Roman script
Singers : P. Susheela and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Chorus …………….. Female Part Azhagae nee un kadhai solladi Adhupol naanum sollugiraen Female Part Azhagae nee un kadhai solladi Adhupol naanum sollugiraen Adikkadi unakku anantha kirukku Pidippathu edharkku solladi enakku Female Part Azhagae nee un kadhai solladi Adhupol naanum sollugiraen Chorus …………….. Female Part Aththai magan thaththaiyidam Aasai vaiththa kadhai sollavo Paththu tharam muththamittu payanam Pona kadhai sollavo Female Part Aththai magan thaththaiyidam Aasai vaiththa kadhai sollavo Paththu tharam muththamittu payanam Pona kadhai sollavo Female Part Idhayaththai thottu thottu Izhuththu kondodi Idaiyinil ennaivittu Pirinthu sendraandi…oo….ooo…oo… Pirinthu sendraandi… Female Part Azhagae nee un kadhai solladi Adhupol naanum sollugiraen Female Part Pillai gunam kollai ittu Pesa pona idam ennavo Kallaththanam munthik kondu Katti potta sugam ennavo…oo…. Female Part Adai mozhi solli solli Virunthu thanthaandi Yaaridam enna vanthu paranthu sendraanadi Oo….oo….oo….paranthu sendraanadi Female Part Azhagae nee un kadhai solladi Adhupol naanum sollugiraen Chorus ……………… Female Part Velli silai sellum ratham Unnai pola varum kanmani Kollaiyidum nenjil ennai Alli sendru vidu penmani Female Part Dhinam oru kadhai solli thirudi kondaandi Thirudiya sugaththukku urimai kondaandi Chorus : Oo….oo….urimai kondaandi Female Part Sirikkindra sirippu nadikkindra nadipu Yaarukku azhaippu solladi nee enakku Female Part Azhagae nee un kadhai solladi Adhupol naanum sollugiraen
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : .............................. பெண் : அழகே நீ உன் கதை சொல்லடி அதுபோல் நானும் சொல்லுகிறேன் பெண் : அழகே நீ உன் கதை சொல்லடி அதுபோல் நானும் சொல்லுகிறேன் அடிக்கடி உனக்கு ஆனந்த கிறுக்கு பிடிப்பது எதற்கு சொல்லடி எனக்கு பெண் : அழகே நீ உன் கதை சொல்லடி அதுபோல் நானும் சொல்லுகிறேன் குழு : ................................... பெண் : அத்தை மகன் தத்தையிடம் ஆசை வைத்த கதை சொல்லவோ பத்து தரம் முத்தமிட்டு பயணம் போன கதை சொல்லவோ பெண் : அத்தை மகன் தத்தையிடம் ஆசை வைத்த கதை சொல்லவோ பத்து தரம் முத்தமிட்டு பயணம் போன கதை சொல்லவோ பெண் : இதயத்தை தொட்டு தொட்டு இழுத்துக் கொண்டோடி இடையினில் என்னைவிட்டு பிரிந்து சென்றான்டி ஓ....ஓஓ....ஒ.... பிரிந்து சென்றான்டி பெண் : அழகே நீ உன் கதை சொல்லடி அதுபோல் நானும் சொல்லுகிறேன் பெண் : பிள்ளைக் குணம் கொள்ளை இட்டு பேச போன இடம் என்னவோ கள்ளத்தனம் முந்திக் கொண்டு கட்டி போட்ட சுகம் என்னவோ பெண் : பிள்ளைக் குணம் கொள்ளை இட்டு பேச போன இடம் என்னவோ கள்ளத்தனம் முந்திக் கொண்டு கட்டி போட்ட சுகம் என்னவோ......ஓ..... பெண் : அடை மொழி சொல்லி சொல்லி விருந்து தந்தான்டி யாரிடம் என்ன வந்து பறந்து சென்றானடி ஓ....ஓ.....ஓ.....பறந்து சென்றான்டி பெண் : அழகே நீ உன் கதை சொல்லடி அதுபோல் நானும் சொல்லுகிறேன் குழு : ........................... பெண் : வெள்ளிச் சிலை செல்லும் ரதம் உன்னைப் போல வரும் கண்மணி கொள்ளையிடும் நெஞ்சில் என்னை அள்ளிச் சென்று விடு பெண்மணி பெண் : தினம் ஒரு கதை சொல்லி திருடிக் கொண்டான்டி திருடிய சுகத்துக்கு உரிமை கொண்டான்டி குழு : ஓ....ஓ.....உரிமை கொண்டான்டி பெண் : சிரிக்கின்ற சிரிப்பு நடிக்கின்ற நடிப்பு யாருக்கு அழைப்பு சொல்லடி நீ எனக்கு பெண் : அழகே நீ உன் கதை சொல்லடி அதுபோல் நானும் சொல்லுகிறேன்
Song information
Singers: P. Susheela and L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Thangaikaga (1971) · Singer: P. Susheela and L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela and L. R. Eswari
- Film / album: Thangaikaga
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan