Roman script

Azhiyatha Kadhal Song Lyrics is the track from Kumari Tamil Film – 1952, Starring M.G.R., Vijayakumar, T. S. Durairaj, Madhuri Devi, Sriranjani, C. T. Rajakantham and Others. This song was sung by A. M. Rajah. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by K. S. Krishnamoorthy.

Singer : A. M. Rajah

Music Director : K. V. Mahadevan

Lyricist : K. S. Krishnamoorthy

Male Part

Azhiyaadha kaadhal vaazhvin

Anaiyaadha jodhiyaai

Oli veesuvaal ennaalum

Ulla vaanilae

Male Part

Azhiyaadha kaadhal vaazhvin

Anaiyaadha jodhiyaai

Oli veesuvaal ennaalum

Ulla vaanilae

Male Part

Vizhidhanil maevi

Vilaiyaadu paavaiyaam

Vizhidhanil maevi

Vilaiyaadu paavaiyaam

Ezhil migum devi

Eedillaadha prema raani

Ezhil migum devi

Eedillaadha prema raani

Male Part

Azhiyaadha kaadhal vaazhvin

Anaiyaadha jodhiyaai

Oli veesuvaal ennaalum

Ulla vaanilae

Male Part

Hoo o o o o hoo o o

Thendralil malarndhidum maamalar

Thendralil malarndhidum maamalar polae

En manam thanile endrum nindrulaavum

Anbin

En manam thanile endrum nindrulaavum

Anbin

Male Part

Azhiyaadha kaadhal vaazhvin

Anaiyaadha jodhiyaai

Oli veesuvaal ennaalum

Ulla vaanilae

Male Part

Azhiyaadha kaadhal vaazhvin

Anaiyaadha jodhiyaai

Oli veesuvaal ennaalum

Ulla vaanilae

தமிழ்

பாடகர் : ஏ. எம். ராஜா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கே. எஸ். கிருஷ்ணமூர்த்தி

ஆண் : அழியாத காதல் வாழ்வின்

அணையாத ஜோதியாய்

ஒளி வீசுவாள் எந்நாளும்

உள்ள வானிலே.......

ஆண் : அழியாத காதல் வாழ்வின்

அணையாத ஜோதியாய்

ஒளி வீசுவாள் எந்நாளும்

உள்ள வானிலே.......

ஆண் : விழிதனில் மேவி

விளையாடு பாவையாம்

விழிதனில் மேவி

விளையாடு பாவையாம்

எழில் மிகும் தேவி

ஈடில்லாத பிரேம ராணி......

எழில் மிகும் தேவி

ஈடில்லாத பிரேம ராணி......

ஆண் : அழியாத காதல் வாழ்வின்

அணையாத ஜோதியாய்

ஒளி வீசுவாள் எந்நாளும்

உள்ள வானிலே.......

ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ

தென்றலில் மலர்ந்திடும் மாமலர்

தென்றலில் மலர்ந்திடும் மாமலர் போலே

என் மனம் தனிலே என்றும் நின்றுலாவும்

அன்பின்

என் மனம் தனிலே என்றும் நின்றுலாவும்

அன்பின்

ஆண் : அழியாத காதல் வாழ்வின்

அணையாத ஜோதியாய்

ஒளி வீசுவாள் எந்நாளும்

உள்ள வானிலே.......

ஆண் : அழியாத காதல் வாழ்வின்......

அணையாத ஜோதியாய்

ஒளி வீசுவாள் எந்நாளும்

உள்ள வானிலே.....

Song information

Singer: A. M. Rajah

Release information: From Kumari (1952) · Singer: A. M. Rajah · Lyricist: K. S. Krishnamoorthy · Music: K. V. Mahadevan

Explore this song