Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Male Part Devi vantha neram Selvam thedaamal thaanaaga serum Devi vantha neram Selvam thedaamal thaanaaga serum Male Part Idhu anantha ragaththin aalaabanai En anbondruthaanae un aaraathanai Female Part Devi vantha neram Selvam thedaamal thaanaaga serum Idhu anantha ragaththin aalaabanai En anbondruthaanae un aaraathanai Male Part Devi vantha neram Selvam thedaamal thaanaaga serum Female : Serum Female Part Vizhiyellaam oli vellaam Engal veedengum deepangalae Male : Manamellaam isai vellam Inbam maaraatha naathangalae Female Part Engum poomegam thaen maari peikindrathu Male : Nam ponnaana nenjangal nanaigindrana Female Part Devi vantha neram Selvam thedaamal thaanaaga serum Male : Idhu anantha ragaththin aalaabanai En anbondruthaanae un aaraathanai Female Part Devi vantha neram Selvam thedaamal thaanaaga serum Male : Serum Male Part Mannum vinnum ondraai Unthan maanvizhi paarvaiyin kandaen Female : Aaa…..kannum nenjum ondraai Inba gangaiyil aadida vanthaen Male Part Vinnorum kaanaatha sorkkangalae Female : Engal veettukku naalthorum vaarungalaen Male Part Devi vantha neram Selvam thedaamal thaanaaga serum Female : Idhu anantha ragaththin aalaabanai En anbondruthaanae un aaraathanai Male Part Devi vantha neram Selvam thedaamal thaanaaga serum Female : Serum
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும் தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும் ஆண் : இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை என் அன்பொன்றுதானே உன் ஆராதனை..... பெண் : தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும் இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை என் அன்பொன்றுதானே உன் ஆராதனை ஆண் : தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும் பெண் : சேரும் பெண் : விழியெல்லாம் ஒளி வெள்ளம் எங்கள் வீடெங்கும் தீபங்களே ஆண் : மனமெல்லாம் இசை வெள்ளம் இன்பம் மாறாத நாதங்களே பெண் : எங்கும் பூமேகம் தேன்மாரி பெய்கின்றது ஆண் : நம் பொன்னான நெஞ்சங்கள் நனைகின்றன பெண் : தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும் ஆண் : இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை என் அன்பொன்றுதானே உன் ஆராதனை பெண் : தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும் ஆண் : சேரும் ஆண் : மண்ணும் விண்ணும் ஒன்றாய் உந்தன் மான்விழி பார்வையின் கண்டேன் பெண் : ஆஆ..கண்ணும் நெஞ்சும் ஒன்றாய் இன்ப கங்கையில் ஆடிட வந்தேன் ஆண் : விண்ணோரும் காணாத சொர்க்கங்களே பெண் : எங்கள் வீட்டுக்கு நாள்தோறும் வாருங்களேன் ஆண் : தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும் பெண் : இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை என் அன்பொன்றுதானே உன் ஆராதனை ஆண் : தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும் பெண் : சேரும்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Vandichakkaram (1980) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Vandichakkaram
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan