Roman script

Singer : Haricharan

Music by : A. R. Rahman

Lyrics by : Ilango Krishnan

Male Part

Chinnanjiru nilave ennai vittu

Yenadi neenginaiyo

Oru kollai puyaladithaal sagiyae

Senjudar thaangidumo

Male Part

Attham azhindhadhadi annamae

Rathamum oindhadhadi

Oru kotramum veezhndhadhadi sagiye

Yaadhini kol yaane

Male Part

Yaangunai theduvano anname

Yedhini seiguvano

Pongkoozh aanadhadi anname

Theengirul soozhndhadhadi

Male Part

Thullum nayanamengae

Vellam pol

Sollum mozhigal engae

Kannal siruppumengae

Ennai ser

Aarana maarbumengae

Male Part

Manjin ilankuliraai

Nenjilae serndhidum kaigal engae

Konjum ilam veyilaai

Ennaiyae thedidum paarvai engae

Male Part

Chinnanjiru nilave ennai vittu

Yenadi neenginaiyo

Oru kollai puyaladithaal sagiyae

Senjudar thaangidumo

Male Part

Kaanagam yeriyudhadi vanjiyae

Gnyaalamum nazhuvudhadi

Vaanam udaindhadhadi azhagae

Boomiyum sarindhadhadi

Male Part

Kollai neruppinilae thalliyae

Eppadi neengudhiyo

Etradi kutramutren pirivai

Saabamaai thandhanaiyo

Male Part

Chinnanjiru nilave ennai vittu

Yenadi neenginaiyo

Oru kollai puyaladitthaal sagiyae

Senjudar thaangidumo

Male Part

Attham azhindhadhadi annamae

Rathamum oaindhadhadi

Oru kotramum veezhndhadhadi sagiye

Yaadhini kol yaane

தமிழ்

பாடகர் : ஹரிச்சரன்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பாடல் ஆசிரியர் : இளங்கோ கிருஷ்ணன்

ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு

ஏனடி நீங்கினையாே

ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே

செஞ்சுடர் தாங்கிடுமோ

ஆண் : அத்தம் அழிந்தடி அன்னமே

ரத்தமும் ஓய்ந்ததடி

ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே

யாதினி கொள் யானே

ஆண் : யாங்குனை தேடுவனோ அன்னமே

ஏதினி செய்குவனோ

போங்கூழ் ஆனதடி அன்னமே

தீங்கிருள் சூழ்ந்ததடி

ஆண் : துள்ளும் நாயனமெங்கே வெல்லம் போல்

சொல்லும் மொழிகள் எங்கே

கன்னல் சிரிப்புமெங்கே என்னை சேர்

ஆரண மார்புமெங்கே

ஆண் : மஞ்சின் இளங்குளிராய்

நெஞ்சிலே சேர்ந்திடும் கைகள் எங்கே

கொஞ்சும் இளம் வெயிலாய்

என்னையே தேடிடும் பார்வை எங்கே

ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு

ஏனடி நீங்கினையாே

ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே

செஞ்சுடர் தாங்கிடுமோ

ஆண் : கானகம் எரியுதடி வஞ்சியே

ஞாலமும் நழுவுதடி

வானம் உடைந்ததடி அழகே

பூமியும் சரிந்ததடி

ஆண் : கொள்ளை நெருப்பினிலே தள்ளியே

எப்படி நீங்குதியோ

எற்றடி குற்றமுற்றேன் பிரிவை

சாபமாய் தந்தனையோ

ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு

ஏனடி நீங்கினையாே

ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே

செஞ்சுடர் தாங்கிடுமோ

ஆண் : அத்தம் அழிந்தடி அன்னமே

ரத்தமும் ஓய்ந்ததடி

ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே

யாதினி கொள் யானே

Song information

Singer: Haricharan

Music by: A. R. Rahman

Lyrics by: Ilango Krishnan

Release information: From Ponniyin Selvan – Part 2 (2023) · Singer: Hari Charan · Lyricist: Ilango Krishnan · Music: A. R. Rahman

Explore this song