Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Chandhiranai kaanaamal

Alli mugam malarumaa

Chandhiranai kaanaamal

Alli mugam malarumaa

Sindhaiyilae konda sanjalam theerumaa

Sindhaiyilae konda sanjalam theerumaa

Nenjil inbam valarumaa ennaalumae

Female Part

Chandhiranai kaanaamal

Alli mugam malarumaa

Male Part

Sandhaega megam soozhndhidum podhilae

Sandhaega megam soozhndhidum podhilae

Chandhiran mugathai alli paarkka mudiyumaa

Chandhiran mugathai alli paarkka mudiyumaa

Female Part

Ennai ivvidham vadhaippadhum nyaayamaa

Ennai ivvidham vadhaippadhum nyaayamaa

Ezhai en meedhu innum sandhaegamaa

Ezhai en meedhu innum sandhaegamaa

Male Part

Un mana kangalai moodiya megamae

Un mana kanghalai moodiya megamae

Thannaal vilagi ponadhaa en thangamae

Male Part

Chandhiranai kaanaamal

Alli mugam malarumaa

Sindhaiyilae konda sanjalam theerumaa

Nenjil inbam valarumaa ennaalumae

Chandhiranai kaanaamal

Alli mugam malarumaa

Female Part

Chandhiran oliyai undu vaazhum

Saadhaga paravai aanenae naanae

Chandhiran oliyai undu vaazhum

Saadhaga paravai aanenae naanae

Male Part

Anbenum siragai virithae parandhu

Aanandha ulagai kaanbom naamae

Anbenum siragai virithae parandhu

Aanandha ulagai kaanbom naamae

Female Part

Inbam undu endrum ini

Thunbamae illai

Inbam undu endrum ini

Thunbamae illai

Male Part

Ini ingu nee veru naan verillai

Ini ingu nee veru naan verillai

Female Part

Aa… aa…aaa….aa.a…

Chandhiranai kaanaamal

Alli mugam malarumaa

Male Part

Sindhaiyilae konda sanjalam theerumaa

Both : Nenjil inbam valarumaa ennaalumae

Chandhiranai kaanaamal alli mugam malarumaa…

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : சந்திரனைக் காணாமல்

அல்லி முகம் மலருமா

சந்திரனைக் காணாமல்

அல்லி முகம் மலருமா

சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா

சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா

நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே

பெண் : சந்திரனைக் காணாமல்

அல்லி முகம் மலருமா

ஆண் : சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே

சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே

சந்திரன் முகத்தையே அல்லி பார்க்க முடியுமா

சந்திரன் முகத்தையே அல்லி பார்க்க முடியுமா

பெண் : என்னை இவ்விதம் வதைப்பதும் நியாயமா

என்னை இவ்விதம் வதைப்பதும் நியாயமா

ஏழை என் மீது இன்னும் சந்தேகமா

ஏழை என் மீது இன்னும் சந்தேகமா

ஆண் : உன் மனக் கண்களை மூடிய மேகமே

உன் மனக் கண்களை மூடிய மேகமே

தன்னால் விலகிப் போனதா என் தங்கமே

ஆண் : சந்திரனைக் காணாமல்

அல்லி முகம் மலருமா

சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா

நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே

சந்திரனைக் காணாமல்

அல்லி முகம் மலருமா

பெண் : சந்திரன் ஒளியை உண்டு வாழும்

சாதகப் பறவை ஆனேனே நானே

சந்திரன் ஒளியை உண்டு வாழும்

சாதகப் பறவை ஆனேனே நானே

ஆண் : அன்பெனும் சிறகை விரித்தே பறந்து

ஆனந்த உலகைக் காண்போம் நாமே

அன்பெனும் சிறகை விரித்தே பறந்து

ஆனந்த உலகைக் காண்போம் நாமே

பெண் : இன்பம் உண்டு என்றும் இனி

துன்பமே இல்லை

இன்பம் உண்டு என்றும் இனி

துன்பமே இல்லை

ஆண் : இனி இங்கு நீ வேறு நான் வேறில்லை

இனி இங்கு நீ வேறு நான் வேறில்லை

பெண் : ஆஅ......ஆ.....ஆஅ.....ஆஅ.....

சந்திரனைக் காணாமல்

அல்லி முகம் மலருமா

ஆண் : சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா

இருவர் : நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே

சந்திரனைக் காணாமல்

அல்லி முகம் மலருமா

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Kulamagal Radhai (1963) · Lyricist: Kannadasan

Explore this song