Roman script

Singer : T. M. Soundararajan

Music by : S. M. Subbaih Naidu

Male Part

Chikkendru ottikonda

Aadai katti vanthathenna

Paavaiyae…..paavaiyae….

Chikkendru ottikonda

Aadai katti vanthathenna

Paavaiyae…..paavaiyae….

Male Part

Sattendru paakkumpothu

Aanai pola nindrathenna

Sattendru paakkumpothu

Aanai pola nindrathenna

Poovaiyae poovaiyae….

Male Part

Chikkendru ottikonda

Aadai katti vanthathenna

Paavaiyae…..paavaiyae….

Male Part

Kaal sattai maattikondaal

Maaraathu uruvam

Kai sattai pottu kondaal

Maraiyaathu paruvam

Kaal sattai maattikondaal

Maaraathu uruvam

Kai sattai pottu kondaal

Maraiyaathu paruvam

Male Part

Eerettu vayathukku eduppaaga theriyum

Eerettu vayathukku eduppaaga theriyum

Paarkkindra kangalukku yaarendru theriyum

Male Part

Chikkendru ottikonda

Aadai katti vanthathenna

Paavaiyae…..paavaiyae….

Male Part

Nee konda koondhal enna

Kudhiraiyin vaalo

Neelaththai paarkkumpothu

Oru muzhamthaano

Male Part

Nee konda koondhal enna

Kudhiraiyin vaalo

Neelaththai paarkkumpothu

Oru muzhamthaano

Male Part

Thaenoorum udhattukku

Saayangal yaeno

Thaenoorum udhattukku

Saayangal yaeno

Kaalaththila nadakkindra

Kodumai idhaano

Male Part

Chikkendru ottikonda

Aadai katti vanthathenna

Paavaiyae…..paavaiyae….

Male Part

Saelaikku velai thara

Maranththu maeni

Chittu pol kattu vitttu

Parakkindra thaeni

Male Part

Naalum therintha penmai

Nadakkattum naani

Naalum therintha penmai

Nadakkattum naani

Naattukkum veettukkum

Avalthaanae raani

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : சிக்கென்று ஒட்டிக் கொண்ட

ஆடைக் கட்டி வந்ததென்ன

பாவையே.......பாவையே.....

சிக்கென்று ஒட்டிக் கொண்ட

ஆடைக் கட்டி வந்ததென்ன

பாவையே.......பாவையே.....

ஆண் : சட்டென்று பாக்கும்போது

ஆணைப் போல நின்றதென்ன

சட்டென்று பாக்கும்போது

ஆணைப் போல நின்றதென்ன

பூவையே பூவையே....

ஆண் : சிக்கென்று ஒட்டிக் கொண்ட

ஆடைக் கட்டி வந்ததென்ன

பாவையே.......பாவையே.....

ஆண் : கால்சட்டை மாட்டிக்கொண்டால்

மாறாது உருவம்

கைச்சட்டை போட்டுக் கொண்டால்

மறையாது பருவம்

கால்சட்டை மாட்டிக்கொண்டால்

மாறாது உருவம்

கைச்சட்டை போட்டுக் கொண்டால்

மறையாது பருவம்

ஆண் : ஈரெட்டு வயதுக்கு எடுப்பாக தெரியும்

ஈரெட்டு வயதுக்கு எடுப்பாக தெரியும்

பார்க்கின்ற கண்களுக்கு யாரென்று தெரியும்

ஆண் : சிக்கென்று ஒட்டிக் கொண்ட

ஆடைக் கட்டி வந்ததென்ன

பாவையே.......பாவையே.....

ஆண் : நீ கொண்ட கூந்தல் என்ன

குதிரையின் வாலோ

நீளத்தைப் பார்க்கும்போது

ஒரு முழம்தானோ

ஆண் : நீ கொண்ட கூந்தல் என்ன

குதிரையின் வாலோ

நீளத்தைப் பார்க்கும்போது

ஒரு முழம்தானோ

ஆண் : தேனூறும் உதட்டுக்கு

சாயங்கள் ஏனோ

தேனூறும் உதட்டுக்கு

சாயங்கள் ஏனோ

காலத்தில் நடக்கின்ற

கொடுமை இதானோ

ஆண் : சிக்கென்று ஒட்டிக் கொண்ட

ஆடைக் கட்டி வந்ததென்ன

பாவையே.......பாவையே.....

ஆண் : சேலைக்கு வேலை தர

மறந்தது மேனி

சிட்டுப் போல் கட்டு விட்டு

பறக்கின்ற தேனீ

ஆண் : சேலைக்கு வேலை தர

மறந்தது மேனி

சிட்டுப் போல் கட்டு விட்டு

பறக்கின்ற தேனீ

ஆண் : நாலும் தெரிந்த பெண்மை

நடக்கட்டும் நாணி

நாலும் தெரிந்த பெண்மை

நடக்கட்டும் நாணி

நாட்டுக்கும் வீட்டுக்கும்

அவள்தானே ராணி

Song information

Singer: T. M. Soundararajan

Music by: S. M. Subbaih Naidu

Release information: From Naalum Therinthavan (1968) · Lyricist: Vaali

Explore this song