Roman script

Singers : L. R. Eswari and P. Susheela

Music by : Vishwanathan-Ramamoorthy

Female Part

{Chithira poo vizhi vaasalilae

Vandhu yaar nindravaro

Female Part

Indha kattu karumbinai thottu

Kuzhaindhida yaar vandhavaro

Female Part

Yaar nindravaro

Female : Yaar vandhavaro} (2)

Female Part

Thendral azhaithu vara

Thanga thaerinil vandhaarae

Thendral azhaithu vara

Thanga thaerinil vandhaarae

Punnagai minnida vandhu aruginil

Nindravar ennavarae

Idam thandha en mannavarae

Female Part

Chithira poo vizhi vaasalile

Avar thaan nindravarae

Indha kattu karumbinai thottu

Kuzhaindhavar thaan ennavarae

Yaar nindravaro avar thaan ennavarae

Female Part

{Kattazhagil kavi kamban maganudan

Otti irundhavaro indha

Pattu udalinai thottanaikkum kalai

Katru thelindhavaro} (2)

Female Part

Unnai mattum aruginil vaithu

Dhinam dhinam suttri varubavaro

Ini katru koduthadhai othigai paarthidum

Muthamizh vithagarooo

Kalai mutrum arindhavaro

Kaadhal mattum therindhavaro

Female Part

Chithira poo vizhi vaasalilae

Vandhu yaar nindravaro

Indha kattu karumbinai thottu

Kuzhaindhida yaar vandhavaro

Female Part

{Vanna karu vizhi thannil varum vizhi

Endru azhaippadhuvo

Pasum ponnir pudhiyadhai kannan yena peyar

Solli thudhippadhuvo} (2)

Female Part

Oli minni varum iru kannasaivil kavi

Mannavan enbadhuvo illai

Thannai koduthanai thannil maraithavar

Vanna pudhu malarae

Avar nenjam malarillaiyae

Manam engum nirandhavarae

Female Part

Hooo ooo ooo oo oo oo oo

Hohooo oooo hoo ooooo

Female Part

Chithira poo vizhi vaasalile

Avar thaan nindravarae

Indha kattu karumbinai thottu

Kuzhaindhavar thaan ennavarae

Yaar nindravaro avar thaan ennavarae

தமிழ்

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : {சித்திரப் பூ விழி வாசலிலே

வந்து யார் நின்றவரோ

பெண் : இந்த கட்டுக் கரும்பினை தொட்டுக்

குழைந்திட யார் வந்தவரோ

பெண் : யார் நின்றவரோ

பெண் : யார் வந்தவரோ} (2)

பெண் : தென்றல் அழைத்து வர

தங்க தேரினில் வந்தாரே

தென்றல் அழைத்து வர

தங்க தேரினில் வந்தாரே

புன்னகை மின்னிட வந்து அருகினில்

நின்றவர் என்னவரே

இடம் தந்த என் மன்னவரே

பெண் : சித்திரப் பூ விழி வாசலிலே

அவர்தான் நின்றவரே

இந்த கட்டுக் கரும்பினை தொட்டுக்

குழைந்தவர்தான் என்னவரே

யார் நின்றவரோ அவர்தான் என்னவரே

பெண் : {கட்டழகில் கவி கம்பன் மகனுடன்

ஒட்டி இருந்தவரோ இந்த

பட்டு உடலினை தொட்டணைக்கும் கலை

கற்றுத் தெளிந்தவரோ} (2)

பெண் : உன்னை மட்டும் அருகினில் வைத்து

தினம் தினம் சுற்றி வருபவரோ

இனி கற்றுக் கொடுத்ததை ஒத்திகை பார்த்திடும்

முத்தமிழ் வித்தகரோ

கலை முற்றும் அறிந்தவரோ

காதல் மட்டும் தெரிந்தவரோ

பெண் : சித்திரப் பூ விழி வாசலிலே

வந்து யார் நின்றவரோ

இந்த கட்டுக் கரும்பினை தொட்டுக்

குழைந்திட யார் வந்தவரோ

பெண் : {வண்ணக் கருவிழி தன்னில் வரும் விழி

என்று அழைப்பதுவோ

பசும் பொன்னிற் புதியதை கண்ணன் என பெயர்

சொல்லி துதிப்பதுவோ} (2)

பெண் : ஒளி மின்னி வரும் இரு கண்ணசைவில் கவி

மன்னவன் என்பதுவோ இல்லை

தன்னைக் கொடுத்தனை தன்னில் மறைத்தவர்

வண்ணப் புது மலரே

அவர் நெஞ்சம் மலரில்லையே

மனம் எங்கும் நிறைந்தவரே

பெண் : ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ ஓஒ ஓ

ஹோஹோ ஓஒ ஹோ ஓஓஒ

பெண் : சித்திரப் பூ விழி வாசலிலே

அவர்தான் நின்றவரே

இந்த கட்டுக் கரும்பினை தொட்டுக்

குழைந்தவர்தான் என்னவரே

யார் நின்றவரோ அவர்தான் என்னவரே

Song information

Singers: L. R. Eswari and P. Susheela

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Idhayathil Nee (1963) · Lyricist: Mayavanathan

Explore this song