Roman script

Singer : T. M. Soundarajan

Music by : S. Dakshinamurthy

Male Part

Chinna kuzhandhai vizhigalilae

Deivam vandhu sirikudhumma

Vanna poovidhazh mazhalaiyilae

Vaazhkaiyin thathuvam puriyudhamma

Male Part

Chinna kuzhandhai vizhigalilae

Deivam vandhu sirikudhumma

Vanna poovidhazh mazhalaiyilae

Vaazhkaiyin thathuvam puriyudhamma

Male Part

Kuzhandhaiyaai manidhan irundhirundhaal

Kulapamum mayakamum ulagil illai

Kuzhandhaiyaai manidhan irundhirundhaal

Kulapamum mayakamum ulagil illai

Valarndha manidhan aasaigalaal

Vaazhum vazhigalil nermaiillai

Male Part

Chinna kuzhandhai vizhigalilae

Deivam vandhu sirikudhumma

Vanna poovidhazh mazhalaiyilae

Vaazhkaiyin thathuvam puriyudhamma

Male Part

Kani idhazh sirippaal azhagaada

Kanna poigaiyil thaenoora

Kani idhazh sirippaal azhagaada

Kanna poigaiyil thaenoora

Kavidhaiyai pol varum kuzhandhaiyin

Pinju kaaladi nizhalae sorgam ammaaa

Male Part

Kannil aadum ilam kuzhandhai

Kadavul ezhudhiya mani kavidhai

Kannil aadum ilam kuzhandhai

Kadavul ezhudhiya mani kavidhai

Innoru piravi naan eduthaal

Endrum kuzhandhaiyaai vaazha vidu

Iraivaa …endrum kuzhandhaiyaai vazha vidu

Male Part

Chinna kuzhandhai vizhigalilae

Deivam vandhu sirikudhumma

Vanna poovidhazh mazhalaiyilae

Vaazhkaiyin thathuvam puriyudhamma

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி

ஆண் : சின்ன குழந்தை விழிகளிலே

தெய்வம் வந்து சிரிக்குதம்மா

வண்ணப் பூவிதழ் மழலையிலே

வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா

ஆண் : சின்ன குழந்தை விழிகளிலே

தெய்வம் வந்து சிரிக்குதம்மா

வண்ணப் பூவிதழ் மழலையிலே

வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா

ஆண் : குழந்தையாய் மனிதன் இருந்திருந்தால்

குழப்பமும் மயக்கமும் உலகில் இல்லை

குழந்தையாய் மனிதன் இருந்திருந்தால்

குழப்பமும் மயக்கமும் உலகில் இல்லை

வளர்ந்த மனிதன் ஆசைகளால்

வாழும் வழிகளில் நேர்மையில்லை..

ஆண் : சின்ன குழந்தை விழிகளிலே

தெய்வம் வந்து சிரிக்குதம்மா

வண்ணப் பூவிதழ் மழலையிலே

வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா

ஆண் : கனியிதழ் சிரிப்பில் அழகாட

கன்னப் பொய்கையில் தேனூற

கனியிதழ் சிரிப்பில் அழகாட

கன்னப் பொய்கையில் தேனூற

கவிதையைப் போல் வரும் குழந்தையின் பிஞ்சு

காலடி நிழலே சொர்க்கமம்மா

ஆண் : கண்ணில் ஆடும் இளம் குழந்தை

கடவுள் எழுதிய மணிக் கவிதை

கண்ணில் ஆடும் இளம் குழந்தை

கடவுள் எழுதிய மணிக் கவிதை

இன்னொரு பிறவி நானெடுத்தால்

என்றும் குழந்தையாய் வாழ விடு

இறைவா....என்றும் குழந்தையாய் வாழ விடு

ஆண் : சின்ன குழந்தை விழிகளிலே

தெய்வம் வந்து சிரிக்குதம்மா

வண்ணப் பூவிதழ் மழலையிலே

வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா

Song information

Singer: T. M. Soundarajan

Music by: S. Dakshinamurthy

Release information: From Devi – 1968 Film (1968) · Singer: T. M. Soundarajan · Lyricist: Palladam Manickam · Music: S.Dakshinamurthy

Explore this song