Roman script

Singer : Pradeep Kumar

Music by : D. Imaan

Male Part

Ahaaaa….aaaa…aaaa..aaa…aaa…aaa

Azhagazhagaa thodugirathae

Mala kaathu

Adimarmaum asanjiduthae

Atha paaththu

Male Part

Karungkallaana pothilumae

Silai endraagum kaadhalilae

Siru pullondru vaazhnthidavae

Mazhai sinthatho megangalae

Male Part

Yenna aanalumae

Indha yegandhamae

Thottu thodarndhu

Thodarndhu varumae

Male Part

Azhagazhagaa thodugirathae

Mala kaathu

Adimarmaum asanjiduthae

Atha paaththu

Male Part

Ahaaaa….aaaa…aaaa..aaa..

Yaeeee…..ae……

Male Part

Vennilavenbathu vaanai neenga

Yennidumooo….

Eththanai jenmangal aana pothum

Mangidumo….

Male Part

Yaaradhu vaasal enbadhai paarthu

Serumo athikaalai

Kaadhalai sera jaathagam ketka

Oodumo andhimaalai

Male Part

Kadavul pesum

Mozhiyae kaadhal

Adhuthaanae ulagin mozhiyae

Male Part

Azhagazhagaa thodugirathae

Mala kaathu..yae…ae……

Adimarmaum asanjiduthae

Atha paaththu

Male Part

Anbathai nenjinil yenthum podhu

Unmaiyilae….ae….

Aththanai inbamum sernthidatho

Kaigalilae…aee…..

Male Part

Thaayaval paasam

Thanthaiyin nesam

Sernthathaal karuvaanom

Aasaiyil pookkum poovena thaanae

Yaarumae uruvaanom….

Male Part

Manampol vaazha

Uravae oonjal

Kayiraaga asaiyum uyirae

Male Part

Azhagazhagaa thodugirathae

Mala kaathu

Adimarmaum asanjiduthae

Atha paaththu

Male Part

Karungkallaana pothilumae

Silai endraagum kaadhalilae

Siru pullondru vaazhnthidavae

Mazhai sinthatho megangalae

Male Part

Yenna aanalumae

Indha yegandhamae

Thottu thodarndhu

Thodarndhu varumae

Aaaaaa…aaaa…….aa…..

தமிழ்

பாடகர் : பிரதீப் குமார்

இசை அமைப்பாளர் : டி. இமான்

ஆண் : ஆஆஆ ....ஆஆஆ ....ஆஆஆ ....

ஆண் : அழகழகா தொடுகிறதே

மல காத்து

அடி மரமும் அசைஞ்சுடுதே

அத பாத்து

ஆண் : கருங்கல்லான போதிலுமே

சிலை என்றாகும் காதலிலே

சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே

மழை சிந்தாதோ மேகங்களே

ஆண் : என்ன ஆனாலுமே

இந்த ஏகாந்தமே

தொட்டு தொடர்ந்து

தொடர்ந்து வருமே

ஆண் : அழகழகா தொடுகிறதே

மல காத்து

அடி மரமும் அசைஞ்சுடுதே

அத பாத்து

ஆண் : ஆஆஆ ...ஆஆஆ ...ஆஆஆ ...

ஆண் : வெண்ணிலா என்பது வானை நீங்கிட

ஏங்கிடுமோ.....

எத்தனை ஜென்மங்கள் ஆன போதும்

மங்கிடுமா....

ஆண் : யாருது வாசல் என்று பார்த்து

சேருமோ அதிகாலை

காதலை சேர ஜாதகம் கேட்க

ஓடுமோ அந்திமாலை

ஆண் : கடவுள் பேசும் மொழியே காதல்

அதுதானே உலகின் மொழியே

ஆண் : அழகழகா தொடுகிறதே

மல காத்து

அடி மரமும் அசைஞ்சுடுதே

அத பாத்து

ஆண் : அன்பு அதை நெஞ்சில் ஏந்தும் போது

உண்மையிலே ..

அத்தனை இன்பம் சேர்ந்திடாதோ

கைகளிலே.....

ஆண் : தாயவள் பாசம் தந்தையின் நேசம்

சேர்ந்ததால் கருவானோம்

ஆசையில் பூக்கும் பூவெனெ தானே

யாருமே உருவானோம்

ஆண் : மனம்போல் வாழ

உறவே ஊஞ்சல் கயிறாக

அசையும் உயிரே

ஆண் : அழகழகா தொடுகிறதே

மல காத்து

அடி மரமும் அசைஞ்சுடுதே

அத பாத்து

ஆண் : கருங்கல்லான போதிலுமே

சிலை என்றாகும் காதலிலே

சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே

மழை சிந்தாதோ மேகங்களே

ஆண் : என்ன ஆனாலுமே

இந்த ஏகாந்தமே

தொட்டு தொடர்ந்து

தொடர்ந்து வருமே

ஆண் : ஆஆஆ ....ஆஆஆ ....ஆஆஆ ....

Song information

Singer: Pradeep Kumar

Music by: D. Imaan

Release information: From Karuppan (2017) · Lyricist: Yugabharathi

Explore this song