Roman script

Singers : P. Susheela and Vani Jairam

Music by : Jai Vijaya

Lyrics by : Kannadasan

Female Part

Azhagiya thirumugam varuvathu theriyuthu

Thirumana uravugal ninaivinil viriyuthu

Pala murai naan kanda kanvugal kaniyuthu

Paruvaththin ragasiyam idhuvarai puriyuthu

Female Part

Kannadi amma un idhayam en kannae

Naan athai paarththaal en mugam kaattum

Deiveega pantham nam uravu

Ennaalum theyaatha nilavu aahaa….aahaa…

Female Part

Kannadi amma un idhayam en kannae

Naan athai paarththaal en mugam kaattum

Deiveega pantham nam uravu

Ennaalum theyaatha nilavu

Female Part

Manaththil viriththa valai

Thirumanathil muditha kalai oo….oo..

Thiruththi mudiththa kalai nee

Thedi kodutha silai

Kannan pol oru mannan

Rathai pol adhil naan en kannae….oo….oo..

Female Part

Kannadi amma un idhayam en kannae

Naan athai paarththaal en mugam kaattum

Deiveega pantham nam uravu

Ennaalum theyaatha nilavu

Laallaa laallaa lala laa…..

Female Part

Ninaiththu ninaiththu thudiththa

Enakkum vaazhvallavaa

Nerungi mayangi urangi

Vizhikkum naalallavaa

Female Part

Ninaiththu ninaiththu thudiththa

Enakkum vaazhvallavaa

Nerungi mayangi urangi

Vizhikkum naalallavaa

Female Part

Manjam sorkkamallavaa

Mannan pakkamallavaa

Solla vetkamallavaa

Entha kannae…..ooo….oo….

Female Part

Kannadi amma un idhayam en kannae

Naan athai paarththaal en mugam kaattum

Deiveega pantham nam uravu

Ennaalum theyaatha nilavu

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஜெய் விஜயா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : அழகிய திருமுகம் வருவது தெரியுது

திருமண உறவுகள் நினைவினில் விரியுது

பல முறை நான் கண்ட கனவுகள் கனியுது

பருவத்தின் ரகசியம் இதுவரை புரியுது.........

பெண் : கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே

நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்

தெய்வீக பந்தம் நம் உறவு

எந்நாளும் தேயாத நிலவு ஆஹா.....ஆஹா.....

பெண் : கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே

நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்

தெய்வீக பந்தம் நம் உறவு

எந்நாளும் தேயாத நிலவு

பெண் : மனத்தில் விரித்த வலை

திருமணத்தில் முடித்த கலை ஓ...ஓ....

திருத்தி முடித்த கலை நீ

தேடிக் கொடுத்த சிலை

கண்ணன் போல் ஒரு மன்னன்

ராதை போல் அதில் நான் என் கண்ணே....ஓ....ஓ....

பெண் : கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே

நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்

தெய்வீக பந்தம் நம் உறவு

எந்நாளும் தேயாத நிலவு

லால்லா லால்லா லல லா.....

பெண் : நினைத்து நினைத்து துடித்த

எனக்கும் வாழ்வல்லவா

நெருங்கி மயங்கி உறங்கி

விழிக்கும் நாளல்லவா

பெண் : நினைத்து நினைத்து துடித்த

எனக்கும் வாழ்வல்லவா

நெருங்கி மயங்கி உறங்கி

விழிக்கும் நாளல்லவா

பெண் : மஞ்சம் சொர்க்கமல்லவா

மன்னன் பக்கமல்லவா

சொல்ல வெட்கமல்லவா

எந்த கண்ணே......ஓஒ....ஓ......

பெண் : கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே

நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்

தெய்வீக பந்தம் நம் உறவு

எந்நாளும் தேயாத நிலவு

Song information

Singers: P. Susheela and Vani Jairam

Music by: Jai Vijaya

Lyrics by: Kannadasan

Release information: From Paadha Poojai (1974) · Singer: P. Susheela and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: Jai Vijaya

Explore this song