Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Female Part Thaagam theerum thiraatchai raasam Ennodu kudi kondathu Thevaipattaal kannaa nee kudi endrathu Female Part Madhukkadal ondru edhirvara kandu Sugangalai kondu thudiththavar undu Madhukkadal ondru edhirvara kandu Sugangalai kondu thudiththavar undu Female Part Thaagam theerum thiraatchai raasam ENnodu kudi kondathu Thevaipattaal kannaa nee kudi endrathu Female Part Sirpa saaththiram yaavaium kondu Katti vaiththor gopuram endru Arththa raaththiri aasaiyil nindru Archchanaigalai seithavar undu Kalaiththiran yaavum nilaiththidum vannam Padaiththavan kooda adaikkalam ingae…. Female Part …………….. Female Part Thaagam theerum thiraatchai raasam Ennodu kudi kondathu Thevaipattaal kannaa nee kudi endrathu Female Part Kumba raasi en kodiyidaiyil thondra Meenaraasi en poovizhiyil thondra Kanni rasiyil thondriya paavai Nallaraasithaan ennenna thevai Surangalil yaezhum sugangalil noorum Suvaigalil aarum kalanthathen thegam…. Female Part …………….. Female Part Thaagam theerum thiraatchai raasam Ennodu kudi kondathu Thevaipattaal kannaa nee kudi endrathu Female Part ……………..
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : தாகம் தீரும் திராட்சை ரசம் என்னோடு குடி கொண்டது தேவைப்பட்டால் கண்ணா நீ குடி என்றது பெண் : மதுக்கடல் ஒன்று எதிர்வரக் கண்டு சுகங்களை கொண்டு துடித்தவர் உண்டு மதுக்கடல் ஒன்று எதிர்வரக் கண்டு சுகங்களை கொண்டு துடித்தவர் உண்டு பெண் : தாகம் தீரும் திராட்சை ரசம் என்னோடு குடி கொண்டது தேவைப்பட்டால் கண்ணா நீ குடி என்றது பெண் : சிற்ப சாத்திரம் யாவையும் கொண்டு கட்டி வைத்ததோர் கோபுரம் என்று அர்த்த ராத்திரி ஆசையில் நின்று அர்ச்சனைகளை செய்தவர் உண்டு கலைத்திறன் யாவும் நிலைத்திடும் வண்ணம் படைத்தவன் கூட அடைக்கலம் இங்கே.... பெண் : ............................ பெண் : தாகம் தீரும் திராட்சை ரசம் என்னோடு குடி கொண்டது தேவைப்பட்டால் கண்ணா நீ குடி என்றது பெண் : கும்பராசி என் கொடியிடையில் தோன்ற மீனராசி என் பூவிழியில் தோன்ற கன்னி ராசியில் தோன்றிய பாவை நல்லராசிதான் என்னென்ன தேவை சுரங்களில் ஏழும் சுகங்களில் நூறும் சுவைகளில் ஆறும் கலந்ததென் தேகம்..... பெண் : ............................ பெண் : தாகம் தீரும் திராட்சை ரசம் என்னோடு குடி கொண்டது தேவைப்பட்டால் கண்ணா நீ குடி என்றது பெண் : ............................
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Vaali
Release information: From Anaiya Vilakku (1975) · Singer: L. R. Eswari · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Anaiya Vilakku
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Vaali