Roman script
Singer : Vani Jayaram Music by : M. S. Viswanathan Female Part Azhagukku mugavari ketten ammammaa Naan unnai paarthen Uravukku mugavurai ezhudhu Ovvondraai thodarattum piragu Female Part Unnai sindhikka sonnaan andha manmadhan Innum sindhippadhenna endhan mannavan Unnai sindhikka sonnaan andha manmadhan Innum sindhippadhenna endhan mannavan Kannil arimuga kadithangal ezhuthi kondaan Konjam avasiyam padiyungal Konjam avasiyam padiyungal Female Part Azhagukku mugavari ketten ammammaa Naan unnai paarthen Uravukku mugavurai ezhudhu Ovvondraai thodarattum piragu Female Part Undhan nenjathil kanden inba maaligai Adhil manjathai kanden indha menagai Undhan nenjathil kanden inba maaligai Adhil manjathai kanden indha menagai Indha ilangaiyin azhaganai rasikka vandhen Endhan iru vizhi sivappera Endhan iru vizhi sivappera Female Part Azhagukku mugavari ketten ammammaa Naan unnai paarthen Uravukku mugavurai ezhudhu Ovvondraai thodarattum piragu Female Part Ivai angangal alla thanga paalangal Kalai arthangal sollum kannin paavangal Ivai angangal alla thanga paalangal Kalai arthangal sollum kannin paavangal Nalla edhugaiyum monaiyum inaidhadhu pol Nenjam inainthida koodathoo Nenjam inainthida koodathoo Female Part Azhagukku mugavari ketten ammammaa Naan unnai paarthen Uravukku mugavurai ezhudhu Ovvondraai thodarattum piragu Ovvondraai thodarattum piragu Ovvondraai thodarattum piragu
தமிழ்
பாடகி : வாணிஜெயராம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அழகுக்கு முகவரி கேட்டேன் அம்மம்மா நான் உன்னை பார்த்தேன் உறவுக்கு முகவுரை எழுது ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு.... பெண் : உன்னை சந்திக்க சொன்னான் அந்த மன்மதன் இன்னும் சிந்திப்பதென்ன எந்தன் மன்னவன் உன்னை சந்திக்க சொன்னான் அந்த மன்மதன் இன்னும் சிந்திப்பதென்ன எந்தன் மன்னவன் கண்ணில் அறிமுக கடிதம் எழுதி கொண்டான் கொஞ்சம் அவசியம் படியுங்கள்.... கொஞ்சம் அவசியம் படியுங்கள்.... பெண் : அழகுக்கு முகவரி கேட்டேன் அம்மம்மா நான் உன்னை பார்த்தேன் உறவுக்கு முகவுரை எழுது ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு.... பெண் : உந்தன் நெஞ்சத்தில் கண்டேன் இன்ப மாளிகை அதில் மஞ்சத்தை கண்டேன் இந்த மேனகை உந்தன் நெஞ்சத்தில் கண்டேன் இன்ப மாளிகை அதில் மஞ்சத்தை கண்டேன் இந்த மேனகை இந்த இலங்கையின் அழகனை ரசிக்க வந்தேன் எந்தன் இரு விழி சிவப்பேற..... எந்தன் இரு விழி சிவப்பேற..... பெண் : அழகுக்கு முகவரி கேட்டேன் அம்மம்மா நான் உன்னை பார்த்தேன் உறவுக்கு முகவுரை எழுது ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு.... பெண் : இவை அங்கங்கள் அல்ல தங்க பாளங்கள் கலை அர்த்தங்கள் சொல்லும் கண்ணின் பாவங்கள் இவை அங்கங்கள் அல்ல தங்க பாளங்கள் கலை அர்த்தங்கள் சொல்லும் கண்ணின் பாவங்கள் நல்ல எதுகையும் மோனையும் இணைந்தது போல் நெஞ்சம் இணைந்திட கூடாதோ.. நெஞ்சம் இணைந்திட கூடாதோ.. பெண் : அழகுக்கு முகவரி கேட்டேன் அம்மம்மா நான் உன்னை பார்த்தேன் உறவுக்கு முகவுரை எழுது ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு.... ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு.... ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு....
Song information
Singer: Vani Jayaram
Music by: M. S. Viswanathan
Release information: From Neela Kadal Orathile (1979) · Singer: Vani Jayaram · Lyricist: Pulamaipithan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Neela Kadal Orathile
- Composer: M. S. Viswanathan