Roman script

Singers : P. Susheela and Vani Jayaram

Music by : Manoj Gyan Varma

Female Part

Ooo aariraariraaro ooo aariraariraaro….

Ooo aariraariraaro ooo aariraariraaro….

Female Part

Chiththira poove chinna nilavae thaalaelo

Chella kiliyae pillai kaniyae thaalaelo

Pengalin ullam thaaimaiyin illam aagaatho

Ennidam unthan annaiyai kaana koodaatho

Female Part

Ooo aariraariraaro ooo aariraariraaro…

Female Part

Nee pesinal isai mazhai thoovumae

Vellai pasum madi paaloorumae

Moondraam pirai unthan uravaagumae

Poonthendralum vanthu uravaadumae

Female Part

Kaigalil chella pillai

Kadavulum thanthaan illai

Varam thara vanthaaladaa kuzhanthaiyai thanthaaladaa

En dheivamae ingu ival thaanadaa

Female Part

Dandadadadan dan dan dan dandadadan

Female Part

Ooo aariraariraaro ooo aariraariraaro…..

Female Part

Chiththira poove chinna nilavae thaalaelo

Chella kiliyae pillai kaniyae thaalaelo

Female Part

Pengalin ullam thaaimaiyin illam aagaatho

Ennidam unthan annaiyai kaana koodaatho

Female Part

Aattukkutti oru puli kettathaam

Aanakkutti adha pudichchaanthathaam

Vaaththu kutti oru arai vittathaam

Aaththaadiyo puli uyir vittathaam

Female Part

Kadal oru pulla peththu karaiyilae vachchathadaa

Alaiyilae veedu katti alaiyithu vellakkatti

Puriyaathadaa kadhai nee keladaa

Female Part

Dandadadadan dan dan dan dandadadan

Female Part

Ooo aariraariraaro ooo aariraariraaro…..

Female Part

Chiththira poove chinna nilavae thaalaelo

Chella kiliyae pillai kaniyae thaalaelo

Pengalin ullam thaaimaiyin illam aagaatho

Ennidam unthan annaiyai kaana koodaatho….

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா

பெண் : ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ

ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ

பெண் : சித்திரப் பூவே சின்ன நிலவே தாலேலோ

செல்லக் கிளியே பிள்ளைக் கனியே தாலேலோ

பெண்களின் உள்ளம் தாய்மையின் இல்லம் ஆகாதோ

என்னிடம் உந்தன் அன்னையைக் காண கூடாதோ

பெண் : ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ

பெண் : நீ பேசினால் இசை மழை தூவுமே

வெள்ளைப் பசும் மடிப் பாலூறுமே

மூன்றாம் பிறை உந்தன் உறவாகுமே

பூந்தென்றலும் வந்து உறவாடுமே

பெண் : கைகளில் செல்லப் பிள்ளை

கடவுளும் தந்தான் இல்லை

வரம் தர வந்தாளடா குழந்தையை தந்தாளடா

என் தெய்வமே இங்கு இவள் தானடா

பெண் : டன்டடடன் டன் டன் டன் டன்டடடன்

பெண் : ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ

பெண் : சித்திரப் பூவே சின்ன நிலவே தாலேலோ

செல்லக் கிளியே பிள்ளைக் கனியே தாலேலோ

பெண் : பெண்களின் உள்ளம் தாய்மையின் இல்லம் ஆகாதோ

என்னிடம் உந்தன் அன்னையைக் காண கூடாதோ

பெண் : ஆட்டுக்குட்டி ஒரு புலி கேட்டதாம்

ஆனக் குட்டி அத புடிச்சாந்ததாம்

வாத்து குட்டி ஒரு அறை விட்டதாம்

ஆத்தாடியோ புலி உயிர் விட்டதாம்

பெண் : கடல் ஒரு புள்ளப் பெத்து கரையிலே வச்சதடா

அலையிலே வீடு கட்டி அலையிது வெல்லக்கட்டி

புரியாதடா கதை நீ கேளடா

பெண் : டன்டடடன் டன் டன் டன் டன்டடடன்

பெண் : ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ

பெண் : சித்திரப் பூவே சின்ன நிலவே தாலேலோ

செல்லக் கிளியே பிள்ளைக் கனியே தாலேலோ

பெண்களின் உள்ளம் தாய்மையின் இல்லம் ஆகாதோ

என்னிடம் உந்தன் அன்னையைக் காண கூடாதோ....

Song information

Singers: P. Susheela and Vani Jayaram

Music by: Manoj Gyan Varma

Release information: From Parisam Pottachu (1987) · Lyricist: Mu. Metha

Explore this song