Roman script
Singer : Sid Sriram Music by : Dharan Kumar Male Part Nerunjiyae en nenjai thaikka yengurenae… (En nenjai thaikka yengurenae… En nenjai thaikka yengurenae…) Male Part Nerunjiyae en nenjai thaikka yengurenae Maranjiyae un nizhalula vaazhurenae Male Part Ooo… Siru thooral podum megam Thuli kaadhal thoovadho Oru minnal thaakka naanum Un viralai thedaatho…oo..oo Male Part Edho solla ulla thudikkuthae Kitta vandha atha marakkuthae Katti vellathayae udachu Konjamaaga kadichu Pechula karachiduva Rendu puruvatha sarichu Naduvula morachu Azhaga paarthiduva Male Part Edho solla ulla thudikkuthae Kitta vandha atha marakkuthae Male Part Kaattu theeya kaadhal pinna Thiri theerndha dheepam pol aanen mella Kannadiyil paarthen enna Unnai pol naan kaana marandhen enna Male Part Sundi vitta oththa kaasa pola Unnai suththi kittu varuven Thatti vittu chinna thoosu pola Unnai ottikittu vizhuven Male Part Vetti vitta un nagatha mela En nagam vechu rasippen Ada kottum paniyil vandhu Vettum veyila pol Kaadhala nenjodu thaa uyirae Male Part Edho solla ulla Kitta vandha atha Male Part Edho solla…aa…aa… Marakkuthae… Male Part Edho solla ulla thudikkuthae Kitta vandha atha marakkuthae Katti vellathayae udachu Konjamaaga kadichu Pechula karachiduva Rendu puruvatha sarichu Naduvula morachu Azhaga paarthiduva Male Part Edho solla ulla thudikkuthae Thudikkuthae Kitta vandha atha marakkuthae Male Part Thaniyaga thudichenae Thaniyaga alanjanae Thaniyaga thudichenae Thaniyaga alanjanae Thaniyaga thudichenae Thaniyaga alanjanae Thaniyaga thudichenae Thaniyagathaan alanjanae
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : தரன் குமார் ஆண் : ஆஆஆ.....ரரரா......ரரரா... நெருஞ்சியே...... என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே ஆண் : நெருஞ்சியே...... என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே மரஞ்சியே.... உன் நிழலுல வாழுறேனே ஆண் : ஓஒ....... சிறு தூரல் போடும் மேகம் துளி காதல் தூவாதோ ஒரு மின்னல் தாக்க நானும் உன் விரலை தேடாதோ....ஓ....ஓ.... ஆண் : ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே...... கிட்ட வந்தா அத மறக்குதே.... கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு கொஞ்சமாக கடிச்சு பேச்சுல கரைச்சிடுவா.... ரெண்டு புருவத்த சரிச்சு நடுவுல மொறைச்சு அழகா பார்த்திடுவா...... ஆண் : ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே.... கிட்ட வந்தா அத மறக்குதே...... ஆண் : காட்டு தீயா.....காதல் பின்ன திரி தீர்ந்த தீபம் போல் ஆனேன் மெல்ல கண்ணாடியில் பார்த்தேன் என்ன உன்னை போல் நான் காண மறந்தேன் என்ன...... ஆண் : சுண்டி விட்ட ஒத்த காசுபோல உன்னை சுத்திக்கிட்டு வருவேன்.... தட்டி விட்ட சின்ன தூசுபோல உன்ன ஒட்டிக்கிட்டு விழுவேன்.... ஆண் : வெட்டி விட்ட உன் நகத்துமேல என் நகம் வச்சு ரசிப்பேன்...... அட கொட்டும் பனியில் வந்து வெட்டும் வெயிலப்போல் காதல நெஞ்சோடு தா......உயிரே..... ஆண் : ஏதோ சொல்ல உள்ள கிட்ட வந்தா அத ஆண் : ஏதோ சொல்ல.....ஆ.....ஆ.... மறக்குதே.....ஆ......ஆ..... ஆண் : ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே கிட்ட வந்தா அத மறக்குதே கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு கொஞ்சமாக கடிச்சு பேச்சுல கரைச்சிடுவா ரெண்டு புருவத்த சரிச்சு நடுவுல முறைச்சு அழகா பார்த்திடுவா ஆண் : ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே துடிக்குதே கிட்ட வந்தா அத மறக்குதே......ஏ.... ஆண் : தனியாக துடிச்சேனே தனியாக அலஞ்சேனே தனியாக துடிச்சேனே தனியாக அலஞ்சேனே தனியாக துடிச்சேனே தனியாக அலஞ்சேனே தனியாக துடிச்சேனே தனியாக அலஞ்சேனே...... ஆ.....ஆ......ஆ.....ஆ......
Song information
Singer: Sid Sriram
Music by: Dharan Kumar
Release information: From Murungakkai Chips (2020) · Lyricist: Ravindhar Chandrasekaran
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Murungakkai Chips
- Composer: Dharan Kumar