Roman script
Singers : Vani Jairam and K. J. Jesudass Music by : Shankar Ganesh Lyrics by : Not Known Chorus ……………… Male Part Devan magalo malaro ulavum devathai Pournami iravil innaalil bavani vanthaalo Female : Devan magano madhano thazhuvum kadhalan Pournami iravil sangeetham paada vanthaano Chorus ……………… Female Part Aadhiyum anthamum poomagal meniyil Santhosha vellangal oda Male : Aadaiyil vaanavil medaiyil aadutho Anantha raagangal paada Female Part Thaamaraiyin idhzh meedhu Thaen thuligal vizhumpothu Male : Suvaiththaal sugamthaan yaedho yaedho Female Part Devan magano madhano thazhuvum kadhalan Pournami iravil sangeetham paada vanthaano Chorus : ……………… Male Part Aayiram dheepangal yaetriya raaththiri Aanaigal ambaari thaanga Male : Rajanum raniyum oorvalam poe vara Vennmegam panneerai thoova Female Part Aasaigalai vizhi pesa Jaadaigalin mozhi pesa Male : Thodangum thodarum kadhal yaagam Male Part Devan magalo malaro ulavum devathai Pournami iravil innaalil bavani vanthaalo Female Part Pournami iravil sangeetham paada vanthaano Male : Aa….aa…..Pournami iravil innaalil bavani vanthaalo
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : அறியபடவில்லை குழு : ................................. ஆண் : தேவன் மகளோ மலரோ உலவும் தேவதை பௌர்ணமி இரவில் இந்நாளில் பவனி வந்தாளோ பெண் : தேவன் மகனோ மதனோ தழுவும் காதலன் பௌர்ணமி இரவில் சங்கீதம் பாட வந்தானோ குழு : ................................. பெண் : ஆதியும் அந்தமும் பூமகள் மேனியில் சந்தோஷ வெள்ளங்கள் ஓட ஆண் : ஆடையில் வானவில் மேடையில் ஆடுதோ ஆனந்த ராகங்கள் பாட பெண் : தாமரையின் இதழ் மீது தேன் துளிகள் விழும்போது ஆண் : சுவைத்தால் சுகம்தான் ஏதோ ஏதோ பெண் : தேவன் மகனோ மதனோ தழுவும் காதலன் பௌர்ணமி இரவில் சங்கீதம் பாட வந்தானோ குழு : ................................. பெண் : ஆயிரம் தீபங்கள் ஏற்றிய ராத்திரி ஆணைகள் அம்பாரி தாங்க ஆண் : ராஜனும் ராணியும் ஊர்வலம் போய்வர வெண்மேகம் பன்னீரைத் தூவ பெண் : ஆசைகளை விழி பேச ஜாடைகளின் மொழி பேச ஆண் : தொடங்கும் தொடரும் காதல் யாகம் ஆண் : தேவன் மகளோ மலரோ உலவும் தேவதை பௌர்ணமி இரவில் இந்நாளில் பவனி வந்தாளோ பெண் : பௌர்ணமி இரவில் சங்கீதம் பாட வந்தானோ ஆண் : ஆ......ஆ....பௌர்ணமி இரவில் இந்நாளில் பவனி வந்தாளோ
Song information
Singers: Vani Jairam and K. J. Jesudass
Music by: Shankar Ganesh
Lyrics by: Not Known
Release information: From Kattukkulle Thiruvizha (1985) · Singer: Vani Jairam and K. J. Jesudass · Lyricist: Lyricist Not Known · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam and K. J. Jesudass
- Film / album: Kattukkulle Thiruvizha
- Composer: Shankar Ganesh
- Lyricist: Not Known