Roman script

Singers : K. J. Yesudas and Vasantha

Music by : Shankar Ganesh

Male Part

Chiththiramae un Vizhigal

Koththu malar kanaigal

Muththiraigal itta manmathan naan

Unthan mannavanthaan

Intha ponmaanaiyae

Oru poonthendralaai thodavo….

Male Part

Chiththiramae un Vizhigal

Koththu malar kanaigal

Muththiraigal itta manmathan naan

Unthan mannavanthaan

Intha ponmaanaiyae

Oru poonthendralaai thodavo….o…

Female Part

…………….

Male Part

{Idai konda annam ondru

Ezhilodu vanthaada

Nadai sinthum nalinam kandu

Manam ondru poraada} (2)

Male Part

Padai konda mannam kooda

Pasi kondu thallaada

Paavai unthan paruvam indru

Badhil sollumo….

Male Part

Chiththiramae un Vizhigal

Koththu malar kanaigal

Muththiraigal itta manmathan naan

Unthan mannavanthaan

Intha ponmaanaiyae

Oru poonthendralaai thodavo….o…

Female Part

…………….

Male Part

{Kadal Pola pongum ullam

Karai kaanum neraththil

Udal meeri pongum inbam

Alai mothum kolaththil} (2)

Male Part

Madal kondu ilamai ezhuthum

Kavi ondru malaraatho

Vidai solla vidiyum kaalai

Varum allavo…

Male Part

Chiththiramae un Vizhigal

Koththu malar kanaigal

Muththiraigal itta manmathan naan

Unthan mannavanthaan

Intha ponmaanaiyae

Oru poonthendralaai thodavo….o…

Male Part

Chiththiramae un Vizhigal

Koththu malar kanaigal

Chiththiramae un Vizhigal

Koththu malar kanaigal

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வசந்தா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : சித்திரமே உன் விழிகள்

கொத்து மலர் கணைகள்

முத்திரைகள் இட்ட மன்மதன் நான்

உந்தன் மன்னவன்தான்

இந்த பொன்மானையே

ஒரு பூந்தென்றலாய் தொடவோ......

ஆண் : சித்திரமே உன் விழிகள்

கொத்து மலர் கணைகள்

முத்திரைகள் இட்ட மன்மதன் நான்

உந்தன் மன்னவன்தான்

இந்த பொன்மானையே

ஒரு பூந்தென்றலாய் தொடவோ......ஒ....

பெண் : ..............................

ஆண் : {இடை கொண்ட அன்னம் ஒன்று

எழிலோடு வந்தாட

நடை சிந்தும் நளினம் கண்டு

மனம் ஒன்று போராட} (2

ஆண் : படை கொண்ட மன்னன் கூட

பசி கொண்டு தள்ளாட

பாவை உந்தன் பருவம் இன்று

பதில் சொல்லுமோ.....

ஆண் : சித்திரமே உன் விழிகள்

கொத்து மலர் கணைகள்

முத்திரைகள் இட்ட மன்மதன் நான்

உந்தன் மன்னவன்தான்

இந்த பொன்மானையே

ஒரு பூந்தென்றலாய் தொடவோ......ஒ....

பெண் : ..............................

ஆண் : {கடல் போல பொங்கும் உள்ளம்

கரை காணும் நேரத்தில்

உடல் மீறி பொங்கும் இன்பம்

அலை மோதும் கோலத்தில்} (2)

ஆண் : மடல் கொண்டு இளமை எழுதும்

கவி ஒன்று மலராதோ

விடை சொல்ல விடியும் காலை

வரும் அல்லவோ......

ஆண் : சித்திரமே உன் விழிகள்

கொத்து மலர் கணைகள்

முத்திரைகள் இட்ட மன்மதன் நான்

உந்தன் மன்னவன்தான்

இந்த பொன்மானையே

ஒரு பூந்தென்றலாய் தொடவோ......ஒ....

ஆண் : சித்திரமே உன் விழிகள்

கொத்து மலர் கணைகள்

சித்திரமே உன் விழிகள்

கொத்து மலர் கணைகள்

Song information

Singers: K. J. Yesudas and Vasantha

Music by: Shankar Ganesh

Release information: From Nenjile Thunivirunthal (1981 Film) (1981) · Lyricist: Vairamuthu

Explore this song