Roman script

Singer : K. S. Chitra

Music by : Chandrabose

Lyrics by : Vairamuthu

Female Part

Aaa….aaa….aaa….

Chinna kannaa chella kannaa

Sontham enna sontham

Yaezhu jenmam pona pinnum

Vaazhum intha bantham

Female Part

Thaai madiyil oivedukkum

Kaalam nimmathi

Thalaiyeduththu valarnthu vittaal

Inbam thunbam paathi

Female Part

Chinna kannaa chella kannaa

Sontham enna sontham

Yaezhu jenmam pona pinnum

Vaazhum intha bantham

Female Part

Maarbanaiththu oottavillai

Naanum pillaithaan

Mani vayittril sumakkavillai

Naanun annaithaan

Female Part

Ini orunaal eendreduppaen

Naanun annaiyaaven

Illaiyendraal piranthiruppaal

Naanun pillaiyaavaen

Female Part

Chinna kannaa chella kannaa

Sontham enna sontham

Yaezhu jenmam pona pinnum

Vaazhum intha bantham

Female Part

Manam ondrae vaazhkkaiyendrae

Mannai aala vaa

Veeram ondrae vedhamendrae

Vinnai saadi vaa

Female Part

Yaar magan nee enbathaithaan

Oorum solla vendum

Pirantha udal maraintha pinnum

Perum solla vendum

Female Part

Chinna kannaa chella kannaa

Sontham enna sontham

Yaezhu jenmam pona pinnum

Vaazhum intha bantham

Female Part

Thaai madiyil oivedukkum

Kaalam nimmathi

Thalaiyeduththu valarnthu vittaal

Inbam thunbam paathi

Mmmheemmmm……mmmm….

Mmmheemmmm……mmmm….

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வைரமுத்து

பெண் : ஆஆ....ஆஆ......ஆஆ..

சின்ன கண்ணா செல்லக் கண்ணா

சொந்தம் என்ன சொந்தம்

ஏழு ஜென்மம் போன பின்னும்

வாழும் இந்த பந்தம்

பெண் : தாய் மடியில் ஓய்வெடுக்கும்

காலம் நிம்மதி

தலையெடுத்து வளர்ந்து விட்டால்

இன்பம் துன்பம் பாதி

பெண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா

சொந்தம் என்ன சொந்தம்

ஏழு ஜென்மம் போன பின்னும்

வாழும் இந்த பந்தம்....

பெண் : மார்பணைத்து ஊட்டவில்லை

நீயும் பிள்ளைதான்

மணி வயிற்றில் சுமக்கவில்லை

நானுன் அன்னைதான்

பெண் : இனி ஒருநாள் ஈன்றெடுப்பேன்

நானுன் அன்னையாவேன்

இல்லையென்றால் பிறந்திருப்பேன்

நானுன் பிள்ளையாவேன்

பெண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா

சொந்தம் என்ன சொந்தம்

ஏழு ஜென்மம் போன பின்னும்

வாழும் இந்த பந்தம்....

பெண் : மானம் ஒன்றே வாழ்க்கையென்றே

மண்ணை ஆள வா

வீரம் ஒன்றே வேதமென்றே

விண்ணை சாடி வா

பெண் : யார் மகன் நீ என்பதைதான்

ஊரும் சொல்ல வேண்டும்

பிறந்த உடல் மறைந்த பின்னும்

பேரும் சொல்ல வேண்டும்

பெண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா

சொந்தம் என்ன சொந்தம்

ஏழு ஜென்மம் போன பின்னும்

வாழும் இந்த பந்தம்....

பெண் : தாய் மடியில் ஓய்வெடுக்கும்

காலம் நிம்மதி

தலையெடுத்து வளர்ந்து விட்டால்

இன்பம் துன்பம் பாதி

ம்ம்ம்ஹீம் ம்ம்......ம்ம்ம்ம்......

ம்ம்ம்ஹீம் ம்ம்......ம்ம்ம்ம்......

Song information

Singer: K. S. Chitra

Music by: Chandrabose

Lyrics by: Vairamuthu

Release information: From Thaimel Aanai (1988) · Singer: K. S. Chitra · Lyricist: Vairamuthu · Music: Chandrabose

Explore this song