Roman script
Singers : S. N. Surendar, Malaysia Vasudevan, Shoba Chandrasekar and P. Susheela Music by : Gangai Amaran Lyrics by : Na. Kamarasan Male Part Dheivam vanthathu thedum varam thanthathu Female : Dheivam vanthathu thedum varam thanthathu Male : En kanavugalo meiyaanathu En ninaivinil thaen mazhai thoovuthu Both : Dheivam vanthathu varam thanthathu Chorus Laa…laal…..laal….laa…. Female Part Paasam malarum malarthottam enal veedaagum Male : Aa….aa….aa….aa…. Female : Aah….aah….aa….aa…. Male : Paadum kuyilin sugaraagam naalum ini ketkum Female Part Paarththaal uruvam ingu naalaai theriyum Male : Aanaal idhyam endrum ondraai irukkum Both : Intha uravukku endrum pirivillai Female Part Dheivam vanthathu thedum varam thanthathu Male : En kanavugalo meiyaanathu En ninaivinil thaen mazhai thoovuthu Male Part Dheivam vanthathu thedum varam thanthathu Male Part Unthan karunai mugam paarththaen Female : Aa….aa….aa…aa…. Male : Aah….aah….aa….aa…. Female : Annai nizhai paarththaen Amma ennumor kural ketten Pillai unnai paarththaen Female Part Vaanam sirithu engal paasam perithu Male : Ullam muzhuthum anbu vellam vazhiyum Both : Engal uyirgal ondril ondru inainthana Female Part Dheivam vanthathu thedum varam thanthathu Male : Dheivam vanthathu thedum varam thanthathu Female : En kanavugalo meiyaanathu Male : En ninaivinil thaen mazhai thoovuthu Both : Dheivam vanthathu thedum varam thanthathu
தமிழ்
பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர், மலேசியா வாசுதேவன், ஷோபா சந்திரசேகர் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : நா. காமராசன் ஆண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது பெண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது ஆண் : என் கனவுகளோ மெய்யானது என் நினைவினில் தேன் மழை தூவுது இருவர் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது குழு : லா.....லால்.....லால்.....லா....... பெண் : பாசம் மலரும் மலர்த்தோட்டம் எங்கள் வீடாகும் ஆண் : ஆ....ஆ.....ஆ.....ஆ..... பெண் : ஆஹ்....ஆஹ்....ஆ....ஆ..... ஆண் : பாடும் குயிலின் சுகராகம் நாளும் இனி கேட்கும் பெண் : பார்த்தால் உருவம் இங்கு நாலாய் தெரியும் ஆண் : ஆனால் இதயம் என்றும் ஒன்றாய் இருக்கும் இருவர் : இந்த உறவுக்கு என்றும் பிரிவில்லை...... பெண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது ஆண் : என் கனவுகளோ மெய்யானது என் நினைவினில் தேன் மழை தூவுது ஆண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது ஆண் : உந்தன் கருணை முகம் பார்த்தேன் பெண் : ஆ....ஆ.....ஆ.....ஆ..... ஆண் : ஆஹ்....ஆஹ்....ஆ....ஆ..... பெண் : அன்னை நிழல் பார்த்தேன் அம்மா என்னுமோர் குரல் கேட்டேன் பிள்ளை உனைப் பார்த்தேன் பெண் : வானம் சிறிது எங்கள் பாசம் பெரிது ஆண் : உள்ளம் முழுதும் அன்பு வெள்ளம் வழியும் இருவர் : எங்கள் உயிர்கள் ஒன்றில் ஒன்று இணைந்தன பெண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது ஆண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது பெண் : என் கனவுகளோ மெய்யானது ஆண் : என் நினைவினில் தேன் மழை தூவுது இருவர் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது
Song information
Singers: S. N. Surendar, Malaysia Vasudevan,
Music by: Gangai Amaran
Lyrics by: Na. Kamarasan
Release information: From Pudhu Yugam (1985 Film) (2015) · Singer: S. N. Surendar, Malaysia Vasudevan, Shoba Chandrasekar and P. Susheela · Lyricist: Na. Kamarasan · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. N. Surendar
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Pudhu Yugam (1985 Film)
- Composer: Gangai Amaran
- Lyricist: Na. Kamarasan