Roman script
Singer : S. Janaki Music by : Manoj Gyan Varma Female Part Malare mullaanaai nee Edharkku pennaanaai nee Vidhi seitha velaiyo Indru neyae kanni thaayae Bommaikku pillaiyaa Female Part Malare mullaanaai nee Edharkku pennaanaai nee Vidhi seitha velaiyo Indru neyae kanni thaayae Bommaikku pillaiyaa Female Part Ival oomai vaarththai illai Avan yaaro paarkkavillai Kanmanai kooradi kaamuan yaaradi Idhu vaazhkkai illaatha masakkai Kanmani kooradi kaamuan yaaradi Idhu vaazhkkai illaatha masakkai Female Part Ooo….aangalukendrum avasamthaanae Sumappaval yaaringu pennthaane Female Part Indru neyae kanni thaayae Bommaikku pillaiyaa Female Part Malare mullaanaai nee Edharkku pennaanaai nee Vidhi seitha velaiyo Indru neyae kanni thaayae Bommaikku pillaiyaa Female Part Chinna mullai neeyum pillai Unthan kaiyil naalai pillai Vaazhkkaiyae kelviyaa vaazhvathae keliyaa Oru kanavan illamal thaayaa Vaazhkkaiyae kelviyaa vaazhvathae keliyaa Oru kanavan illamal thaayaa Female Part Oo….azhuthida kooda arivillai pennae Sogangal theeraatha pon maanae Female Part Indru neyae kanni thaayae Bommaikku pillaiyaa Female Part Malare mullaanaai nee Edharkku pennaanaai nee Vidhi seitha velaiyo Indru neyae kanni thaayae Bommaikku pillaiyaa
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா பெண் : மலரே முள்ளானாய் நீ எதற்கு பெண்ணானாய் நீ விதி செய்த வேலையோ இன்று நீயே கன்னித் தாயே பொம்மைக்கு பிள்ளையா பெண் : மலரே முள்ளானாய் நீ எதற்கு பெண்ணானாய் நீ விதி செய்த வேலையோ இன்று நீயே கன்னித் தாயே பொம்மைக்கு பிள்ளையா பெண் : இவள் ஊமை வார்த்தை இல்லை அவன் யாரோ பார்க்கவில்லை கண்மணி கூறடி காமுகன் யாரடி இது வாழ்க்கை இல்லாத மசக்கை கண்மணி கூறடி காமுகன் யாரடி இது வாழ்க்கை இல்லாத மசக்கை பெண் : ஓஒ.......ஆண்களுக்கென்றும் அவரசம் தானே சுமப்பவள் யாரிங்கு பெண் தானே பெண் : இன்று நீயே கன்னித் தாயே பொம்மைக்கு பிள்ளையா பெண் : மலரே முள்ளானாய் நீ எதற்கு பெண்ணானாய் நீ விதி செய்த வேலையோ இன்று நீயே கன்னித் தாயே பொம்மைக்கு பிள்ளையா பெண் : சின்ன முல்லை நீயும் பிள்ளை உந்தன் கையில் நாளை பிள்ளை வாழ்க்கையே கேள்வியா வாழ்வதே கேலியா ஒரு கணவன் இல்லாமல் தாயா வாழ்க்கையே கேள்வியா வாழ்வதே கேலியா ஒரு கணவன் இல்லாமல் தாயா..... பெண் : ஓஒ......அழுதிட கூட அறிவில்லை பெண்ணே சோகங்கள் தீராத பொன் மானே பெண் : இன்று நீயே கன்னித் தாயே பொம்மைக்கு பிள்ளையா பெண் : மலரே முள்ளானாய் நீ எதற்கு பெண்ணானாய் நீ விதி செய்த வேலையோ இன்று நீயே கன்னித் தாயே பொம்மைக்கு பிள்ளையா......
Song information
Singer: S. Janaki
Music by: Manoj Gyan Varma
Release information: From Parisam Pottachu (1987) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Parisam Pottachu
- Composer: Manoj Gyan Varma