Roman script

Ellorum Unnai Nallavan Song Lyrics is the track from Bhagyavathi Tamil Film – 1957, Starring Sivaji Ganesan and Padmini. This song was sung by R. Balasaraswathy

 and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : R. Balasaraswathy

Music by : S. Dakshinamurthi

Lyrics by : A. Maruthakasi

Female Part

Aa…aa…aah….aa…aa…aa….

Female Part

Ellorum unnai nallavan endrae

Kondaada vendumadaa

Ellorum unnai nallavan endrae

Kondaada vendumadaa

Female Part

Aa….aah….aa….

Yaezhai vaazhvil unnaalae inbam

Undaaga vendumadaa

Yaezhai vaazhvil unnaalae inbam

Undaaga vendumadaa

Female Part

Enathu kannae unnathu

Thaayin sollai nee keladaa

Unathu thaayin sollai nee keladaa

Female Part

Ellorum unnai nallavan endrae

Kondaada vendumadaa

Female Part

Aa….aah….aa….

Paalakaa athikaalaiyil vizhikkum

Pazhakkam vendumadaa en kannae

Female Part

Paalakaa athikaalaiyil vizhikkum

Pazhakkam vendumadaa en kannae

Palli saernthae nee

Senthamizhai padikka vendumadaa

Sollai nee keladaa

Thaayin sollai nee keladaa

Female Part

Ellorum unnai nallavan endrae

Kondaada vendumadaa

Female Part

Aa….aah…aa…

Deivam thannai maravaamal neeyum

Vaazha vendumadaa en kannae

Female Part

Deivam thannai maravaamal neeyum

Vaazha vendumadaa en kannae

Theeya sagavaasam poikalavai

Vilakka vendumadaa

Sollai nee keladaa

Thaayin sollai nee keladaa….

Female Part

Ellorum unnai nallavan endrae

Kondaada vendumadaa….aa….aah….

தமிழ்

பாடகி : ஆர். பாலசரஸ்வதி

இசையமைப்பாளர் : எஸ். தட்சணாமூர்த்தி

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ஆ....ஆ....ஆஹ்....ஆ....ஆ....ஆ.....

பெண் : எல்லோரும் உன்னை நல்லவன் என்றே

கொண்டாட வேண்டுமடா....

எல்லோரும் உன்னை நல்லவன் என்றே

கொண்டாட வேண்டுமடா....

பெண் : ஆ....ஆஹ்....ஆ....

ஏழை வாழ்வில் உன்னாலே இன்பம்

உண்டாக வேண்டுமடா

ஏழை வாழ்வில் உன்னாலே இன்பம்

உண்டாக வேண்டுமடா

பெண் : எனது கண்ணே உனது

தாயின் சொல்லை நீ கேளடா

உனது தாயின் சொல்லை நீ கேளடா

பெண் : எல்லோரும் உன்னை நல்லவன் என்றே

கொண்டாட வேண்டுமடா....

பெண் : ஆ....ஆஹ்....ஆ....

பாலகா அதிகாலையில் விழிக்கும்

பழக்கம் வேண்டுமடா என் கண்ணே

பெண் : பாலகா அதிகாலையில் விழிக்கும்

பழக்கம் வேண்டுமடா என் கண்ணே

பள்ளி சேர்ந்தே நீ

செந்தமிழை படிக்க வேண்டுமடா..

சொல்லை நீ கேளடா

தாயின் சொல்லை நீ கேளடா......

பெண் : எல்லோரும் உன்னை நல்லவன் என்றே

கொண்டாட வேண்டுமடா....

பெண் : ஆ....ஆஹ்....ஆ....

தெய்வம் தன்னை மறவாமல் நீயும்

வாழ வேண்டுமடா என் கண்ணே

பெண் : தெய்வம் தன்னை மறவாமல் நீயும்

வாழ வேண்டுமடா என் கண்ணே

தீய சகவாசம் பொய்களவை

விலக்க வேண்டுமடா......

சொல்லை நீ கேளடா..

தாயின் சொல்லை நீ கேளடா......

பெண் : எல்லோரும் உன்னை நல்லவன் என்றே

கொண்டாட வேண்டுமடா....ஆ...ஆஹ்.....

Song information

Singer: R. Balasaraswathy

Music by: S. Dakshinamurthi

Lyrics by: A. Maruthakasi

Release information: From Bhagyavathi (1957) · Singer: R. Balasaraswathy · Lyricist: A. Maruthakasi · Music: S. Dakshinamurthi

Explore this song