Roman script
Singers : P. Susheela and Vani Jayaram Music by : Manoj Gyan Varma Female Part Ooo aariraariraaro ooo aariraariraaro…. Ooo aariraariraaro ooo aariraariraaro…. Female Part Chiththira poove chinna nilavae thaalaelo Chella kiliyae pillai kaniyae thaalaelo Pengalin ullam thaaimaiyin illam aagaatho Ennidam unthan annaiyai kaana koodaatho Female Part Ooo aariraariraaro ooo aariraariraaro… Female Part Nee pesinal isai mazhai thoovumae Vellai pasum madi paaloorumae Moondraam pirai unthan uravaagumae Poonthendralum vanthu uravaadumae Female Part Kaigalil chella pillai Kadavulum thanthaan illai Varam thara vanthaaladaa kuzhanthaiyai thanthaaladaa En dheivamae ingu ival thaanadaa Female Part Dandadadadan dan dan dan dandadadan Female Part Ooo aariraariraaro ooo aariraariraaro….. Female Part Chiththira poove chinna nilavae thaalaelo Chella kiliyae pillai kaniyae thaalaelo Female Part Pengalin ullam thaaimaiyin illam aagaatho Ennidam unthan annaiyai kaana koodaatho Female Part Aattukkutti oru puli kettathaam Aanakkutti adha pudichchaanthathaam Vaaththu kutti oru arai vittathaam Aaththaadiyo puli uyir vittathaam Female Part Kadal oru pulla peththu karaiyilae vachchathadaa Alaiyilae veedu katti alaiyithu vellakkatti Puriyaathadaa kadhai nee keladaa Female Part Dandadadadan dan dan dan dandadadan Female Part Ooo aariraariraaro ooo aariraariraaro….. Female Part Chiththira poove chinna nilavae thaalaelo Chella kiliyae pillai kaniyae thaalaelo Pengalin ullam thaaimaiyin illam aagaatho Ennidam unthan annaiyai kaana koodaatho….
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா பெண் : ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ பெண் : சித்திரப் பூவே சின்ன நிலவே தாலேலோ செல்லக் கிளியே பிள்ளைக் கனியே தாலேலோ பெண்களின் உள்ளம் தாய்மையின் இல்லம் ஆகாதோ என்னிடம் உந்தன் அன்னையைக் காண கூடாதோ பெண் : ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ பெண் : நீ பேசினால் இசை மழை தூவுமே வெள்ளைப் பசும் மடிப் பாலூறுமே மூன்றாம் பிறை உந்தன் உறவாகுமே பூந்தென்றலும் வந்து உறவாடுமே பெண் : கைகளில் செல்லப் பிள்ளை கடவுளும் தந்தான் இல்லை வரம் தர வந்தாளடா குழந்தையை தந்தாளடா என் தெய்வமே இங்கு இவள் தானடா பெண் : டன்டடடன் டன் டன் டன் டன்டடடன் பெண் : ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ பெண் : சித்திரப் பூவே சின்ன நிலவே தாலேலோ செல்லக் கிளியே பிள்ளைக் கனியே தாலேலோ பெண் : பெண்களின் உள்ளம் தாய்மையின் இல்லம் ஆகாதோ என்னிடம் உந்தன் அன்னையைக் காண கூடாதோ பெண் : ஆட்டுக்குட்டி ஒரு புலி கேட்டதாம் ஆனக் குட்டி அத புடிச்சாந்ததாம் வாத்து குட்டி ஒரு அறை விட்டதாம் ஆத்தாடியோ புலி உயிர் விட்டதாம் பெண் : கடல் ஒரு புள்ளப் பெத்து கரையிலே வச்சதடா அலையிலே வீடு கட்டி அலையிது வெல்லக்கட்டி புரியாதடா கதை நீ கேளடா பெண் : டன்டடடன் டன் டன் டன் டன்டடடன் பெண் : ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ பெண் : சித்திரப் பூவே சின்ன நிலவே தாலேலோ செல்லக் கிளியே பிள்ளைக் கனியே தாலேலோ பெண்களின் உள்ளம் தாய்மையின் இல்லம் ஆகாதோ என்னிடம் உந்தன் அன்னையைக் காண கூடாதோ....
Song information
Singers: P. Susheela and Vani Jayaram
Music by: Manoj Gyan Varma
Release information: From Parisam Pottachu (1987) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: P. Susheela and Vani Jayaram
- Film / album: Parisam Pottachu
- Composer: Manoj Gyan Varma