Roman script
Singers : M. S. Subbulakshmi and Chorus Music by : S. V. Venkatraman Female Part Brindhaavanathil kannan valarndha Andha naalum vandhidaadho Nandha kumaaran vindhai purindha Andha naalum vandhidaadho Brindhaavanathil kannan valarndha Andha naalum vandhidaadho Female Part Anaivarum koodi avan pugazh paadi Nirmala yamunaa nadhiyinil aadi Vanam vanam thirindhu varadhanai thaedi Anudhinam amudhanai dharisanam seidha Andha naalum vandhidaadho Chorus Brindhaavanathil kannan valarndha Andha naalum vandhidaadho Female Part Maaninam naanidum mangaiyarodu Maadhavathorum mayangidu maaru Thaenin inithidum theenguzhal oodhi Thaenin inithidum theenguzhal oodhi Maanidar dhevarin melena cheidhaan Female Part Andha naalum vandhidaadho Chorus Brindhaavanathil kannan valarndha Andha naalum vandhidaadho Female Part Kaananam arum kaananam sendru Aanirai kandru Karunai maamugil maeithida andru Punidhan maeniyil puzhudhiyum kandu Punidhan maeniyil puzhudhiyum kandu Vaanor bhoomiyai vizhaindhadhu mundu Female Part Andha naalum vandhidaadho Chorus Brindhaavanathil kannan valarndha Andha naalum vandhidaadho Female Part Bodhamilaa oru paedhai meeraa Bodhamilaa oru paedhai meeraa Bodhamilaa oru paedhai meeraa Prabhu giridhaari idhaya sanjaari Vaedham vaedhiyar virinjanum thaedum Vaedham vaedhiyar virinjanum thaedum Paadha malargal noga nadandha Female Part Andha naalum vandhidaadho All : Brindhaavanathil kannan valarndha Andha naalum vandhidaadho
தமிழ்
பாடகர்கள் : எம். எஸ். சுப்புலட்சுமி மற்றும் குழு இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பெண் : பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ நந்த குமாரன் விந்தை புரிந்த அந்த நாளும் வந்திடாதோ பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ பெண் : அனைவரும் கூடி அவன் புகழ் பாடி நிர்மலா யமுனா நதியினில் ஆடி வனம் வனம் திரிந்து வரதனை தேடி அனுதினம் அமுதனை தரிசனம் செய்த அந்த நாளும் வந்திடாதோ குழு : பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ பெண் : மானினம் நானிடம் மங்கையரோடு மாதவதோறும் மயங்கிடு மாறு தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி மானிடர் தேவரின் மேலான செய்தான் பெண் : அந்த நாளும் வந்திடாதோ குழு : பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ பெண் : கானனம் அரும் கானனம் சென்று ஆநிரை கன்று கருணை மாமுகில் மேய்த்திட அன்று புனிதன் மேனியில் புழுதியும் கண்டு புனிதன் மேனியில் புழுதியும் கண்டு வானோர் பூமியை விளைந்ததுமுண்டு பெண் : அந்த நாளும் வந்திடாதோ குழு : பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ பெண் : போதமில்லா ஒரு பேதை மீரா போதமில்லா ஒரு பேதை மீரா போதமில்லா ஒரு பேதை மீரா பிரபு கிரிதாரி இதய சஞ்சாரி வேதம் வேதியர் விரிஞ்ஜனம் தேடும் வேதம் வேதியர் விரிஞ்ஜனம் தேடும் பாத மலர்கள் நோக நடந்த பெண் : அந்த நாளும் வந்திடாதோ அனைவரும் : பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ
Song information
Singers: M. S. Subbulakshmi and Chorus
Music by: S. V. Venkatraman
Release information: From Meera (1945) Film (1945) · Lyricist: Parthi Bhaskar
Explore this song
- Singer: M. S. Subbulakshmi and Chorus
- Film / album: Meera (1945) Film
- Composer: S. V. Venkatraman