Roman script

Singers : S. N. Surendar, Malaysia Vasudevan,

Shoba Chandrasekar and P. Susheela

Music by : Gangai Amaran

Lyrics by : Na. Kamarasan

Male Part

Dheivam vanthathu thedum varam thanthathu

Female : Dheivam vanthathu thedum varam thanthathu

Male : En kanavugalo meiyaanathu

En ninaivinil thaen mazhai thoovuthu

Both : Dheivam vanthathu varam thanthathu

Chorus

Laa…laal…..laal….laa….

Female Part

Paasam malarum malarthottam enal veedaagum

Male : Aa….aa….aa….aa….

Female : Aah….aah….aa….aa….

Male : Paadum kuyilin sugaraagam naalum ini ketkum

Female Part

Paarththaal uruvam ingu naalaai theriyum

Male : Aanaal idhyam endrum ondraai irukkum

Both : Intha uravukku endrum pirivillai

Female Part

Dheivam vanthathu thedum varam thanthathu

Male : En kanavugalo meiyaanathu

En ninaivinil thaen mazhai thoovuthu

Male Part

Dheivam vanthathu thedum varam thanthathu

Male Part

Unthan karunai mugam paarththaen

Female : Aa….aa….aa…aa….

Male : Aah….aah….aa….aa….

Female : Annai nizhai paarththaen

Amma ennumor kural ketten

Pillai unnai paarththaen

Female Part

Vaanam sirithu engal paasam perithu

Male : Ullam muzhuthum anbu vellam vazhiyum

Both : Engal uyirgal ondril ondru inainthana

Female Part

Dheivam vanthathu thedum varam thanthathu

Male : Dheivam vanthathu thedum varam thanthathu

Female : En kanavugalo meiyaanathu

Male : En ninaivinil thaen mazhai thoovuthu

Both : Dheivam vanthathu thedum varam thanthathu

தமிழ்

பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர், மலேசியா வாசுதேவன்,

ஷோபா சந்திரசேகர் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : நா. காமராசன்

ஆண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது

பெண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது

ஆண் : என் கனவுகளோ மெய்யானது

என் நினைவினில் தேன் மழை தூவுது

இருவர் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது

குழு : லா.....லால்.....லால்.....லா.......

பெண் : பாசம் மலரும் மலர்த்தோட்டம் எங்கள் வீடாகும்

ஆண் : ஆ....ஆ.....ஆ.....ஆ.....

பெண் : ஆஹ்....ஆஹ்....ஆ....ஆ.....

ஆண் : பாடும் குயிலின் சுகராகம் நாளும் இனி கேட்கும்

பெண் : பார்த்தால் உருவம் இங்கு நாலாய் தெரியும்

ஆண் : ஆனால் இதயம் என்றும் ஒன்றாய் இருக்கும்

இருவர் : இந்த உறவுக்கு என்றும் பிரிவில்லை......

பெண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது

ஆண் : என் கனவுகளோ மெய்யானது

என் நினைவினில் தேன் மழை தூவுது

ஆண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது

ஆண் : உந்தன் கருணை முகம் பார்த்தேன்

பெண் : ஆ....ஆ.....ஆ.....ஆ.....

ஆண் : ஆஹ்....ஆஹ்....ஆ....ஆ.....

பெண் : அன்னை நிழல் பார்த்தேன்

அம்மா என்னுமோர் குரல் கேட்டேன்

பிள்ளை உனைப் பார்த்தேன்

பெண் : வானம் சிறிது எங்கள் பாசம் பெரிது

ஆண் : உள்ளம் முழுதும் அன்பு வெள்ளம் வழியும்

இருவர் : எங்கள் உயிர்கள் ஒன்றில் ஒன்று இணைந்தன

பெண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது

ஆண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது

பெண் : என் கனவுகளோ மெய்யானது

ஆண் : என் நினைவினில் தேன் மழை தூவுது

இருவர் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது

Song information

Singers: S. N. Surendar, Malaysia Vasudevan,

Music by: Gangai Amaran

Lyrics by: Na. Kamarasan

Release information: From Pudhu Yugam (1985 Film) (2015) · Singer: S. N. Surendar, Malaysia Vasudevan, Shoba Chandrasekar and P. Susheela · Lyricist: Na. Kamarasan · Music: Gangai Amaran

Explore this song