Roman script
Singer : Haricharan Music by : A. R. Rahman Lyrics by : Ilango Krishnan Male Part Chinnanjiru nilave ennai vittu Yenadi neenginaiyo Oru kollai puyaladithaal sagiyae Senjudar thaangidumo Male Part Attham azhindhadhadi annamae Rathamum oindhadhadi Oru kotramum veezhndhadhadi sagiye Yaadhini kol yaane Male Part Yaangunai theduvano anname Yedhini seiguvano Pongkoozh aanadhadi anname Theengirul soozhndhadhadi Male Part Thullum nayanamengae Vellam pol Sollum mozhigal engae Kannal siruppumengae Ennai ser Aarana maarbumengae Male Part Manjin ilankuliraai Nenjilae serndhidum kaigal engae Konjum ilam veyilaai Ennaiyae thedidum paarvai engae Male Part Chinnanjiru nilave ennai vittu Yenadi neenginaiyo Oru kollai puyaladithaal sagiyae Senjudar thaangidumo Male Part Kaanagam yeriyudhadi vanjiyae Gnyaalamum nazhuvudhadi Vaanam udaindhadhadi azhagae Boomiyum sarindhadhadi Male Part Kollai neruppinilae thalliyae Eppadi neengudhiyo Etradi kutramutren pirivai Saabamaai thandhanaiyo Male Part Chinnanjiru nilave ennai vittu Yenadi neenginaiyo Oru kollai puyaladitthaal sagiyae Senjudar thaangidumo Male Part Attham azhindhadhadi annamae Rathamum oaindhadhadi Oru kotramum veezhndhadhadi sagiye Yaadhini kol yaane
தமிழ்
பாடகர் : ஹரிச்சரன் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : இளங்கோ கிருஷ்ணன் ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு ஏனடி நீங்கினையாே ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ ஆண் : அத்தம் அழிந்தடி அன்னமே ரத்தமும் ஓய்ந்ததடி ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே யாதினி கொள் யானே ஆண் : யாங்குனை தேடுவனோ அன்னமே ஏதினி செய்குவனோ போங்கூழ் ஆனதடி அன்னமே தீங்கிருள் சூழ்ந்ததடி ஆண் : துள்ளும் நாயனமெங்கே வெல்லம் போல் சொல்லும் மொழிகள் எங்கே கன்னல் சிரிப்புமெங்கே என்னை சேர் ஆரண மார்புமெங்கே ஆண் : மஞ்சின் இளங்குளிராய் நெஞ்சிலே சேர்ந்திடும் கைகள் எங்கே கொஞ்சும் இளம் வெயிலாய் என்னையே தேடிடும் பார்வை எங்கே ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு ஏனடி நீங்கினையாே ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ ஆண் : கானகம் எரியுதடி வஞ்சியே ஞாலமும் நழுவுதடி வானம் உடைந்ததடி அழகே பூமியும் சரிந்ததடி ஆண் : கொள்ளை நெருப்பினிலே தள்ளியே எப்படி நீங்குதியோ எற்றடி குற்றமுற்றேன் பிரிவை சாபமாய் தந்தனையோ ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு ஏனடி நீங்கினையாே ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ ஆண் : அத்தம் அழிந்தடி அன்னமே ரத்தமும் ஓய்ந்ததடி ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே யாதினி கொள் யானே
Song information
Singer: Haricharan
Music by: A. R. Rahman
Lyrics by: Ilango Krishnan
Release information: From Ponniyin Selvan – Part 2 (2023) · Singer: Hari Charan · Lyricist: Ilango Krishnan · Music: A. R. Rahman
Explore this song
- Singer: Haricharan
- Film / album: Ponniyin Selvan – Part 2
- Composer: A. R. Rahman
- Lyricist: Ilango Krishnan