Roman script

Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female Part

Ellorum paarka

En ullaasa vazhkai

Sarithan.. po.. po..

Ini yen naanam

Female Part

Kanneeril ennai

Aada chollungal

Ellorin munnae…

Kanneeril ennai

Aada chollungal

Ellorin munnae…

Female Part

Ellorum paarka

En ullaasa vazhkai

Sarithan.. po.. po..

Ini yen naanam

Female Part

Kanneeril ennai

Aada chollungal

Ellorin munnae…

Kanneeril ennai

Aada chollungal

Ellorin munnae…

Female Part

{Poo choodum koondhal kanden

Poo maalai manamum kanden

Kalyana pennai polae

Kanavondru nanum kanden} (2)

Female Part

Kai thotta thunaiyai kandu

Kanna nee yaaro endren

Vithi ennum devan

Vilaiyada vanthen endraan

Female Part

Ellorum paarka

En ullaasa vazhkai

Sarithan.. po.. po..

Ini yen naanam

Female Part

Kanneeril ennai

Aada chollungal

Ellorin munnae…

Female Part

{Vithiyodu sellum vellam

Vilaiyattu bommai ullam

Nathi pola pogum vegam

Nadai podum soga geetham} (2)

Female Part

Naan aadum aattam illai

Naan padum nilaiyil illai

Aanaalum ingae

Aadaamal adugindren

Female Part

Ellorum paarka

En ullaasa vazhkai

Sarithan.. po.. po..

Ini yen naanam

Female Part

Kanneeril ennai

Aada chollungal

Ellorin munnae…

Kanneeril ennai

Aada chollungal

Ellorin munnae…

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் :

எம் எஸ் விஸ்வநாதன்

பெண் : எல்லோரும் பார்க்க

என் உல்லாச வாழ்க்கை

சரிதான்.. போ.. போ..

இனி ஏன் நாணம்

பெண் : கண்ணீரில் என்னை

ஆட சொல்லுங்கள்

எல்லோரின் முன்னே…

கண்ணீரில் என்னை

ஆட சொல்லுங்கள்

எல்லோரின் முன்னே...

பெண் : எல்லோரும் பார்க்க

என் உல்லாச வாழ்க்கை

சரிதான்.. போ.. போ..

இனி ஏன் நாணம்

பெண் : கண்ணீரில் என்னை

ஆட சொல்லுங்கள்

எல்லோரின் முன்னே…

கண்ணீரில் என்னை

ஆட சொல்லுங்கள்

எல்லோரின் முன்னே...

பெண் : {பூச்சூடும் கூந்தல் கண்டேன்

பூ மாலை மனமும் கண்டேன்

கல்யாண பெண்ணை போலே

கனவொன்று நானும் கண்டேன்} (2)

பெண் : கை தொட்ட

துணையை கண்டு

கண்ணா நீ யாரோ என்றேன்

விதி என்னும் தேவன்

விளையாட வந்தேன் என்றான்

பெண் : எல்லோரும் பார்க்க

என் உல்லாச வாழ்க்கை

சரிதான்.. போ.. போ..

இனி ஏன் நாணம்

பெண் : கண்ணீரில் என்னை

ஆட சொல்லுங்கள்

எல்லோரின் முன்னே…

பெண் : {விதியோடு

செல்லும் வெள்ளம்

விளையாட்டு பொம்மை உள்ளம்

நதி போல போகும் வேகம்

நடை போடும் சோக கீதம்} (2)

பெண் : நான் ஆடும் ஆட்டம் இல்லை

நான் பாடும் நிலையில் இல்லை

ஆனாலும் இங்கே

ஆடாமல் ஆடுகிறேன்

பெண் : எல்லோரும் பார்க்க

என் உல்லாச வாழ்க்கை

சரிதான்.. போ.. போ..

இனி ஏன் நாணம்

பெண் : கண்ணீரில் என்னை

ஆட சொல்லுங்கள்

எல்லோரின் முன்னே…

கண்ணீரில் என்னை

ஆட சொல்லுங்கள்

எல்லோரின் முன்னே…

Song information

Singer: L. R. Eswari

Music by: M. S. Vishwanathan

Release information: From Avalukendru Oru Manam (1971) · Lyricist: Kannadasan

Explore this song