Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male Part

Devi vantha neram

Selvam thedaamal thaanaaga serum

Devi vantha neram

Selvam thedaamal thaanaaga serum

Male Part

Idhu anantha ragaththin aalaabanai

En anbondruthaanae un aaraathanai

Female Part

Devi vantha neram

Selvam thedaamal thaanaaga serum

Idhu anantha ragaththin aalaabanai

En anbondruthaanae un aaraathanai

Male Part

Devi vantha neram

Selvam thedaamal thaanaaga serum

Female : Serum

Female Part

Vizhiyellaam oli vellaam

Engal veedengum deepangalae

Male : Manamellaam isai vellam

Inbam maaraatha naathangalae

Female Part

Engum poomegam thaen maari peikindrathu

Male : Nam ponnaana nenjangal nanaigindrana

Female Part

Devi vantha neram

Selvam thedaamal thaanaaga serum

Male : Idhu anantha ragaththin aalaabanai

En anbondruthaanae un aaraathanai

Female Part

Devi vantha neram

Selvam thedaamal thaanaaga serum

Male : Serum

Male Part

Mannum vinnum ondraai

Unthan maanvizhi paarvaiyin kandaen

Female : Aaa…..kannum nenjum ondraai

Inba gangaiyil aadida vanthaen

Male Part

Vinnorum kaanaatha sorkkangalae

Female : Engal veettukku naalthorum vaarungalaen

Male Part

Devi vantha neram

Selvam thedaamal thaanaaga serum

Female : Idhu anantha ragaththin aalaabanai

En anbondruthaanae un aaraathanai

Male Part

Devi vantha neram

Selvam thedaamal thaanaaga serum

Female : Serum

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : தேவி வந்த நேரம்

செல்வம் தேடாமல் தானாக சேரும்

தேவி வந்த நேரம்

செல்வம் தேடாமல் தானாக சேரும்

ஆண் : இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை

என் அன்பொன்றுதானே உன் ஆராதனை.....

பெண் : தேவி வந்த நேரம்

செல்வம் தேடாமல் தானாக சேரும்

இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை

என் அன்பொன்றுதானே உன் ஆராதனை

ஆண் : தேவி வந்த நேரம்

செல்வம் தேடாமல் தானாக சேரும்

பெண் : சேரும்

பெண் : விழியெல்லாம் ஒளி வெள்ளம்

எங்கள் வீடெங்கும் தீபங்களே

ஆண் : மனமெல்லாம் இசை வெள்ளம்

இன்பம் மாறாத நாதங்களே

பெண் : எங்கும் பூமேகம் தேன்மாரி பெய்கின்றது

ஆண் : நம் பொன்னான நெஞ்சங்கள் நனைகின்றன

பெண் : தேவி வந்த நேரம்

செல்வம் தேடாமல் தானாக சேரும்

ஆண் : இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை

என் அன்பொன்றுதானே உன் ஆராதனை

பெண் : தேவி வந்த நேரம்

செல்வம் தேடாமல் தானாக சேரும்

ஆண் : சேரும்

ஆண் : மண்ணும் விண்ணும் ஒன்றாய்

உந்தன் மான்விழி பார்வையின் கண்டேன்

பெண் : ஆஆ..கண்ணும் நெஞ்சும் ஒன்றாய்

இன்ப கங்கையில் ஆடிட வந்தேன்

ஆண் : விண்ணோரும் காணாத சொர்க்கங்களே

பெண் : எங்கள் வீட்டுக்கு நாள்தோறும் வாருங்களேன்

ஆண் : தேவி வந்த நேரம்

செல்வம் தேடாமல் தானாக சேரும்

பெண் : இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை

என் அன்பொன்றுதானே உன் ஆராதனை

ஆண் : தேவி வந்த நேரம்

செல்வம் தேடாமல் தானாக சேரும்

பெண் : சேரும்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: Shankar Ganesh

Lyrics by: Pulamaipithan

Release information: From Vandichakkaram (1980) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh

Explore this song