Roman script
Brindhavana Vennilave Song Lyrics is the track from Vazhkkai Oppandam Tamil Film– 1959, Starring Nageswara Rao, M. N. Nambiyar, A. Karunanidhi, K. S. Sarangapani, S. V. Ranga Rao, Jamuna, Rajasulochana and T. P. Muthulakshmi. This song was sung by P. Leela and the music was composed by Ghandasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : P. Leela Music Director : Ghandasala Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Brindhavana vennilavae Baedham innum yaeno Brindhavana vennilavae Baedham innum yaeno Sundara kalai neeyae Suagm thandhidum silai naane Brindhavana vennilavae Baedham innum yaeno Female Part Kannilaadum vennilaavum Punnagaiyaal malara Kalai ulaavum raasaleelai Gaana manamum kulira Kannilaadum vennilaavum Punnagaiyaal malara Kalai ulaavum raasaleelai Gaana manamum kulira Kanna unadhazhaginaale Enaiyae marandhenae Brindhavana vennilavae Baedham innum yaeno Female Part Kaalinilae sadhanghai naadham Kalakalavena kulungha Kavalai theera kuzhal oosayin Iniya gaanam muzhangha Kaalinilae sadhanghai naadham Kalakalavena kulungha Kavalai theera kuzhal oosayin Iniya gaanam muzhangha Kanivaana en manamae Nilai izhandhae nindrenae Brindhavana vennilavae Baedham innum yaeno Female Part Brindhavana vennilavae Baedham innum yaeno Male : Sundara kalai neeyae Sugam thandhidum silai naanae Female Part Brindhavana vennilavae Baedham innum yaeno
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : பிருந்தாவன வெண்ணிலாவே பேதம் இன்னும் ஏனோ பிருந்தாவன வெண்ணிலாவே பேதம் இன்னும் ஏனோ சுந்தரக் கலை நீயே சுகம் தந்திடும் சிலை நானே.... பிருந்தாவன வெண்ணிலாவே பேதம் இன்னும் ஏனோ பெண் : கண்ணிலாடும் வெண்ணிலாவும் புன்னகையால் மலர கலை உலாவும் ராசலீலை காண மனமும்குளிர கண்ணிலாடும் வெண்ணிலாவும் புன்னகையால் மலர கலை உலாவும் ராசலீலை காண மனமும்குளிர கண்ணா உனதழகினாலே எனையே மறந்தேனே பிருந்தாவன வெண்ணிலாவே பேதம் இன்னும் ஏனோ பெண் : காலினிலே சதங்கை நாதம் கலகலவென குலுங்க கவலை தீர குழலோசையின் இனிய கானம் முழங்க காலினிலே சதங்கை நாதம் கலகலவென குலுங்க கவலை தீர குழலோசையின் இனிய கானம் முழங்க கனிவான என் மனமே நிலை இழந்தே நின்றேனே பிருந்தாவன வெண்ணிலாவே பேதம் இன்னும் ஏனோ.. பெண் : பிருந்தாவன வெண்ணிலாவே பேதம் இன்னும் ஏனோ ஆண் : சுந்தரக் கலை நீயே சுகம் தந்திடும் சிலை நானே.... பெண் : பிருந்தாவன வெண்ணிலாவே பேதம் இன்னும் ஏனோ
Song information
Singer: P. Leela
Release information: From Vazhkkai Oppandam (1959) · Singer: P. Leela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Ghantasala
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Vazhkkai Oppandam