Roman script
Singers : K. J. Yesudas and Vasantha
Music by : Shankar Ganesh
Male Part
Chiththiramae un Vizhigal
Koththu malar kanaigal
Muththiraigal itta manmathan naan
Unthan mannavanthaan
Intha ponmaanaiyae
Oru poonthendralaai thodavo….
Male Part
Chiththiramae un Vizhigal
Koththu malar kanaigal
Muththiraigal itta manmathan naan
Unthan mannavanthaan
Intha ponmaanaiyae
Oru poonthendralaai thodavo….o…
Female Part
…………….
Male Part
{Idai konda annam ondru
Ezhilodu vanthaada
Nadai sinthum nalinam kandu
Manam ondru poraada} (2)
Male Part
Padai konda mannam kooda
Pasi kondu thallaada
Paavai unthan paruvam indru
Badhil sollumo….
Male Part
Chiththiramae un Vizhigal
Koththu malar kanaigal
Muththiraigal itta manmathan naan
Unthan mannavanthaan
Intha ponmaanaiyae
Oru poonthendralaai thodavo….o…
Female Part
…………….
Male Part
{Kadal Pola pongum ullam
Karai kaanum neraththil
Udal meeri pongum inbam
Alai mothum kolaththil} (2)
Male Part
Madal kondu ilamai ezhuthum
Kavi ondru malaraatho
Vidai solla vidiyum kaalai
Varum allavo…
Male Part
Chiththiramae un Vizhigal
Koththu malar kanaigal
Muththiraigal itta manmathan naan
Unthan mannavanthaan
Intha ponmaanaiyae
Oru poonthendralaai thodavo….o…
Male Part
Chiththiramae un Vizhigal
Koththu malar kanaigal
Chiththiramae un Vizhigal
Koththu malar kanaigalதமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வசந்தா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர் கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்
உந்தன் மன்னவன்தான்
இந்த பொன்மானையே
ஒரு பூந்தென்றலாய் தொடவோ......
ஆண் : சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர் கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்
உந்தன் மன்னவன்தான்
இந்த பொன்மானையே
ஒரு பூந்தென்றலாய் தொடவோ......ஒ....
பெண் : ..............................
ஆண் : {இடை கொண்ட அன்னம் ஒன்று
எழிலோடு வந்தாட
நடை சிந்தும் நளினம் கண்டு
மனம் ஒன்று போராட} (2
ஆண் : படை கொண்ட மன்னன் கூட
பசி கொண்டு தள்ளாட
பாவை உந்தன் பருவம் இன்று
பதில் சொல்லுமோ.....
ஆண் : சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர் கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்
உந்தன் மன்னவன்தான்
இந்த பொன்மானையே
ஒரு பூந்தென்றலாய் தொடவோ......ஒ....
பெண் : ..............................
ஆண் : {கடல் போல பொங்கும் உள்ளம்
கரை காணும் நேரத்தில்
உடல் மீறி பொங்கும் இன்பம்
அலை மோதும் கோலத்தில்} (2)
ஆண் : மடல் கொண்டு இளமை எழுதும்
கவி ஒன்று மலராதோ
விடை சொல்ல விடியும் காலை
வரும் அல்லவோ......
ஆண் : சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர் கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்
உந்தன் மன்னவன்தான்
இந்த பொன்மானையே
ஒரு பூந்தென்றலாய் தொடவோ......ஒ....
ஆண் : சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர் கணைகள்
சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர் கணைகள்Song information
Singers: K. J. Yesudas and Vasantha
Music by: Shankar Ganesh
Release information: From Nenjile Thunivirunthal (1981 Film) (1981) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas and Vasantha
- Film / album: Nenjile Thunivirunthal (1981 Film)
- Composer: Shankar Ganesh