Roman script

Singers : M. S. Subbulakshmi  and Chorus

Music by : S. V. Venkatraman

Female Part

Brindhaavanathil kannan valarndha

Andha naalum vandhidaadho

Nandha kumaaran vindhai purindha

Andha naalum vandhidaadho

Brindhaavanathil kannan valarndha

Andha naalum vandhidaadho

Female Part

Anaivarum koodi avan pugazh paadi

Nirmala yamunaa nadhiyinil aadi

Vanam vanam thirindhu varadhanai thaedi

Anudhinam amudhanai dharisanam seidha

Andha naalum vandhidaadho

Chorus

Brindhaavanathil kannan valarndha

Andha naalum vandhidaadho

Female Part

Maaninam naanidum mangaiyarodu

Maadhavathorum mayangidu maaru

Thaenin inithidum theenguzhal oodhi

Thaenin inithidum theenguzhal oodhi

Maanidar dhevarin melena cheidhaan

Female Part

Andha naalum vandhidaadho

Chorus

Brindhaavanathil kannan valarndha

Andha naalum vandhidaadho

Female Part

Kaananam arum kaananam sendru

Aanirai kandru

Karunai maamugil maeithida andru

Punidhan maeniyil puzhudhiyum kandu

Punidhan maeniyil puzhudhiyum kandu

Vaanor bhoomiyai vizhaindhadhu mundu

Female Part

Andha naalum vandhidaadho

Chorus

Brindhaavanathil kannan valarndha

Andha naalum vandhidaadho

Female Part

Bodhamilaa oru paedhai meeraa

Bodhamilaa oru paedhai meeraa

Bodhamilaa oru paedhai meeraa

Prabhu giridhaari idhaya sanjaari

Vaedham vaedhiyar virinjanum thaedum

Vaedham vaedhiyar virinjanum thaedum

Paadha malargal noga nadandha

Female Part

Andha naalum vandhidaadho

All : Brindhaavanathil kannan valarndha

Andha naalum vandhidaadho

தமிழ்

பாடகர்கள் : எம். எஸ். சுப்புலட்சுமி மற்றும் குழு

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

பெண் : பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த

அந்த நாளும் வந்திடாதோ

நந்த குமாரன் விந்தை புரிந்த

அந்த நாளும் வந்திடாதோ

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த

அந்த நாளும் வந்திடாதோ

பெண் : அனைவரும் கூடி அவன் புகழ் பாடி

நிர்மலா யமுனா நதியினில் ஆடி

வனம் வனம் திரிந்து வரதனை தேடி

அனுதினம் அமுதனை தரிசனம் செய்த

அந்த நாளும் வந்திடாதோ

குழு : பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த

அந்த நாளும் வந்திடாதோ

பெண் : மானினம் நானிடம் மங்கையரோடு

மாதவதோறும் மயங்கிடு மாறு

தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி

தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி

மானிடர் தேவரின் மேலான செய்தான்

பெண் : அந்த நாளும் வந்திடாதோ

குழு : பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த

அந்த நாளும் வந்திடாதோ

பெண் : கானனம் அரும் கானனம் சென்று

ஆநிரை கன்று

கருணை மாமுகில் மேய்த்திட அன்று

புனிதன் மேனியில் புழுதியும் கண்டு

புனிதன் மேனியில் புழுதியும் கண்டு

வானோர் பூமியை விளைந்ததுமுண்டு

பெண் : அந்த நாளும் வந்திடாதோ

குழு : பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த

அந்த நாளும் வந்திடாதோ

பெண் : போதமில்லா ஒரு பேதை மீரா

போதமில்லா ஒரு பேதை மீரா

போதமில்லா ஒரு பேதை மீரா

பிரபு கிரிதாரி இதய சஞ்சாரி

வேதம் வேதியர் விரிஞ்ஜனம் தேடும்

வேதம் வேதியர் விரிஞ்ஜனம் தேடும்

பாத மலர்கள் நோக நடந்த

பெண் : அந்த நாளும் வந்திடாதோ

அனைவரும் : பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த

அந்த நாளும் வந்திடாதோ

Song information

Singers: M. S. Subbulakshmi  and Chorus

Music by: S. V. Venkatraman

Release information: From Meera (1945) Film (1945) · Lyricist: Parthi Bhaskar

Explore this song