Roman script

Singer : T. M. Soundararajan

Music by : Raghuraj Chakravarthy

Lyrics by : Na. Kamarasan

Male Part

Azhuvatharkku vaazhvedharkku

Aasaigalthaan yaen namakku

Idhayamelaam erivatharkku

Iraivaa yaen thiruvilakku

Iraivaa yaen thiruvilakku

Male Part

: Azhuvatharkku vaazhvedharkku

Aasaigalthaan yaen namakku

Idhayamelaam erivatharkku

Iraivaa yaen thiruvilakku

Iraivaa yaen thiruvilakku

Male Part

Aalayaththil dheepam ittean

Aandavanae anaiththu vittaan

Aaraathanai seithu vanthaen angu

Dhevathaigal sevidaanaar

Aaraathanai seithu vanthaen angu

Dhevathaigal sevidaanaar

Male Part

Kodaanakodi uyir aadugindra naadagamaa

Poovai indru pooththa malar

Poojaikkullae udhirnthathammaa

Male Part

Azhuvatharkku vaazhvedharkku

Aasaigalthaan yaen namakku

Idhayamelaam erivatharkku

Iraivaa yaen thiruvilakku

Male Part

Kaanalilum meen kidaikkum

Oru kaagithappoo thaen kodukkum

Kaanalilum meen kidaikkum

Oru kaagithappoo thaen kodukkum

Kadhaliththu maalaiyittu

Avan karam pidikka vazhiyumillai

Male Part

Pooparikkum velaiyilae

Poonaagam cholaiyilae

Bhoomiyenum jaadhi malar

Punnagaiyai naan izhanthaen

Male Part

Azhuvatharkku vaazhvedharkku

Aasaigalthaan yaen namakku

Idhayamelaam erivatharkku

Iraivaa yaen thiruvilakku

Iraivaa yaen thiruvilakku

Iraivaa yaen thiruvilakku

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ரகுராஜ் சக்கரவர்த்தி

பாடலாசிரியர் : நா. காமராசன்

ஆண் : அழுவதற்கு வாழ்வெதற்கு

ஆசைகள் தான் ஏன் நமக்கு

இதயமெல்லாம் எரிவதற்கு

இறைவா ஏன் திருவிளக்கு

இறைவா ஏன் திருவிளக்கு....

ஆண் : அழுவதற்கு வாழ்வெதற்கு

ஆசைகள் தான் ஏன் நமக்கு

இதயமெல்லாம் எரிவதற்கு

இறைவா ஏன் திருவிளக்கு

இறைவா ஏன் திருவிளக்கு....

ஆண் : ஆலயத்தில் தீபம் இட்டேன்

ஆண்டவனே அணைத்து விட்டான்

ஆராதனை செய்து வந்தேன் அங்கு

தேவதைகள் செவிடானார்

ஆராதனை செய்து வந்தேன் அங்கு

தேவதைகள் செவிடானார்

ஆண் : கோடானகோடி உயிர் ஆடுகின்ற நாடகமா

பூவை இன்று பூத்த மலர்

பூஜைக்குள்ளே உதிர்ந்ததம்மா

ஆண் : அழுவதற்கு வாழ்வெதற்கு

ஆசைகள் தான் ஏன் நமக்கு

இதயமெல்லாம் எரிவதற்கு

இறைவா ஏன் திருவிளக்கு

ஆண் : கானலிலும் மீன் கிடைக்கும்

ஒரு காகிதப்பூ தேன் கொடுக்கும்

கானலிலும் மீன் கிடைக்கும்

ஒரு காகிதப்பூ தேன் கொடுக்கும்

காதலித்து மாலையிட்டு அவன்

கரம் பிடிக்க வழியுமில்லை

ஆண் : பூப்பறிக்கும் வேளையிலே

பூநாகம் சோலையிலே

பூமியெங்கும் ஜாதி மலர்

புன்னகையை நான் இழந்தேன்

ஆண் : அழுவதற்கு வாழ்வெதற்கு

ஆசைகள் தான் ஏன் நமக்கு

இதயமெல்லாம் எரிவதற்கு

இறைவா ஏன் திருவிளக்கு

இறைவா ஏன் திருவிளக்கு....

இறைவா ஏன் திருவிளக்கு

இறைவா ஏன் திருவிளக்கு....

Song information

Singer: T. M. Soundararajan

Music by: Raghuraj Chakravarthy

Lyrics by: Na. Kamarasan

Release information: From Panchavarnam (1982) · Singer: T. M. Soundararajan · Lyricist: Na. Kamarasan · Music: Raghuraj Chakravarthy

Explore this song