Roman script

Singers : S. P. Balasubramanyam and S. Janaki

Music by : G. K. Venkatesh

Lyrics by : M. G. Vallaban

Male Part

Aa…aa…aa…aa…

Female : Laa laa laa laa laa

Male : Laa laa laa lala lala lala

Female : Laa laa laa lala lala lala

Male : Mmmmmm

Female : Laa laa laa laa laa

Male Part

Azhagiya sennira vaanam

Adhilae un mugam kandaen

Azhagiya sennira vaanam

Adhilae un mugam kandaen

Male Part

Pudhu rojail ondru pennendru vanthu

Kannodu nindra azhago…oo…oo…oo…

Female Part

Azhagiya sennira vaanam

Adhilae un mugam kandaen

Azhagiya sennira vaanam

Adhilae un mugam kandaen

Female Part

Pudhu rojail ondru pennendru vanthu

Kannodu nindra azhago…oo…oo…oo…

Male Part

Kann konda neela vannam vaan thantha seedhanam

Kann konda neela vannam vaan thantha seedhanam

Kaanaamal kaanbathellaam penmaanin saagasam

Kaanaamal kaanbathellaam penmaanin saagasam

Ennennathaan ….hah naanamo paavamo…oo….

Male Part

Azhagiya sennira vaanam

Adhilae un mugam kandaen

Male Part

Pudhu rojail ondru pennendru vanthu

Kannodu nindra azhago…oo…oo…oo…

Female Part

Aagaayam bhoomi angae ondraaga aanathu

Aagaayam bhoomi angae ondraaga aanathu

Aanodu penmai ingae ondraaga aavathu

Aanodu penmai ingae ondraaga aavathu

Anthaathi naan paadavo koodavo…oo…oo…oo….

Male Part

Azhagiya sennira vaanam

Adhilae un mugam kandaen

Female : Pudhu rojail ondru pennendru vanthu

Kannodu nindra azhago…oo…oo…oo…

Male Part

Lala lala lala laala

Female : Lala laa laalala laalaa

Both : Laal lala laalaa lala lala laalaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன்

ஆண் : ஆ...ஆ..ஆ...ஆ.....

பெண் : லா லா லா லா லா

ஆண் : லா லா லா லல லல லல

பெண் : லா லா லா லல லல லல

ஆண் : ம்ம்ம்ம்ம்ம்

பெண் : லா லா லா லா லா

ஆண் : அழகிய செந்நிற வானம்

அதிலே உன் முகம் கண்டேன்

அழகிய செந்நிற வானம்

அதிலே உன் முகம் கண்டேன்

ஆண் : புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து

கண்ணோடு நின்ற அழகோ...ஓ.....ஓ....ஓ.....

பெண் : அழகிய செந்நிற வானம்

அதிலே உன் முகம் கண்டேன்

அழகிய செந்நிற வானம்

அதிலே உன் முகம் கண்டேன்

பெண் : புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து

கண்ணோடு நின்ற அழகோ...ஓ.....ஓ....ஓ.....

ஆண் : கண் கொண்ட நீல வண்ணம் வான் தந்த சீதனம்

கண் கொண்ட நீல வண்ணம் வான் தந்த சீதனம்

காணாமல் காண்பதெல்லாம் பெண்மானின் சாகசம்

காணாமல் காண்பதெல்லாம் பெண்மானின் சாகசம்

என்னென்னதான்......ஹஹ் நாணமோ பாவமோ....ஓ....

பெண் : அழகிய செந்நிற வானம்

அதிலே உன் முகம் கண்டேன்

ஆண் : புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து

கண்ணோடு நின்ற அழகோ...ஓ.....ஓ....ஓ.....

பெண் : ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது

ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது

ஆணோடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது

ஆணோடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது

அந்தாதி நான்...பாடவோ...கூடவோ...ஓ..ஓ..ஓ

ஆண் : அழகிய செந்நிற வானம்

அதிலே உன் முகம் கண்டேன்

பெண் : புது ரோஜாவில் ஒன்று என்னோடு வந்து

கண்ணோடு நின்ற அழகோ...ஓ.....ஓ....ஓ.....

ஆண் : லல லல லல லால

பெண் : லல லா லால்லல லாலா

இருவர் : லால் லல லாலா லல லல லாலா

Song information

Singers: S. P. Balasubramanyam and S. Janaki

Music by: G. K. Venkatesh

Lyrics by: M. G. Vallaban

Release information: From Kashmir Kadhali (1983) · Singer: S. P. Balasubramanyam and S. Janaki · Lyricist: M.G. Vallaban · Music: G. K. Venkatesh

Explore this song