Roman script
Buthiyum Vanthatha Song Lyrics is a track from Mamiyarum Oru veettu Marumagale – Tamil Movie 1961, Starring S. S. Rajendran, K. Balaji, V. K. Ramasamy, S. V. Subbaiah, M. N. Rajam, Devika, M. Saroja, C. K. Saraswathi and S. N. Lakshmi. This song was sung by C. S. Jayaraman, music composed by Pendyala Nageswara Rao and lyrics work penned by A. Maruthakasi. Singer : C. S. Jayaraman Music Director : Pendyala Nageswara Rao Lyricist : A. Maruthakasi Male Part Buthiyum vanthatha sollu Nalla buthiyum vanthatha sollu Manamae ponadhu pogattum nal vazhi sellu Muthiya aanava noiyai Thalai moozhgiye aatrinil karaithu vittaaya Buthiyum vanthatha sollu Male Part Maamiyai madhikkaamal neeyae Un manam ponapadiellaam theengu seidhaaye Nee seidha theemai ellamae Nee seidha theemai ellamae Peiyaai nithamum unnaiyae virattudha ammae Buthiyum vanthatha sollu Male Part Maganaiyum marumagalaiyum nee verattiyae Un magalaiyum marumaganaiyum vara vazhathaaiye neeye Maganaiyum marumagalaiyum nee verattiyae Un magalaiyum marumaganaiyum vara vazhathaaiye neeye Sugam peravae ninaithaaye thaaye Sugam peravae ninaithaaye Maappillai kudithu kudithu unnai thuratha nondhaaye Buthiyum vanthatha sollu Male Part Mangaiyin anikalan adakkam Aval madhippu kodukkanum samamaai elloorkkum Maamiyumoru veetu marumagalae Maamiyumoru veetu marumagalae Uttra manidhan naan solgiren maravadhae magale Buthiyum vanthatha sollu Manamae ponadhu pogattum nal vazhi sellu Buthiyum vanthatha sollu Male Part Maathare ulagathin kangal Maathare ulagathin kangal Avargal pasathilae ulladhu kudumbathin sugangal Maamiyumoru veetu marumagalae Maamiyumoru veetu marumagalae Idhai maravadha veed ellam sorgam manmele
தமிழ்
பாடகர் : சி. எஸ். ஜெயராம் இசை அமைப்பாளர் : பெந்தியாலா நாகேசுவர ராவ் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : புத்தியும் வந்ததா சொல்லு நல்ல புத்தியும் வந்ததா சொல்லு மனமே போனது போகட்டும் நல் வழி செல்லு முத்திய ஆணவ நோயை தலை மூழ்கியே ஆற்றினில் கரைத்து விட்டாயா புத்தியும் வந்ததா சொல்லு ஆண் : மாமியை மதிக்காமல் நீயே உன் மனம் போனபடியெல்லாம் தீங்கு செய்தாயே நீ செய்த தீமை எல்லாமே நீ செய்த தீமை எல்லாமே பேயாய் நித்தமும் உன்னையே விரட்டுதா அம்மே... புத்தியும் வந்ததா சொல்லு ஆண் : மகனையும் மருமகளையும் நீ விரட்டியே உன் மகளையும் மருமகனையும் வரவழைத்தாயே நீயே மகனையும் மருமகளையும் நீ விரட்டியே உன் மகளையும் மருமகனையும் வரவழைத்தாயே நீயே சுகம் பெறவே நினைத்தாயே தாயே சுகம் பெறவே நினைத்தாயே தாயே மாப்பிள்ளை குடித்து குடித்து உன்னை துரத்த நொந்தாயே புத்தியும் வந்ததா சொல்லு ஆண் : மங்கையின் அணிகலன் அடக்கம் அவள் மதிப்பு கொடுக்கணும் சமமாய் வல்லோர்க்கும் மாமியும் ஒரு வீட்டு மருமகளே மாமியும் ஒரு வீட்டு மருமகளே உற்ற மனிதன் நான் சொல்கிறேன் மறவாதே மகளே புத்தியும் வந்ததா சொல்லு மனமே போனது போகட்டும் நல் வழி செல்லு புத்தியும் வந்ததா சொல்லு ஆண் : மாதரே உலகத்தின் கண்கள் மாதரே உலகத்தின் கண்கள் அவர்கள் பாசத்திலே உள்ளது குடும்பத்தின் சுகங்கள் மாமியும் ஒரு வீட்டு மருமகளே மாமியும் ஒரு வீட்டு மருமகளே இதை மறவாத வீடு எல்லாம் சொர்கம் மண்மேலே
Song information
Singer: C. S. Jayaraman
Release information: From Mamiyarum Oru Veettu Marumagale (1961) · Singer: C. S. Jayaraman · Lyricist: A. Maruthakasi · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: C. S. Jayaraman
- Film / album: Mamiyarum Oru Veettu Marumagale