Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Suseela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Azhagae un peyarthaano Amuthae un mozhithaano Azhagae un peyarthaano Amuthae un mozhithaano Nadanthaal sinthu kaviyo Nadanthaal sinthu kaviyo Nee arunthaen thantha suvaiyo Female Part Thalaivaa endrathu nenjam Thaniyae nindrathu konjam Thalaivaa endrathu nenjam Thaniyae nindrathu konjam Idhuthaan pennin manamo Idhu iyarkkai thantha gunamo…oo…. Male Part Azhagae un peyarthaano Male Part Pon paarththu mayangum Un maeni azhagai kandaalum bodhai tharum Female : En kaiyodu kulungm Sangeetha valaiyal singaaram paadi varum Male Part Kamban indru irunthaal Avan unnai arinthaal Female : Manam ennenna paada ninaikkum Athai indringu paada azhaikkum Female Part Thalaivaa endrathu nenjam Thaniyae nindrathu konjam Male Part Azhagae un peyarthaano Male Part Nillendru niruththi unnai Sillendru thazhuvikkondu Paadum ragangal enna Female Part Punnagai idhazh virikkum Malligai saram thoduththu Soottum kaalangal enna Male Part Kannippoo udalo Annaththin sirako Female : Pillai sol mazhalai pesuvatho Both : Azhagae un peyarthaano Amuthae un mozhithaano Azhagae un peyarthaano…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : அழகே உன் பெயர்தானோ அமுதே உன் மொழிதானோ அழகே உன் பெயர்தானோ அமுதே உன் மொழிதானோ நடந்தால் சிந்துக் கவியோ நடந்தால் சிந்துக் கவியோ நீ அருந்தேன் தந்த சுவையோ பெண் : தலைவா என்றது நெஞ்சம் தனியே நின்றது கொஞ்சம் தலைவா என்றது நெஞ்சம் தனியே நின்றது கொஞ்சம் இதுதான் பெண்ணின் மனமோ இது இயற்கை தந்த குணமோ....ஓ..... ஆண் : அழகே உன் பெயர்தானோ ஆண் : பொன் பார்த்து மயங்கும் உன் மேனி அழகை கண்டாலும் போதை தரும் பெண் : என் கையோடு குலுங்கும் சங்கீத வளையல் சிங்காரம் பாடி வரும் ஆண் : கம்பன் இன்று இருந்தால் அவன் உன்னை அறிந்தால் பெண் : மனம் என்னென்ன பாட நினைக்கும் அதை இன்றிங்கு பாட அழைக்கும் பெண் : தலைவா என்றது நெஞ்சம் தனியே நின்றது கொஞ்சம் ஆண் : அழகே உன் பெயர்தானோ ஆண் : நில்லென்று நிறுத்தி உன்னை சில்லென்று தழுவிக்கொண்டு பாடும் ராகங்கள் என்ன பெண் : புன்னகை இதழ் விரிக்கும் மல்லிகை சரம் தொடுத்து சூட்டும் காலங்கள் என்ன ஆண் : கன்னிப்பூ உடலோ அன்னத்தின் சிறகோ பெண் : பிள்ளைச் சொல் மழலை பேசுவதோ இருவர் : அழகே உன் பெயர்தானோ அமுதே உன் மொழிதானோ அழகே உன் பெயர்தானோ.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Suseela
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Iraivan Irukkindran (1973) · Singer: S. P. Balasubrahmanyam and P. Suseela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Suseela
- Film / album: Iraivan Irukkindran
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali