Roman script

Singers : Vani Jairam and K. J. Jesudass

Music by : Shankar Ganesh

Lyrics by : Not Known

Chorus

………………

Male Part

Devan magalo malaro ulavum devathai

Pournami iravil innaalil bavani vanthaalo

Female : Devan magano madhano thazhuvum kadhalan

Pournami iravil sangeetham paada vanthaano

Chorus

………………

Female Part

Aadhiyum anthamum poomagal meniyil

Santhosha vellangal oda

Male : Aadaiyil vaanavil medaiyil aadutho

Anantha raagangal paada

Female Part

Thaamaraiyin idhzh meedhu

Thaen thuligal vizhumpothu

Male : Suvaiththaal sugamthaan yaedho yaedho

Female Part

Devan magano madhano thazhuvum kadhalan

Pournami iravil sangeetham paada vanthaano

Chorus

: ………………

Male Part

Aayiram dheepangal yaetriya raaththiri

Aanaigal ambaari thaanga

Male : Rajanum raniyum oorvalam poe vara

Vennmegam panneerai thoova

Female Part

Aasaigalai vizhi pesa

Jaadaigalin mozhi pesa

Male : Thodangum thodarum kadhal yaagam

Male Part

Devan magalo malaro ulavum devathai

Pournami iravil innaalil bavani vanthaalo

Female Part

Pournami iravil sangeetham paada vanthaano

Male : Aa….aa…..Pournami iravil innaalil bavani vanthaalo

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : அறியபடவில்லை

குழு : .................................

ஆண் : தேவன் மகளோ மலரோ உலவும் தேவதை

பௌர்ணமி இரவில் இந்நாளில் பவனி வந்தாளோ

பெண் : தேவன் மகனோ மதனோ தழுவும் காதலன்

பௌர்ணமி இரவில் சங்கீதம் பாட வந்தானோ

குழு : .................................

பெண் : ஆதியும் அந்தமும் பூமகள் மேனியில்

சந்தோஷ வெள்ளங்கள் ஓட

ஆண் : ஆடையில் வானவில் மேடையில் ஆடுதோ

ஆனந்த ராகங்கள் பாட

பெண் : தாமரையின் இதழ் மீது

தேன் துளிகள் விழும்போது

ஆண் : சுவைத்தால் சுகம்தான் ஏதோ ஏதோ

பெண் : தேவன் மகனோ மதனோ தழுவும் காதலன்

பௌர்ணமி இரவில் சங்கீதம் பாட வந்தானோ

குழு : .................................

பெண் : ஆயிரம் தீபங்கள் ஏற்றிய ராத்திரி

ஆணைகள் அம்பாரி தாங்க

ஆண் : ராஜனும் ராணியும் ஊர்வலம் போய்வர

வெண்மேகம் பன்னீரைத் தூவ

பெண் : ஆசைகளை விழி பேச

ஜாடைகளின் மொழி பேச

ஆண் : தொடங்கும் தொடரும் காதல் யாகம்

ஆண் : தேவன் மகளோ மலரோ உலவும் தேவதை

பௌர்ணமி இரவில் இந்நாளில் பவனி வந்தாளோ

பெண் : பௌர்ணமி இரவில் சங்கீதம் பாட வந்தானோ

ஆண் : ஆ......ஆ....பௌர்ணமி இரவில் இந்நாளில் பவனி வந்தாளோ

Song information

Singers: Vani Jairam and K. J. Jesudass

Music by: Shankar Ganesh

Lyrics by: Not Known

Release information: From Kattukkulle Thiruvizha (1985) · Singer: Vani Jairam and K. J. Jesudass · Lyricist: Lyricist Not Known · Music: Shankar Ganesh

Explore this song