Roman script

Deva Deena Song Lyrics is the track from Pandavar Vanavasam Tamil Film– 1961, Starring N. T. Rama Rao, Savitri and S. V. Ranga Rao. This song was sung by P. Leela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Kuyilan.

Singer : P. Leela

Music Director : Ghantasala

Lyricist : Kuyilan

Female Part

Kanna kanna kanna

Deva dheena bandhava idartheeyil

Theeigiren kakka vaa

Deva dheena bandhava idartheeyil

Theeigiren kakka vaa…deva…

Female Part

Kaalanai edhirthae kadithinil vellum

Thiramaiyaalargal en badhilgal

Kaalanai edhirthae kadithinil vellum

Thiramaiyaalargal en badhilgal

Female Part

Dharmamendridum thalaiyadhanaalae

Maunam poondaargal swaami

Kannaa malai pol nambhugirenae

Kadhi ver illai innaale

Deva dheena bandhava idartheeyil

Theeigiren kakka vaa…deva…

Female Part

Mudhalai vaayil idaroorum velaiyil

Kariyai kaapaatrinaayae

Mudhalai vaayil idaroorum velaiyil

Kariyai kaapaatrinaayae

Hirnya kasibu aanava madakki

Pragalathan thanai kaatha deva

Kurumdhiyaalargal kodumaigl theerpaai

Kurumdhiyaalargal kodumaigl theerpaai

Kulasadhi than maanangaapaai

Deva dheena bandhava idartheeyil

Theeigiren kakka vaa…deva…

Female Part

Govindha gopi jana priya

Adiyaargal annalae

Baarm nin meedhu potten kanna

Kanna kanna kanna….

தமிழ்

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : கண்டசாலா

பாடல் ஆசிரியர் : குயிலன்

பெண் : கண்ணா கண்ணா கண்ணா.....

தேவா தீன பாந்தவா இடர்த்தீயில்

தீய்கிறேன் காக்க வா

தேவா தீன பாந்தவா இடர்த்தீயில்

தீய்கிறேன் காக்க வா...தேவா ...

பெண் : காலனை எதிர்த்தே கடிதினில் வெல்லும்

திறமையாளர்கள் என் பதிகள்

காலனை எதிர்த்தே கடிதினில் வெல்லும்

திறமையாளர்கள் என் பதிகள்

பெண் : தர்மமென்றிடும் தளையதனாலே

மௌனம் பூண்டார்கள் ஸ்வாமி

கண்ணா மலை போல் நம்புகிறேனே

கதி வேறில்லை இந்நாளே......

தேவா தீன பாந்தவா இடர்த்தீயில்

தீய்கிறேன் காக்க வா...தேவா ...

பெண் : முதலை வாயில் இடருறும் வேளையில்

கரியைக் காப்பாற்றினாயே

முதலை வாயில் இடருறும் வேளையில்

கரியைக் காப்பாற்றினாயே

ஹிரண்ய கசிபு ஆணவ மடக்கி

பிரஹலாதன் தனை காத்த தேவா

குறுமதியாளர்கள் கொடுமைகள் தீர்ப்பாய்

குறுமதியாளர்கள் கொடுமைகள் தீர்ப்பாய்

குலசதி தன் மானங் காப்பாய்...

தேவா தீன பாந்தவா இடர்த்தீயில்

தீய்கிறேன் காக்க வா...தேவா ...

பெண் : கோவிந்தா கோபி ஜனப்பிரியா

அடியார்கள் அண்ணலே

பாரம் நின் மீது போட்டேன் கண்ணா.....

கண்ணா கண்ணா கண்ணா.....

Song information

Singer: P. Leela

Release information: From Pandavar Vanavasam (1961) · Singer: P. Leela · Lyricist: Kuyilan · Music: Ghantasala

Explore this song