Roman script

Diyo Diyo Diyo Song Lyrics is a track from Kanniyin Sabatham Tamil Film – 1958, K. R. Ramasamy and Anjali Devi. This song was sung by Jikki and the music was composed by T. G. Lingappa. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : Jikki

Music Director : T. G. Lingappa

Lyricist : A. Maruthakasi

Female Part

Diyo diyo diyo

Diyo diyo diyo

Jiyyo jiyyo jiyyo

Jiyyo jiyyo jiyyo

Oo jiyyo jiyyo jiyyo

Female Part

Vanna mayilaaduthu

Kannithamizh paaduthu

Mannavaa ennai nee

Kannal konjam paar

Vanna mayilaaduthu kanni tamizh paaduthu

Mannavaa ennai nee

Kannaal konjam paar

Female Part

Diyo diyo diyo

Diyo diyo diyo

Female Part

Varupavarkkellaam vazhanguvathil

Kodai vallal karnanum neeyae oo….ooo…oo…

Varupavarkkellaam vazhanguvathil

Kodai vallal karnanum neeyae

Mangaiyar manathai kavarum kalaiyil

Mathimuga vijayanum neeyae

Female Part

Mannil vaazhung kaaman

Marporil neeyae beeman

Mannil vaazhung kaaman

Marporil neeyae beeman

Mannavaa ennai nee

Kannaal konjam paar

Female Part

Diyo diyo diyo

Diyo diyo diyo

Female Part

Kalvi kadalin karaikanda

Kalai kaavalan kambanum neeyae

Kalvi kadalin karaikanda

Kalai kaavalan kambanum neeyae

Solvathai ellaam seyalil kaattum

Vallamai kondavan neeyae

Female Part

Vellam polae inbam

Un ullanthannil pongum

Mannavaa ennai nee

Kannaal konjam paar

Female Part

Diyo jiyyo diyo jiyyo

Diyo jiyyo diyo jiyyo

Female Part

Vanna mayilaaduthu

Kanni thamizh paaduthu

Mannavaa ennai nee

Kannaal konjam paar

Female Part

Diyo jiyyo diyo jiyyo

Diyo jiyyo diyo jiyyo

தமிழ்

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் :  டி. ஜி. லிங்கப்பா

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : டிய்யோ டிய்யோ டிய்யோ

டிய்யோ டிய்யோ டிய்யோ

ஜிய்யோ ஜிய்யோ ஜிய்யோ

ஜிய்யோ ஜிய்யோ ஜிய்யோ

ஓ ஜிய்யோ ஜிய்யோ ஜிய்யோ

பெண் : வண்ண மயிலாடுது

கன்னித்தமிழ் பாடுது

மன்னவா என்னை நீ

கண்ணால் கொஞ்சம் பார்

வண்ண மயிலாடுது கன்னித்தமிழ் பாடுது

மன்னவா என்னை நீ

கண்ணால் கொஞ்சம் பார்

பெண் : டிய்யோ டிய்யோ டிய்யோ

டிய்யோ டிய்யோ டிய்யோ

பெண் : வருபவர்க்கெல்லாம் வழங்குவதில்

கொடை வள்ளல் கர்ணனும் நீயே ஒ.....ஓஒ.....ஒ...

வருபவர்க்கெல்லாம் வழங்குவதில்

கொடை வள்ளல் கர்ணனும் நீயே

மங்கையர் மனதை கவரும் கலையில்

மதிமுக விஜயனும் நீயே

பெண் : மண்ணில் வாழுங் காமன்

மற்போரில் நீயே பீமன்

மண்ணில் வாழுங் காமன்

மற்போரில் நீயே பீமன்

மன்னவா என்னை நீ

கண்ணால் கொஞ்சம் பார்

பெண் : டிய்யோ டிய்யோ டிய்யோ

டிய்யோ டிய்யோ டிய்யோ

பெண் : கல்விக் கடலின் கரைகண்ட

கலைக் காவலன் கம்பனும் நீயே

கல்விக் கடலின் கரைகண்ட

கலைக் காவலன் கம்பனும் நீயே.

சொல்வதை எல்லாம் செயலில் காட்டும்

வல்லமை கொண்டவன் நீயே

பெண் : வெள்ளம் போலே இன்பம் - உன்

உள்ளந் தன்னில் பொங்கும்

மன்னவா என்னை நீ

கண்ணால் கொஞ்சம் பார்

பெண் : டிய்யோ ஜிய்யோ டிய்யோ ஜிய்யோ

டிய்யோ ஜிய்யோ டிய்யோ ஜிய்யோ

பெண் : வண்ண மயிலாடுது

கன்னித்தமிழ் பாடுது

மன்னவா என்னை நீ

கண்ணால் கொஞ்சம் பார்

பெண் : டிய்யோ ஜிய்யோ டிய்யோ ஜிய்யோ

டிய்யோ ஜிய்யோ டிய்யோ ஜிய்யோ

Song information

Singers: Jikki

Release information: From Kanniyin Sabatham (1958) · Singer: Jikki · Lyricist: A. Maruthakasi · Music: T. G. Lingappa

Explore this song