Roman script

Azhuvaadhe Azhuvaadhe Song Lyrics is a track from Kalyanam Panni Paar Tamil Film – 1952, Starring N. T. Rama Rao, G. Varalakshmi and Others. This song was sung by Nageswara Rao, P. Leela and Udutha Sarojini and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : Nageswara Rao, P. Leela and Udutha Sarojini

Music Director : Ghantasala

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male Part

Oh aaro

Male Part

Azhuvaathae azhuvaathae azhagu rajavae

Chinna ejamaan azhuthu paal ketkkaathae

Thuraiyae pappavae seemai rajavae

Male Part

Azhuvaathae azhuvaathae azhagu rajavae

Chinna ejamaan azhuthu paal ketkkaathae

Thuraiyae pappavae seemai rajavae

Male Part

Eerezhulagil ivan pol

Evanumae piranthathillaiyae

Eerezhulagil ivan pol

Evanumae piranthathillaiyae

Imaigal mooda maattaan en raja

Paarvaiyae oyamaattaa

Male Part

Thollaiae seiyya maattaan

Killinaa thulla maattaan

Thollaiae seiyya maattaan

Killinaa thulla maattaan

Pudhu ulaga pillaiyalla en raja

Pokkiri paiyanalla aaro aariraaro

Aaro aariraaro

Female Part

Aththai madimael thaaviyae en maganae

Aavalaai pogaathaedaa kannae

Aththai madimael thaaviyae en maganae

Aavalaai pogaathaedaa kannae

Female Part

Niththamum ooru suttrum

Un aththaukku neram yaedhu solladaa

Niththamum ooru suttrum

Un aththaukku neram yaedhu solladaa

Female Part

Maganaiyae pettrathaalae yae mathanee

Mamathaiyae kollalaamaa

Maganaiyae pettrathaalae yae mathanee

Mamathaiyae kollalaamaa

Female Part

Marumagal un polavae vaayaadi

Manushiyaai varavum maattaal anni

Marumagal un polavae vaayaadi

Manushiyaai varavum maattaal anni

Female Part

Perumaiyaai pesaamalae pettru kodu

Pidivaatham seiyaamalae

Perumaiyaai pesaamalae pettru kodu

Pidivaatham seiyaamalae

Pidivaathamaen pidivaathamaen anni pidivaathamaen

தமிழ்

பாடகர்கள் : நாகேஸ்வரராவ், பி. லீலா மற்றும் உடுத்த சரோஜினி

இசையமைப்பாளர் : கண்டசாலா

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

ஆண் : ஓஹ் ஆரோ.....

ஆண் : அழுவாதே அழுவாதே அழகு ராஜாவே

சின்ன எஜமான் அழுது பால் கேக்காதே

துரையே பாப்பாவே சீமை ராஜாவே

ஆண் : அழுவாதே அழுவாதே அழகு ராஜாவே

சின்ன எஜமான் அழுது பால் கேக்காதே

துரையே பாப்பாவே சீமை ராஜாவே

ஆண் : ஈரேழுலகில் இவன் போல்

எவனுமே பிறந்ததில்லையே

ஈரேழுலகில் இவன் போல்

எவனுமே பிறந்ததில்லையே

இமைகளே மூட மாட்டான் என் ராஜா

பார்வையே ஓயமாட்டான்

ஆண் : தொல்லையே செய்ய மாட்டான்

கிள்ளினா துள்ள மாட்டான்

தொல்லையே செய்ய மாட்டான்

கிள்ளினா துள்ள மாட்டான்

புது உலக பிள்ளையல்ல என் ராஜா

போக்கிரி பையனல்ல ஆரோ ஆரிராரோ

ஆரோ ஆரிராரோ

பெண் : அத்தை மடிமேல் தாவியே என் மகனே

ஆவலாய் போகாதேடா கண்ணே

அத்தை மடிமேல் தாவியே என் மகனே

ஆவலாய் போகாதேடா கண்ணே

பெண் : நித்தமும் ஊரு சுற்றும்

உன் அத்தைக்கு நேரம் ஏது சொல்லடா

நித்தமும் ஊரு சுற்றும்

உன் அத்தைக்கு நேரம் ஏது சொல்லடா

பெண் : மகனையே பெற்றதாலே ஏ மதனீ

மமதையே கொள்ளலாமா

மகனையே பெற்றதாலே ஏ மதனீ

மமதையே கொள்ளலாமா

பெண் : மருமகள் வந்துவிட்டால் உன் வாலை

மட்டமாய் வெட்டி விடுவாள்

மருமகள் வந்துவிட்டால் உன் வாலை

மட்டமாய் வெட்டி விடுவாள்

பெண் : மருமகள் உன் போலவே வாயாடி

மனுஷியாய் வரவும் மாட்டாள் அண்ணி

மருமகள் உன் போலவே வாயாடி

மனுஷியாய் வரவும் மாட்டாள் அண்ணி

பெண் : பெருமையாய் பேசாமலே பெற்றுக் கொடு

பிடிவாதம் செய்யாமலே

பெருமையாய் பேசாமலே பெற்றுக் கொடு

பிடிவாதம் செய்யாமலே

பிடிவாதமேன் பிடிவாதமேன் அண்ணி பிடிவாதமேன்......

Song information

Singers: Nageswara Rao, P. Leela and Udutha Sarojini

Release information: From Kalyanam Panni Paar (1952) · Singer: Nageswara Rao, P. Leela and Udutha Sarojini · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Ghantasala

Explore this song