Roman script

Brindhavana Vennilave Song Lyrics is the track from Vazhkkai Oppandam Tamil Film– 1959, Starring Nageswara Rao, M. N. Nambiyar, A. Karunanidhi, K. S. Sarangapani, S. V. Ranga Rao, Jamuna, Rajasulochana and T. P. Muthulakshmi. This song was sung by P. Leela and the music was composed by Ghandasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : P. Leela

Music Director : Ghandasala

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female Part

Brindhavana vennilavae

Baedham innum yaeno

Brindhavana vennilavae

Baedham innum yaeno

Sundara kalai neeyae

Suagm thandhidum silai naane

Brindhavana vennilavae

Baedham innum yaeno

Female Part

Kannilaadum vennilaavum

Punnagaiyaal malara

Kalai ulaavum raasaleelai

Gaana manamum kulira

Kannilaadum vennilaavum

Punnagaiyaal malara

Kalai ulaavum raasaleelai

Gaana manamum kulira

Kanna unadhazhaginaale

Enaiyae marandhenae

Brindhavana vennilavae

Baedham innum yaeno

Female Part

Kaalinilae sadhanghai naadham

Kalakalavena kulungha

Kavalai theera kuzhal oosayin

Iniya gaanam muzhangha

Kaalinilae sadhanghai naadham

Kalakalavena kulungha

Kavalai theera kuzhal oosayin

Iniya gaanam muzhangha

Kanivaana en manamae

Nilai izhandhae nindrenae

Brindhavana vennilavae

Baedham innum yaeno

Female Part

Brindhavana vennilavae

Baedham innum yaeno

Male : Sundara kalai neeyae

Sugam thandhidum silai naanae

Female Part

Brindhavana vennilavae

Baedham innum yaeno

தமிழ்

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : கண்டசாலா

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : பிருந்தாவன வெண்ணிலாவே

பேதம் இன்னும் ஏனோ

பிருந்தாவன வெண்ணிலாவே

பேதம் இன்னும் ஏனோ

சுந்தரக் கலை நீயே

சுகம் தந்திடும் சிலை நானே....

பிருந்தாவன வெண்ணிலாவே

பேதம் இன்னும் ஏனோ

பெண் : கண்ணிலாடும் வெண்ணிலாவும்

புன்னகையால் மலர

கலை உலாவும் ராசலீலை

காண மனமும்குளிர

கண்ணிலாடும் வெண்ணிலாவும்

புன்னகையால் மலர

கலை உலாவும் ராசலீலை

காண மனமும்குளிர

கண்ணா உனதழகினாலே

எனையே மறந்தேனே

பிருந்தாவன வெண்ணிலாவே

பேதம் இன்னும் ஏனோ

பெண் : காலினிலே சதங்கை நாதம்

கலகலவென குலுங்க

கவலை தீர குழலோசையின்

இனிய கானம் முழங்க

காலினிலே சதங்கை நாதம்

கலகலவென குலுங்க

கவலை தீர குழலோசையின்

இனிய கானம் முழங்க

கனிவான என் மனமே

நிலை இழந்தே நின்றேனே

பிருந்தாவன வெண்ணிலாவே

பேதம் இன்னும் ஏனோ..

பெண் : பிருந்தாவன வெண்ணிலாவே

பேதம் இன்னும் ஏனோ

ஆண் : சுந்தரக் கலை நீயே

சுகம் தந்திடும் சிலை நானே....

பெண் : பிருந்தாவன வெண்ணிலாவே

பேதம் இன்னும் ஏனோ

Song information

Singer: P. Leela

Release information: From Vazhkkai Oppandam (1959) · Singer: P. Leela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Ghantasala

Explore this song