Roman script
Singers : S. P. Balasubramanyam and S. Janaki Music by : G. K. Venkatesh Lyrics by : M. G. Vallaban Male Part Aa…aa…aa…aa… Female : Laa laa laa laa laa Male : Laa laa laa lala lala lala Female : Laa laa laa lala lala lala Male : Mmmmmm Female : Laa laa laa laa laa Male Part Azhagiya sennira vaanam Adhilae un mugam kandaen Azhagiya sennira vaanam Adhilae un mugam kandaen Male Part Pudhu rojail ondru pennendru vanthu Kannodu nindra azhago…oo…oo…oo… Female Part Azhagiya sennira vaanam Adhilae un mugam kandaen Azhagiya sennira vaanam Adhilae un mugam kandaen Female Part Pudhu rojail ondru pennendru vanthu Kannodu nindra azhago…oo…oo…oo… Male Part Kann konda neela vannam vaan thantha seedhanam Kann konda neela vannam vaan thantha seedhanam Kaanaamal kaanbathellaam penmaanin saagasam Kaanaamal kaanbathellaam penmaanin saagasam Ennennathaan ….hah naanamo paavamo…oo…. Male Part Azhagiya sennira vaanam Adhilae un mugam kandaen Male Part Pudhu rojail ondru pennendru vanthu Kannodu nindra azhago…oo…oo…oo… Female Part Aagaayam bhoomi angae ondraaga aanathu Aagaayam bhoomi angae ondraaga aanathu Aanodu penmai ingae ondraaga aavathu Aanodu penmai ingae ondraaga aavathu Anthaathi naan paadavo koodavo…oo…oo…oo…. Male Part Azhagiya sennira vaanam Adhilae un mugam kandaen Female : Pudhu rojail ondru pennendru vanthu Kannodu nindra azhago…oo…oo…oo… Male Part Lala lala lala laala Female : Lala laa laalala laalaa Both : Laal lala laalaa lala lala laalaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன் ஆண் : ஆ...ஆ..ஆ...ஆ..... பெண் : லா லா லா லா லா ஆண் : லா லா லா லல லல லல பெண் : லா லா லா லல லல லல ஆண் : ம்ம்ம்ம்ம்ம் பெண் : லா லா லா லா லா ஆண் : அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் ஆண் : புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து கண்ணோடு நின்ற அழகோ...ஓ.....ஓ....ஓ..... பெண் : அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் பெண் : புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து கண்ணோடு நின்ற அழகோ...ஓ.....ஓ....ஓ..... ஆண் : கண் கொண்ட நீல வண்ணம் வான் தந்த சீதனம் கண் கொண்ட நீல வண்ணம் வான் தந்த சீதனம் காணாமல் காண்பதெல்லாம் பெண்மானின் சாகசம் காணாமல் காண்பதெல்லாம் பெண்மானின் சாகசம் என்னென்னதான்......ஹஹ் நாணமோ பாவமோ....ஓ.... பெண் : அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் ஆண் : புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து கண்ணோடு நின்ற அழகோ...ஓ.....ஓ....ஓ..... பெண் : ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது ஆணோடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது ஆணோடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது அந்தாதி நான்...பாடவோ...கூடவோ...ஓ..ஓ..ஓ ஆண் : அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் பெண் : புது ரோஜாவில் ஒன்று என்னோடு வந்து கண்ணோடு நின்ற அழகோ...ஓ.....ஓ....ஓ..... ஆண் : லல லல லல லால பெண் : லல லா லால்லல லாலா இருவர் : லால் லல லாலா லல லல லாலா
Song information
Singers: S. P. Balasubramanyam and S. Janaki
Music by: G. K. Venkatesh
Lyrics by: M. G. Vallaban
Release information: From Kashmir Kadhali (1983) · Singer: S. P. Balasubramanyam and S. Janaki · Lyricist: M.G. Vallaban · Music: G. K. Venkatesh
Explore this song
- Singer: S. P. Balasubramanyam and S. Janaki
- Film / album: Kashmir Kadhali
- Composer: G. K. Venkatesh
- Lyricist: M. G. Vallaban