Roman script
Singer : L. R. Eswari
Music by : M. S. Vishwanathan
Female Part
Ellorum paarka
En ullaasa vazhkai
Sarithan.. po.. po..
Ini yen naanam
Female Part
Kanneeril ennai
Aada chollungal
Ellorin munnae…
Kanneeril ennai
Aada chollungal
Ellorin munnae…
Female Part
Ellorum paarka
En ullaasa vazhkai
Sarithan.. po.. po..
Ini yen naanam
Female Part
Kanneeril ennai
Aada chollungal
Ellorin munnae…
Kanneeril ennai
Aada chollungal
Ellorin munnae…
Female Part
{Poo choodum koondhal kanden
Poo maalai manamum kanden
Kalyana pennai polae
Kanavondru nanum kanden} (2)
Female Part
Kai thotta thunaiyai kandu
Kanna nee yaaro endren
Vithi ennum devan
Vilaiyada vanthen endraan
Female Part
Ellorum paarka
En ullaasa vazhkai
Sarithan.. po.. po..
Ini yen naanam
Female Part
Kanneeril ennai
Aada chollungal
Ellorin munnae…
Female Part
{Vithiyodu sellum vellam
Vilaiyattu bommai ullam
Nathi pola pogum vegam
Nadai podum soga geetham} (2)
Female Part
Naan aadum aattam illai
Naan padum nilaiyil illai
Aanaalum ingae
Aadaamal adugindren
Female Part
Ellorum paarka
En ullaasa vazhkai
Sarithan.. po.. po..
Ini yen naanam
Female Part
Kanneeril ennai
Aada chollungal
Ellorin munnae…
Kanneeril ennai
Aada chollungal
Ellorin munnae…தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் :
எம் எஸ் விஸ்வநாதன்
பெண் : எல்லோரும் பார்க்க
என் உல்லாச வாழ்க்கை
சரிதான்.. போ.. போ..
இனி ஏன் நாணம்
பெண் : கண்ணீரில் என்னை
ஆட சொல்லுங்கள்
எல்லோரின் முன்னே…
கண்ணீரில் என்னை
ஆட சொல்லுங்கள்
எல்லோரின் முன்னே...
பெண் : எல்லோரும் பார்க்க
என் உல்லாச வாழ்க்கை
சரிதான்.. போ.. போ..
இனி ஏன் நாணம்
பெண் : கண்ணீரில் என்னை
ஆட சொல்லுங்கள்
எல்லோரின் முன்னே…
கண்ணீரில் என்னை
ஆட சொல்லுங்கள்
எல்லோரின் முன்னே...
பெண் : {பூச்சூடும் கூந்தல் கண்டேன்
பூ மாலை மனமும் கண்டேன்
கல்யாண பெண்ணை போலே
கனவொன்று நானும் கண்டேன்} (2)
பெண் : கை தொட்ட
துணையை கண்டு
கண்ணா நீ யாரோ என்றேன்
விதி என்னும் தேவன்
விளையாட வந்தேன் என்றான்
பெண் : எல்லோரும் பார்க்க
என் உல்லாச வாழ்க்கை
சரிதான்.. போ.. போ..
இனி ஏன் நாணம்
பெண் : கண்ணீரில் என்னை
ஆட சொல்லுங்கள்
எல்லோரின் முன்னே…
பெண் : {விதியோடு
செல்லும் வெள்ளம்
விளையாட்டு பொம்மை உள்ளம்
நதி போல போகும் வேகம்
நடை போடும் சோக கீதம்} (2)
பெண் : நான் ஆடும் ஆட்டம் இல்லை
நான் பாடும் நிலையில் இல்லை
ஆனாலும் இங்கே
ஆடாமல் ஆடுகிறேன்
பெண் : எல்லோரும் பார்க்க
என் உல்லாச வாழ்க்கை
சரிதான்.. போ.. போ..
இனி ஏன் நாணம்
பெண் : கண்ணீரில் என்னை
ஆட சொல்லுங்கள்
எல்லோரின் முன்னே…
கண்ணீரில் என்னை
ஆட சொல்லுங்கள்
எல்லோரின் முன்னே…Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Release information: From Avalukendru Oru Manam (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Avalukendru Oru Manam
- Composer: M. S. Vishwanathan