Roman script
Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female Part Aa…aa….aahaa…aa…. Male : Oho…ohho…oho….. Male Part Devi neeyindri naanethammaa Oho….ennuyir needhaanammaa Nee paarkkaiyil jananam Paarkkaatha velaiyil maranam En uyirin uyirae Naanendrum vaazhvathu unakkae Female Part Deva neeyindri naanaethaiyyaa Oho….ennuyir neethaanaiyyaa Nee paarkkaiyil jananam Parkkaatha velaiyil maranam En uyirin uyirae Naanendrum vaazhvathu unakkae Chorus ………….. Male Part Kodi jenmam eduppaen unnai ninaiththu Thaedi vanthu manappaen Female : Yaengi thavam iruppaen ganam ganamum Unnai enni thudippaen Male Part Devarathi mangai thendralukku thangai Enakko inba gangai Female : Engal ullam engum inba vellam Karaiyai kadanthu sellum Male Part Devi neeyindri naanethammaa Female : Oho….ennuyir neethaanaiyyaa Male : Nee paarkkaiyil jananam Paarkkaatha velaiyil maranam Female : En uyirin uyirae Naanendrum vaazhvathu unakkae Chorus ……………. Female Part Gangai nadhi sudumaa endrum pirivu Engalukkul varumaa Male : Sangamaththil inainthom nenjam kalanthu Saasanangal varainthom Female Part Engal anbu raagam intha inba naatham Yugangal thorum ketkkum Male : Kaalam maarum intha kolam maarum Uravo nilaiththu vaazhum Female Part Deva neeyindri naanaethaiyyaa Male : Oho….ennuyir needhaanammaa Female : Nee paarkkaiyil jananam Parkkaatha velaiyil maranam Male : En uyirin uyirae Naanendrum vaazhvathu unakkae Female Part Aa…aa….aahaa….aa… Male : Ohho…..ohho…..ohho…. Both : ………………
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமை பித்தன் பெண் : ஆ...ஆ..ஆஹா...ஆ..... ஆண் : ஓஹோ......ஓஹோ.......ஓஹோ.... ஆண் : தேவி நீயின்றி நானேதம்மா ஓஹோ.....என்னுயிர் நீதானம்மா நீ பார்க்கையில் ஜனனம் பார்க்காத வேளையில் மரணம் என் உயிரின் உயிரே நானென்றும் வாழ்வது உனக்கே பெண் : தேவா நீயின்றி நானேதய்யா ஓஹோ.....என்னுயிர் நீதானய்யா நீ பார்க்கையில் ஜனனம் பார்க்காத வேளையில் மரணம் என் உயிரின் உயிரே நானென்றும் வாழ்வது உனக்கே.... குழு : ......................... ஆண் : கோடி ஜென்மம் எடுப்பேன் உன்னை நினைத்து தேடி வந்து மணப்பேன் பெண் : ஏங்கி தவம் இருப்பேன் கணம் கணமும் உன்னை எண்ணி துடிப்பேன் ஆண் : தேவரதி மங்கை தென்றலுக்கு தங்கை எனக்கோ இன்ப கங்கை பெண் : எங்கள் உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம் கரையை கடந்து செல்லும்...... ஆண் : தேவி நீயின்றி நானேதம்மா பெண் : ஓஹோ.....என்னுயிர் நீதானய்யா ஆண் : நீ பார்க்கையில் ஜனனம் பார்க்காத வேளையில் மரணம் பெண் : என் உயிரின் உயிரே நானென்றும் வாழ்வது உனக்கே குழு : ......................... பெண் : கங்கை நதி சுடுமா என்றும் பிரிவு எங்களுக்குள் வருமா ஆண் : சங்கமத்தில் இணைந்தோம் நெஞ்சம் கலந்து சாசனங்கள் வரைந்தோம் பெண் : எங்கள் அன்பு ராகம் இந்த இன்ப நாதம் யுகங்கள் தோறும் கேட்கும் ஆண் : காலம் மாறும் இந்த கோலம் மாறும் உறவோ நிலைத்து வாழும்........ பெண் : தேவா நீயின்றி நானேதய்யா ஆண் : ஓஹோ.....என்னுயிர் நீதானம்மா பெண் : நீ பார்க்கையில் ஜனனம் பார்க்காத வேளையில் மரணம் ஆண் : என் உயிரின் உயிரே நானென்றும் வாழ்வது உனக்கே பெண் : ஆ...ஆ..ஆஹா...ஆ..... ஆண் : ஓஹோ......ஓஹோ.......ஓஹோ.... இருவர் : ........................
Song information
Singers: Vani Jairam and S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Niraparaadhi (1984) · Singer: Vani Jairam and S. P. Balasubrahmanyam · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam and S. P. Balasubrahmanyam
- Film / album: Niraparaadhi
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan