Roman script
Azhuvaadhe Azhuvaadhe Song Lyrics is a track from Kalyanam Panni Paar Tamil Film – 1952, Starring N. T. Rama Rao, G. Varalakshmi and Others. This song was sung by Nageswara Rao, P. Leela and Udutha Sarojini and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : Nageswara Rao, P. Leela and Udutha Sarojini Music Director : Ghantasala Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part Oh aaro Male Part Azhuvaathae azhuvaathae azhagu rajavae Chinna ejamaan azhuthu paal ketkkaathae Thuraiyae pappavae seemai rajavae Male Part Azhuvaathae azhuvaathae azhagu rajavae Chinna ejamaan azhuthu paal ketkkaathae Thuraiyae pappavae seemai rajavae Male Part Eerezhulagil ivan pol Evanumae piranthathillaiyae Eerezhulagil ivan pol Evanumae piranthathillaiyae Imaigal mooda maattaan en raja Paarvaiyae oyamaattaa Male Part Thollaiae seiyya maattaan
Killinaa thulla maattaan Thollaiae seiyya maattaan Killinaa thulla maattaan Pudhu ulaga pillaiyalla en raja Pokkiri paiyanalla aaro aariraaro Aaro aariraaro Female Part Aththai madimael thaaviyae en maganae Aavalaai pogaathaedaa kannae Aththai madimael thaaviyae en maganae Aavalaai pogaathaedaa kannae Female Part Niththamum ooru suttrum Un aththaukku neram yaedhu solladaa Niththamum ooru suttrum Un aththaukku neram yaedhu solladaa Female Part Maganaiyae pettrathaalae yae mathanee Mamathaiyae kollalaamaa Maganaiyae pettrathaalae yae mathanee Mamathaiyae kollalaamaa Female Part Marumagal un polavae vaayaadi Manushiyaai varavum maattaal anni Marumagal un polavae vaayaadi Manushiyaai varavum maattaal anni Female Part Perumaiyaai pesaamalae pettru kodu Pidivaatham seiyaamalae Perumaiyaai pesaamalae pettru kodu Pidivaatham seiyaamalae Pidivaathamaen pidivaathamaen anni pidivaathamaen
தமிழ்
பாடகர்கள் : நாகேஸ்வரராவ், பி. லீலா மற்றும் உடுத்த சரோஜினி இசையமைப்பாளர் : கண்டசாலா பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் ஆண் : ஓஹ் ஆரோ..... ஆண் : அழுவாதே அழுவாதே அழகு ராஜாவே சின்ன எஜமான் அழுது பால் கேக்காதே துரையே பாப்பாவே சீமை ராஜாவே ஆண் : அழுவாதே அழுவாதே அழகு ராஜாவே சின்ன எஜமான் அழுது பால் கேக்காதே துரையே பாப்பாவே சீமை ராஜாவே ஆண் : ஈரேழுலகில் இவன் போல் எவனுமே பிறந்ததில்லையே ஈரேழுலகில் இவன் போல் எவனுமே பிறந்ததில்லையே இமைகளே மூட மாட்டான் என் ராஜா பார்வையே ஓயமாட்டான் ஆண் : தொல்லையே செய்ய மாட்டான் கிள்ளினா துள்ள மாட்டான் தொல்லையே செய்ய மாட்டான் கிள்ளினா துள்ள மாட்டான் புது உலக பிள்ளையல்ல என் ராஜா போக்கிரி பையனல்ல ஆரோ ஆரிராரோ ஆரோ ஆரிராரோ பெண் : அத்தை மடிமேல் தாவியே என் மகனே ஆவலாய் போகாதேடா கண்ணே அத்தை மடிமேல் தாவியே என் மகனே ஆவலாய் போகாதேடா கண்ணே பெண் : நித்தமும் ஊரு சுற்றும் உன் அத்தைக்கு நேரம் ஏது சொல்லடா நித்தமும் ஊரு சுற்றும் உன் அத்தைக்கு நேரம் ஏது சொல்லடா பெண் : மகனையே பெற்றதாலே ஏ மதனீ மமதையே கொள்ளலாமா மகனையே பெற்றதாலே ஏ மதனீ மமதையே கொள்ளலாமா பெண் : மருமகள் வந்துவிட்டால் உன் வாலை மட்டமாய் வெட்டி விடுவாள் மருமகள் வந்துவிட்டால் உன் வாலை மட்டமாய் வெட்டி விடுவாள் பெண் : மருமகள் உன் போலவே வாயாடி மனுஷியாய் வரவும் மாட்டாள் அண்ணி மருமகள் உன் போலவே வாயாடி மனுஷியாய் வரவும் மாட்டாள் அண்ணி பெண் : பெருமையாய் பேசாமலே பெற்றுக் கொடு பிடிவாதம் செய்யாமலே பெருமையாய் பேசாமலே பெற்றுக் கொடு பிடிவாதம் செய்யாமலே பிடிவாதமேன் பிடிவாதமேன் அண்ணி பிடிவாதமேன்......
Song information
Singers: Nageswara Rao, P. Leela and Udutha Sarojini
Release information: From Kalyanam Panni Paar (1952) · Singer: Nageswara Rao, P. Leela and Udutha Sarojini · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Ghantasala
Explore this song
- Singer: Nageswara Rao
- Singer: P. Leela and Udutha Sarojini
- Film / album: Kalyanam Panni Paar