Roman script

Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Female Part

Thaagam theerum thiraatchai raasam

Ennodu kudi kondathu

Thevaipattaal kannaa nee kudi endrathu

Female Part

Madhukkadal ondru edhirvara kandu

Sugangalai kondu thudiththavar undu

Madhukkadal ondru edhirvara kandu

Sugangalai kondu thudiththavar undu

Female Part

Thaagam theerum thiraatchai raasam

ENnodu kudi kondathu

Thevaipattaal kannaa nee kudi endrathu

Female Part

Sirpa saaththiram yaavaium kondu

Katti vaiththor gopuram endru

Arththa raaththiri aasaiyil nindru

Archchanaigalai seithavar undu

Kalaiththiran yaavum nilaiththidum vannam

Padaiththavan kooda adaikkalam ingae….

Female Part

……………..

Female Part

Thaagam theerum thiraatchai raasam

Ennodu kudi kondathu

Thevaipattaal kannaa nee kudi endrathu

Female Part

Kumba raasi en kodiyidaiyil thondra

Meenaraasi en poovizhiyil thondra

Kanni rasiyil thondriya paavai

Nallaraasithaan ennenna thevai

Surangalil yaezhum sugangalil noorum

Suvaigalil aarum kalanthathen thegam….

Female Part

……………..

Female Part

Thaagam theerum thiraatchai raasam

Ennodu kudi kondathu

Thevaipattaal kannaa nee kudi endrathu

Female Part

……………..

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : தாகம் தீரும் திராட்சை ரசம்

என்னோடு குடி கொண்டது

தேவைப்பட்டால் கண்ணா நீ குடி என்றது

பெண் : மதுக்கடல் ஒன்று எதிர்வரக் கண்டு

சுகங்களை கொண்டு துடித்தவர் உண்டு

மதுக்கடல் ஒன்று எதிர்வரக் கண்டு

சுகங்களை கொண்டு துடித்தவர் உண்டு

பெண் : தாகம் தீரும் திராட்சை ரசம்

என்னோடு குடி கொண்டது

தேவைப்பட்டால் கண்ணா நீ குடி என்றது

பெண் : சிற்ப சாத்திரம் யாவையும் கொண்டு

கட்டி வைத்ததோர் கோபுரம் என்று

அர்த்த ராத்திரி ஆசையில் நின்று

அர்ச்சனைகளை செய்தவர் உண்டு

கலைத்திறன் யாவும் நிலைத்திடும் வண்ணம்

படைத்தவன் கூட அடைக்கலம் இங்கே....

பெண் : ............................

பெண் : தாகம் தீரும் திராட்சை ரசம்

என்னோடு குடி கொண்டது

தேவைப்பட்டால் கண்ணா நீ குடி என்றது

பெண் : கும்பராசி என் கொடியிடையில் தோன்ற

மீனராசி என் பூவிழியில் தோன்ற

கன்னி ராசியில் தோன்றிய பாவை

நல்லராசிதான் என்னென்ன தேவை

சுரங்களில் ஏழும் சுகங்களில் நூறும்

சுவைகளில் ஆறும் கலந்ததென் தேகம்.....

பெண் : ............................

பெண் : தாகம் தீரும் திராட்சை ரசம்

என்னோடு குடி கொண்டது

தேவைப்பட்டால் கண்ணா நீ குடி என்றது

பெண் : ............................

Song information

Singer: L. R. Eswari

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Vaali

Release information: From Anaiya Vilakku (1975) · Singer: L. R. Eswari · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song