Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Aah ah ah ah ah ah ah ah….

Female Part

En jeevan paaduthu…

Unnaithan theduthu…

En jeevan paaduthu…

Unnaithan theduthu…

Kaanaamal yenguthu…. manam vaaduthu….

Ingae en paadhai maari

Engengo thedi thedi

Female Part

En jeevan paaduthu…

Unnaithan theduthu…

En jeevan paaduthu…

Unnaithan theduthu…

Female Part

Kannodu malarntha kaadhal

Nenjodu valarntha sondham

Ellaamae kanavupolae aanathae

Ondrodu ondru serum

Ullaasam vaazhvil koodum

Endrae naan ninaitha unmai ponathae

Kalyana selai maarum mun marainthathe

Kanneeril paethai vaazhkkaiyum karainthathae

Ennaalum indha vanjam maarumaa

Aah ah ah ah ah ahhh……

Female Part

En jeevan paaduthu…

Unnaithan theduthu…

En jeevan paaduthu…

Unnaithan theduthu…

Female Part

Nenjathai thiranthu vaithen

Manjaththai virithu vaithen

Mannaathi mannan thirumbi varavillai

Mullai poo soodi nindren

Muthaada yengi nindren

Kondaada aasai irunthum vidavillai

En jeevan pona paadhaiyil pogiren

En nenjil pongum kelviyai ketkiren

Sollaamal indha vanjam theerkkiren

Aah ah ah ah ah ah ah ahhh…….

Female Part

En jeevan paaduthu…

Unnaithan theduthu…

En jeevan paaduthu…

Unnaithan theduthu…

Kaanaamal yenguthu…. manam vaaduthu….

Ingae en paadhai maari

Engengo thedi thedi

Female Part

En jeevan paaduthu…

Unnaithan theduthu…

En jeevan paaduthu…

Unnaithan theduthu…

Aah ah ah ah ah ah ah ah ah ah…

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஅ......ஆஅ......ஆ.....ஆ......ஆ.....ஆ.....

ஆ.....ஆ......ஆ.....ஆ.....ஆஅ.....

பெண் : என் ஜீவன் பாடுது.......

உன்னைத்தான் தேடுது......

என் ஜீவன் பாடுது.......

உன்னைத்தான் தேடுது......

காணாமல் ஏங்குது.......மனம் வாடுது....

இங்கே என் பாதை மாறி

எங்கெங்கோ தேடி தேடி

பெண் : என் ஜீவன் பாடுது.......

உன்னைத்தான் தேடுது......

என் ஜீவன் பாடுது.......

உன்னைத்தான் தேடுது......

பெண் : கண்ணோடு மலர்ந்த காதல்

நெஞ்சோடு வளர்ந்த சொந்தம்

எல்லாமே கனவுபோலே ஆனதே

ஒன்றோடு ஒன்று சேரும்

உல்லாசம் வாழ்வில் கூடும்

என்றே நான் நினைத்த உண்மை போனதே

கல்யாண சேலை மாறுமுன் மறைந்ததே

கண்ணீரில் பேதை வாழ்க்கையும் கரைந்ததே

எந்நாளும் இந்த வஞ்சம் மாறுமா

ஆ......ஆ....ஆஅ......ஆஅ.....ஆ.......

பெண் : என் ஜீவன் பாடுது.......

உன்னைத்தான் தேடுது......

என் ஜீவன் பாடுது.......

உன்னைத்தான் தேடுது......

பெண் : நெஞ்சத்தை திறந்து வைத்தேன்

மஞ்சத்தை விரித்து வைத்தேன்

மன்னாதி மன்னன் திரும்பி வரவில்லை

முல்லை பூ சூடி நின்றேன்

முத்தாட ஏங்கி நின்றேன்

கொண்டாட ஆசை இருந்தும் விடவில்லை

என் ஜீவன் போன பாதையில் போகிறேன்

என் நெஞ்சில் பொங்கும் கேள்வியை கேட்கிறேன்

சொல்லாமல் இந்த வஞ்சம் தீர்க்கிறேன்

ஆ.....ஆஅ......ஆ.....ஆ......ஆ......ஆஅ......

பெண் : என் ஜீவன் பாடுது.......

உன்னைத்தான் தேடுது......

என் ஜீவன் பாடுது.......

உன்னைத்தான் தேடுது......

காணாமல் ஏங்குது.......மனம் வாடுது....

இங்கே என் பாதை மாறி

எங்கெங்கோ தேடி தேடி

பெண் : என் ஜீவன் பாடுது.......

உன்னைத்தான் தேடுது......

என் ஜீவன் பாடுது.......

உன்னைத்தான் தேடுது......

ஆ.....ஆஅ......ஆ.....ஆ......ஆ......ஆஅ......

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Neethaana Andha Kuyil (1986) · Lyricist: Vairamuthu

Explore this song