Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

……………

Male Part

En idhaya rani thegam

Orr inimaiyaana raagam

Anthi pozhuthu saayum neram

Adhai paadi paarkka vendum

Male Part

En idhaya rani thegam

Orr inimaiyaana raagam

Anthi pozhuthu saayum neram

Adhai paadi paarkka vendum

Female Part

Gangai perukkaaga konjam enakkaaga

Gangai perukkaaga konjam enakkaaga

Mangai madi saaya manjal nadhi paaya

Male Part

Saththam kuraivaaga muththam parimaara

Saththam kuraivaaga muththam parimaara

Piththam thalaikkera siththam thadumaara

Female : Aa….aa….haa….aa….aa….aa…aa….

Male Part

En idhaya rani thegam

Orr inimaiyaana raagam

Anthi pozhuthu saayum neram

Adhai paadi paarkka vendum

Male Part

Thennag kuruththaada thendral valaikkaatho

Thennag kuruththaada thendral valaikkaatho

Pinni pinnainthaada pakkam nerungkaatho

Female Part

Mella thodumpothu minnal irangaatho

Mella thodumpothu minnal irangaatho

Sollil adangaatha sorkkam vilangaatho

Male : Aa….aa….haa….aa….aa….aa…aa….

Female Part

En idhaya rani thegam

Orr inimaiyaana raagam

Male : Anthi pozhuthu saayum neram

Adhai paadi paarkka vendum

Female Part

Chinna kilipolae konjum thamizhpaavai

Anna kodipolae aalai sumanthaada

Male : Kaaman padaiththaano kaiyil koduththaano

Maalai pozhuthaaga maiyal valarththaalo

Both : Aa….aa….haa….aa….aa….aa…aa….

Male Part

En idhaya rani thegam

Female : Orr inimaiyaana raagam

Male : Anthi pozhuthu saayum neram

Female : Adhai paadi paarkka vendum

Male : Aa….aa….haa…aa…aa….

Female : Aa….aa….haa…aa…aa….

Male Part

…………….

Female : ……………

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : .........................

ஆண் : என் இதய ராணி தேகம்

ஓர் இனிமையான ராகம்

அந்தி பொழுது சாயும் நேரம்

அதை பாடிப் பார்க்க வேண்டும்

ஆண் : என் இதய ராணி தேகம்

ஓர் இனிமையான ராகம்

அந்தி பொழுது சாயும் நேரம்

அதை பாடிப் பார்க்க வேண்டும்

பெண் : கங்கை பெருக்காக கொஞ்சம் எனக்காக

கங்கை பெருக்காக கொஞ்சம் எனக்காக

மங்கை மடி சாய மஞ்சள் நதிப் பாய

ஆண் : சத்தம் குறைவாக முத்தம் பரிமாற

சத்தம் குறைவாக முத்தம் பரிமாற

பித்தம் தலைக்கேற சித்தம் தடுமாற

பெண் : ஆ....ஆ......ஹா......ஆ.....ஆ...ஆ.....ஆ.....

ஆண் : என் இதய ராணி தேகம்

ஓர் இனிமையான ராகம்

அந்தி பொழுது சாயும் நேரம்

அதை பாடிப் பார்க்க வேண்டும்

ஆண் : தென்னங் குருத்தாட தென்றல் வளைக்காதோ

தென்னங் குருத்தாட தென்றல் வளைக்காதோ

பின்னி பிணைந்தாட பக்கம் நெருங்காதோ

பெண் : மெல்லத் தொடும்போது மின்னல் இறங்காதோ

மெல்லத் தொடும்போது மின்னல் இறங்காதோ

சொல்லில் அடங்காத சொர்க்கம் விளங்காதோ

ஆண் : ஆ....ஆ......ஹா......ஆ.....ஆ...ஆ.....ஆ.....

பெண் : என் இதய ராணி தேகம்

ஓர் இனிமையான ராகம்

ஆண் : அந்தி பொழுது சாயும் நேரம்

அதை பாடிப் பார்க்க வேண்டும்

பெண் : சின்னக் கிளிப்போலே கொஞ்சும் தமிழ்ப்பாவை

அன்னக் கொடிப்போலே ஆளை சுமந்தாட

ஆண் : காமன் படைத்தானோ கையில் கொடுத்தானோ

மாலை பொழுதாக மையல் வளர்த்தாளோ

இருவர் : ஆ....ஆ......ஹா......ஆ.....ஆ...ஆ.....ஆ.....

ஆண் : என் இதய ராணி தேகம்

பெண் : ஓர் இனிமையான ராகம்

ஆண் : அந்தி பொழுது சாயும் நேரம்

பெண் : அதை பாடிப் பார்க்க வேண்டும்

ஆண் : ஆ....ஆ......ஹா......ஆ.....ஆ...

பெண் : ஆ....ஆ......ஹா......ஆ.....ஆ......

ஆண் : .....................

பெண் : .........................

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Naalu Perukku Nandri (1983) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song