Roman script

Buthiyum Vanthatha Song Lyrics is a track from Mamiyarum Oru veettu Marumagale – Tamil Movie 1961, Starring S. S. Rajendran, K. Balaji, V. K. Ramasamy, S. V. Subbaiah, M. N. Rajam, Devika, M. Saroja, C. K. Saraswathi and S. N. Lakshmi. This song was sung by C. S. Jayaraman, music composed by Pendyala Nageswara Rao and lyrics work penned by A. Maruthakasi.

Singer : C. S. Jayaraman

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : A. Maruthakasi

Male Part

Buthiyum vanthatha sollu

Nalla buthiyum vanthatha sollu

Manamae ponadhu pogattum nal vazhi sellu

Muthiya aanava noiyai

Thalai moozhgiye aatrinil karaithu vittaaya

Buthiyum vanthatha sollu

Male Part

Maamiyai madhikkaamal neeyae

Un manam ponapadiellaam theengu seidhaaye

Nee seidha theemai ellamae

Nee seidha theemai ellamae

Peiyaai nithamum unnaiyae virattudha ammae

Buthiyum vanthatha sollu

Male Part

Maganaiyum marumagalaiyum nee verattiyae

Un magalaiyum marumaganaiyum vara vazhathaaiye neeye

Maganaiyum marumagalaiyum nee verattiyae

Un magalaiyum marumaganaiyum vara vazhathaaiye neeye

Sugam peravae ninaithaaye thaaye

Sugam peravae ninaithaaye

Maappillai kudithu kudithu unnai thuratha nondhaaye

Buthiyum vanthatha sollu

Male Part

Mangaiyin anikalan adakkam

Aval madhippu kodukkanum samamaai elloorkkum

Maamiyumoru veetu marumagalae

Maamiyumoru veetu marumagalae

Uttra manidhan naan solgiren maravadhae magale

Buthiyum vanthatha sollu

Manamae ponadhu pogattum nal vazhi sellu

Buthiyum vanthatha sollu

Male Part

Maathare ulagathin kangal

Maathare ulagathin kangal

Avargal pasathilae ulladhu kudumbathin sugangal

Maamiyumoru veetu marumagalae

Maamiyumoru veetu marumagalae

Idhai maravadha veed ellam sorgam manmele

தமிழ்

பாடகர் : சி. எஸ். ஜெயராம்

இசை அமைப்பாளர் : பெந்தியாலா நாகேசுவர ராவ்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : புத்தியும் வந்ததா சொல்லு

நல்ல புத்தியும் வந்ததா சொல்லு

மனமே போனது போகட்டும் நல் வழி செல்லு

முத்திய ஆணவ நோயை

தலை மூழ்கியே ஆற்றினில் கரைத்து விட்டாயா

புத்தியும் வந்ததா சொல்லு

ஆண் : மாமியை மதிக்காமல் நீயே உன்

மனம் போனபடியெல்லாம் தீங்கு செய்தாயே

நீ செய்த தீமை எல்லாமே

நீ செய்த தீமை எல்லாமே

பேயாய் நித்தமும் உன்னையே விரட்டுதா அம்மே...

புத்தியும் வந்ததா சொல்லு

ஆண் : மகனையும் மருமகளையும் நீ விரட்டியே

உன் மகளையும் மருமகனையும் வரவழைத்தாயே நீயே

மகனையும் மருமகளையும் நீ விரட்டியே

உன் மகளையும் மருமகனையும் வரவழைத்தாயே நீயே

சுகம் பெறவே நினைத்தாயே தாயே

சுகம் பெறவே நினைத்தாயே தாயே

மாப்பிள்ளை குடித்து குடித்து உன்னை துரத்த நொந்தாயே

புத்தியும் வந்ததா சொல்லு

ஆண் : மங்கையின் அணிகலன் அடக்கம்

அவள் மதிப்பு கொடுக்கணும் சமமாய் வல்லோர்க்கும்

மாமியும் ஒரு வீட்டு மருமகளே

மாமியும் ஒரு வீட்டு மருமகளே

உற்ற மனிதன் நான் சொல்கிறேன் மறவாதே மகளே

புத்தியும் வந்ததா சொல்லு

மனமே போனது போகட்டும் நல் வழி செல்லு

புத்தியும் வந்ததா சொல்லு

ஆண் : மாதரே உலகத்தின் கண்கள்

மாதரே உலகத்தின் கண்கள்

அவர்கள் பாசத்திலே உள்ளது குடும்பத்தின் சுகங்கள்

மாமியும் ஒரு வீட்டு மருமகளே

மாமியும் ஒரு வீட்டு மருமகளே

இதை மறவாத வீடு எல்லாம் சொர்கம் மண்மேலே

Song information

Singer: C. S. Jayaraman

Release information: From Mamiyarum Oru Veettu Marumagale (1961) · Singer: C. S. Jayaraman · Lyricist: A. Maruthakasi · Music: Pendyala Nageswara Rao

Explore this song