Roman script
Ellorum Unnai Nallavan Song Lyrics is the track from Bhagyavathi Tamil Film – 1957, Starring Sivaji Ganesan and Padmini. This song was sung by R. Balasaraswathy and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : R. Balasaraswathy Music by : S. Dakshinamurthi Lyrics by : A. Maruthakasi Female Part Aa…aa…aah….aa…aa…aa…. Female Part Ellorum unnai nallavan endrae Kondaada vendumadaa Ellorum unnai nallavan endrae Kondaada vendumadaa Female Part Aa….aah….aa…. Yaezhai vaazhvil unnaalae inbam Undaaga vendumadaa Yaezhai vaazhvil unnaalae inbam Undaaga vendumadaa Female Part Enathu kannae unnathu Thaayin sollai nee keladaa Unathu thaayin sollai nee keladaa Female Part Ellorum unnai nallavan endrae Kondaada vendumadaa Female Part Aa….aah….aa…. Paalakaa athikaalaiyil vizhikkum Pazhakkam vendumadaa en kannae Female Part Paalakaa athikaalaiyil vizhikkum Pazhakkam vendumadaa en kannae Palli saernthae nee Senthamizhai padikka vendumadaa Sollai nee keladaa Thaayin sollai nee keladaa Female Part Ellorum unnai nallavan endrae Kondaada vendumadaa Female Part Aa….aah…aa… Deivam thannai maravaamal neeyum Vaazha vendumadaa en kannae Female Part Deivam thannai maravaamal neeyum Vaazha vendumadaa en kannae Theeya sagavaasam poikalavai Vilakka vendumadaa Sollai nee keladaa Thaayin sollai nee keladaa…. Female Part Ellorum unnai nallavan endrae Kondaada vendumadaa….aa….aah….
தமிழ்
பாடகி : ஆர். பாலசரஸ்வதி இசையமைப்பாளர் : எஸ். தட்சணாமூர்த்தி பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஆ....ஆ....ஆஹ்....ஆ....ஆ....ஆ..... பெண் : எல்லோரும் உன்னை நல்லவன் என்றே கொண்டாட வேண்டுமடா.... எல்லோரும் உன்னை நல்லவன் என்றே கொண்டாட வேண்டுமடா.... பெண் : ஆ....ஆஹ்....ஆ.... ஏழை வாழ்வில் உன்னாலே இன்பம் உண்டாக வேண்டுமடா ஏழை வாழ்வில் உன்னாலே இன்பம் உண்டாக வேண்டுமடா பெண் : எனது கண்ணே உனது தாயின் சொல்லை நீ கேளடா உனது தாயின் சொல்லை நீ கேளடா பெண் : எல்லோரும் உன்னை நல்லவன் என்றே கொண்டாட வேண்டுமடா.... பெண் : ஆ....ஆஹ்....ஆ.... பாலகா அதிகாலையில் விழிக்கும் பழக்கம் வேண்டுமடா என் கண்ணே பெண் : பாலகா அதிகாலையில் விழிக்கும் பழக்கம் வேண்டுமடா என் கண்ணே பள்ளி சேர்ந்தே நீ செந்தமிழை படிக்க வேண்டுமடா.. சொல்லை நீ கேளடா தாயின் சொல்லை நீ கேளடா...... பெண் : எல்லோரும் உன்னை நல்லவன் என்றே கொண்டாட வேண்டுமடா.... பெண் : ஆ....ஆஹ்....ஆ.... தெய்வம் தன்னை மறவாமல் நீயும் வாழ வேண்டுமடா என் கண்ணே பெண் : தெய்வம் தன்னை மறவாமல் நீயும் வாழ வேண்டுமடா என் கண்ணே தீய சகவாசம் பொய்களவை விலக்க வேண்டுமடா...... சொல்லை நீ கேளடா.. தாயின் சொல்லை நீ கேளடா...... பெண் : எல்லோரும் உன்னை நல்லவன் என்றே கொண்டாட வேண்டுமடா....ஆ...ஆஹ்.....
Song information
Singer: R. Balasaraswathy
Music by: S. Dakshinamurthi
Lyrics by: A. Maruthakasi
Release information: From Bhagyavathi (1957) · Singer: R. Balasaraswathy · Lyricist: A. Maruthakasi · Music: S. Dakshinamurthi
Explore this song
- Singer: R. Balasaraswathy
- Film / album: Bhagyavathi
- Composer: S. Dakshinamurthi
- Lyricist: A. Maruthakasi