்று சொல்லும் சேதி தீயாக பறக்கும் என்று அன்று ஒரு புரத்தை பார்த்த கண்கள் அல்லவா இன்று திரிபுரத்தை எரித்த கண்கள் பாரடா பெண் : என் கண்கள் என்றும் உன் மீது உன் கண்கள் நூறு பெண் மீது எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் உன்னை விட மாட்டேன்...... பெண் : என் கண்கள் என்றும் உன் மீது உன் கண்கள் நூறு பெண் மீது
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Thiripura Sundari (1978) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Thiripura Sundari
- Composer: Ilayaraja