Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Hmm mmm mmm Hmm mmm mmm Aa…..aa…..aa….aa…. Aa…..aa…..aa….aa…. Female Part En anbe yaengaathae En nenjam thaangaathae En anbe yaengaathae En nenjam thaangaathae Female Part Muyandraal edhuvum mudiyum manamae Nambikkai saagaathae Thulli nadanthaal adhu kollai azhagu Pillai manamae ingu vanthu pazhagu Thulli nadanthaal adhu kollai azhagu Pillai manamae ingu vanthu pazhagu Female Part En anbe yaengaathae….ae…..ae….ae… Female Part Kannaa en kannaa iru karam Ennai thoda nilaathae Penmai thinam naanm vadiyuthu Ennai thinam aalaathae Female Part Kannil gangai oorum Kaalam naalai maarum Neeyoru pillai naan thaayalla Vaavedru solla nee vaa mella Idi idiththaal mazhai kidaikkum Adi eduththaal vazhi kidaikkum Female Part En anbe yaengaathae En nenjam thaangaathae Female Part Muyandraal edhuvum mudiyum manamae Nambikkai saagaathae Thulli nadanthaal adhu kollai azhagu
Pillai manamae ingu vanthu pazhagu
Female Part
En anbe yaengaathae….ae…..ae….ae…
Female Part
Paadham vazhi thedum adadaa
Mothum pudhu ananatham
Thegam valuvaagum polivurum
Aahaa pudhu aarambam
Female Part
Naalum mattram kaanum
Eppothum nesam kaanum
Aanmaiyin amsam undaagumae
Yaezhai ena vamsam munnaerumae
Puliyaenavae ezhunthu vidu
Neruppenavae kozhunthu vidu
Female Part
En anbe yaengaathae
En nenjam thaangaathae…..ae….ae…ae…
Female Part
Padham adhu nadai payilum
Thegam adhu puyalena nimirum
Chorus : Aaa….aa….aa…..aa….aa…
Female : Aahhaa oru adhisayam nadakkum
Paavai ival kanavugal palikkum
Chorus : Aaa….aa….aa…..aa….aa…
Female Part
Padham adhu nadai payilum
Thegam adhu puyalena nimirum
Aahhaa oru adhisayam nadakkum
Paavai ival kanavugal palikkum
Azhagae….varuvaai…..viraivaai….
Chorus : {Aa…..aa….aa….aa….aa…aa…
Aa…..aa….aa….aa….aa…aa…} (2)தமிழ்
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
அ.....ஆ.....ஆ......ஆ.....
அ.....ஆ.....ஆ......ஆ.....
பெண் : என் அன்பே ஏங்காதே
என் நெஞ்சம் தாங்காதே
என் அன்பே ஏங்காதே
என் நெஞ்சம் தாங்காதே
பெண் : முயன்றால் எதுவும் முடியும் மனமே
நம்பிக்கை சாகாதே
துள்ளி நடந்தால் அது கொள்ளை அழகு
பிள்ளை மனமே இங்கு வந்து பழகு
துள்ளி நடந்தால் அது கொள்ளை அழகு
பிள்ளை மனமே இங்கு வந்து பழகு
பெண் : என் அன்பே ஏங்காதே....ஏ.....ஏ......ஏ....
பெண் : கண்ணா என் கண்ணா இரு கரம்
என்னை தொட நில்லாதே
பெண்மை தினம் நாணம் வடியுது
என்னை தினம் ஆளாதே
பெண் : கண்ணில் கங்கை ஊறும்
காலம் நாளை மாறும்
நீயொரு பிள்ளை நான் தாயல்ல
வாவென்று சொல்ல நீ வா மெல்ல
இடி இடித்தால் மழை கிடைக்கும்
அடி எடுத்தால் வழி கிடைக்கும்
பெண் : என் அன்பே ஏங்காதே
என் நெஞ்சம் தாங்காதே
பெண் : முயன்றால் எதுவும் முடியும் மனமே
நம்பிக்கை சாகாதே
துள்ளி நடந்தால் அது கொள்ளை அழகு
பிள்ளை மனமே இங்கு வந்து பழகு
பெண் : என் அன்பே ஏங்காதே....ஏ.....ஏ......ஏ....
பெண் : பாதம் வழி தேடும் அடடடா
மோதும் புது ஆனந்தம்
தேகம் வலுவாகும் பொலிவுறும்
ஆஹா புது ஆரம்பம்
பெண் : நாளும் மாற்றம் காணும்
எப்போதும் நேசம் காணும்
ஆண்மையின் அம்சம் உண்டாகுமே
ஏழையென வம்சம் முன்னுறுமே
புலியெனவே எழுந்து விடு
நெருப்பெனவே கொழுந்து விடு
பெண் : என் அன்பே ஏங்காதே
என் நெஞ்சம் தாங்காதே...ஏ.....ஏ......ஏ....
பெண் : பாதம் அது புது நடை பயிலும்
தேகம் அது புயலென நிமிரும்
குழு : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....
பெண் : ஆஹா ஒரு அதிசயம் நடக்கும்
பாவை இவள் கனவுகள் பலிக்கும்
குழு : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....
பெண் : பாதம் அது புது நடை பயிலும்
தேகம் அது புயலென நிமிரும்
ஆஹா ஒரு அதிசயம் நடக்கும்
பாவை இவள் கனவுகள் பலிக்கும்
அழகே......வருவாய்.....விரைவாய்......
குழு : {ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....} (2)Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Neram Nalla Neram (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Neram Nalla Neram
- Composer: Ilayaraja