Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Suseela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male Part

Azhagae un peyarthaano

Amuthae un mozhithaano

Azhagae un peyarthaano

Amuthae un mozhithaano

Nadanthaal sinthu kaviyo

Nadanthaal sinthu kaviyo

Nee arunthaen thantha suvaiyo

Female Part

Thalaivaa endrathu nenjam

Thaniyae nindrathu konjam

Thalaivaa endrathu nenjam

Thaniyae nindrathu konjam

Idhuthaan pennin manamo

Idhu iyarkkai thantha gunamo…oo….

Male Part

Azhagae un peyarthaano

Male Part

Pon paarththu mayangum

Un maeni azhagai kandaalum bodhai tharum

Female : En kaiyodu kulungm

Sangeetha valaiyal singaaram paadi varum

Male Part

Kamban indru irunthaal

Avan unnai arinthaal

Female : Manam ennenna paada ninaikkum

Athai indringu paada azhaikkum

Female Part

Thalaivaa endrathu nenjam

Thaniyae nindrathu konjam

Male Part

Azhagae un peyarthaano

Male Part

Nillendru niruththi unnai

Sillendru thazhuvikkondu

Paadum ragangal enna

Female Part

Punnagai idhazh virikkum

Malligai saram thoduththu

Soottum kaalangal enna

Male Part

Kannippoo udalo

Annaththin sirako

Female : Pillai sol mazhalai pesuvatho

Both : Azhagae un peyarthaano

Amuthae un mozhithaano

Azhagae un peyarthaano…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அழகே உன் பெயர்தானோ

அமுதே உன் மொழிதானோ

அழகே உன் பெயர்தானோ

அமுதே உன் மொழிதானோ

நடந்தால் சிந்துக் கவியோ

நடந்தால் சிந்துக் கவியோ

நீ அருந்தேன் தந்த சுவையோ

பெண் : தலைவா என்றது நெஞ்சம்

தனியே நின்றது கொஞ்சம்

தலைவா என்றது நெஞ்சம்

தனியே நின்றது கொஞ்சம்

இதுதான் பெண்ணின் மனமோ

இது இயற்கை தந்த குணமோ....ஓ.....

ஆண் : அழகே உன் பெயர்தானோ

ஆண் : பொன் பார்த்து மயங்கும்

உன் மேனி அழகை கண்டாலும் போதை தரும்

பெண் : என் கையோடு குலுங்கும்

சங்கீத வளையல் சிங்காரம் பாடி வரும்

ஆண் : கம்பன் இன்று இருந்தால்

அவன் உன்னை அறிந்தால்

பெண் : மனம் என்னென்ன பாட நினைக்கும்

அதை இன்றிங்கு பாட அழைக்கும்

பெண் : தலைவா என்றது நெஞ்சம்

தனியே நின்றது கொஞ்சம்

ஆண் : அழகே உன் பெயர்தானோ

ஆண் : நில்லென்று நிறுத்தி உன்னை

சில்லென்று தழுவிக்கொண்டு

பாடும் ராகங்கள் என்ன

பெண் : புன்னகை இதழ் விரிக்கும்

மல்லிகை சரம் தொடுத்து

சூட்டும் காலங்கள் என்ன

ஆண் : கன்னிப்பூ உடலோ

அன்னத்தின் சிறகோ

பெண் : பிள்ளைச் சொல் மழலை பேசுவதோ

இருவர் : அழகே உன் பெயர்தானோ

அமுதே உன் மொழிதானோ

அழகே உன் பெயர்தானோ.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Suseela

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Iraivan Irukkindran (1973) · Singer: S. P. Balasubrahmanyam and P. Suseela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song