Roman script

Singer : K.S. Chithra

Music by : A.R. Rahman

Female Part

{Azhagu nilavae kadhavu thiranthu

Arugil vanthaayae

Enathu kanavai unathu vizhiyil

Eduthu vanthaayae

Oru paalaivanamaai kidantha vayitril

Paalai vaarthaayae

En paathi uyirai thiruppi tharavae

Paranthu vanthaayae

Intha paavi unnai chumanthathillai

Naanum un thaayae….} (2)

Female Part

Sonthangal enbathu thaai thanthathu

Intha banthangal enbathu yaar thanthathu

Innoru thaaimai thaan naan kandathu

Ada un vizhi yenada neer kondathu

Anbu thaan thiyaagamae

Azhugai thaan gnayaanamae

Unakkum enakkum ulla uravu

Oorukku puriyathae…

Female Part

{Azhagu nilavae kadhavu thiranthu

Arugil vanthaayae

Enathu kanavai unathu vizhiyil

Eduthu vanthaayae

Oru paalaivanamaai kidantha vayitril

Paalai vaarthaayae

En paathi uyirai thiruppi tharavae

Paranthu vanthaayae

Intha paavi unnai chumanthathillai

Naanum un thaayae….}(2)

Female Part

Boomiyai nesikkum ver polavae

Un poo mugam nesippen thaayaagavae

Neerukkul swaasikum meen polavae

Un nesathil vaazhuven naanaaghavae

Ulagham thaan maarumae

Uravugal vaazhumae

Kadalai vidavum aazham enthan

Kanneer thuli ondrae…

Female Part

Azhagu nilavae kadhavu thiranthu

Arugil vanthaayae

Enathu kanavai unathu vizhiyil

Eduthu vanthaayae

Oru paalaivanamaai kidantha vayitril

Paalai vaarthaayae

En paathi uyirai thiruppi tharavae

Paranthu vanthaayae

Intha paavi unnai chumanthathillai

Naanum un thaayae..

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : { அழகு நிலவே

கதவு திறந்து அருகில்

வந்தாயே எனது கனவை

உனது விழியில் எடுத்து

வந்தாயே ஒரு பாலை

வனமாய் கிடந்த வயிற்றில்

பாலை வார்த்தாயே என்

பாதி உயிரை திருப்பி தரவே

பறந்து வந்தாயே இந்த பாவி

உன்னை சுமந்ததில்லை

நானும் உன் தாயே } (2)

பெண் : சொந்தங்கள்

என்பது தாய் தந்தது

இந்த பந்தங்கள் என்பது

யார் தந்தது இன்னொரு

தாய்மை தான் நான்

கண்டது அட உன் விழி

ஏனடா நீர் கொண்டது

அன்புதான் தியாகமே

அழுகை தான் ஞானமே

உனக்கும் எனக்கும் உள்ள

உறவு ஊருக்கு புரியாதே

பெண் : { அழகு நிலவே

கதவு திறந்து அருகில்

வந்தாயே எனது கனவை

உனது விழியில் எடுத்து

வந்தாயே ஒரு பாலை

வனமாய் கிடந்த வயிற்றில்

பாலை வார்த்தாயே என்

பாதி உயிரை திருப்பி தரவே

பறந்து வந்தாயே இந்த பாவி

உன்னை சுமந்ததில்லை

நானும் உன் தாயே } (2)

பெண் : பூமியை நேசிக்கும்

வேர் போலவே உன் பூ

முகம் நேசிப்பேன் தாயாகவே

நீருக்குள் சுவாசிக்கும் மீன்

போலவே உன் நேசத்தில்

வாழுவேன் நானாகவே

உலகம் தான் மாறுமே

உறவுகள் வாழுமே

கடலை விடவும் ஆழம்

எந்தன் கண்ணீர் துளி

ஒன்றே

பெண் : அழகு நிலவே

கதவு திறந்து அருகில்

வந்தாயே எனது கனவை

உனது விழியில் எடுத்து

வந்தாயே ஒரு பாலை

வனமாய் கிடந்த வயிற்றில்

பாலை வார்த்தாயே என்

பாதி உயிரை திருப்பி தரவே

பறந்து வந்தாயே இந்த பாவி

உன்னை சுமந்ததில்லை

நானும் உன் தாயே

Song information

Singer: K.S. Chithra

Music by: A.R. Rahman

Release information: From Pavithra (1994) · Lyricist: Vairamuthu

Explore this song