Roman script
Azhagana Maaran Song Lyrics from “Nalla Theerppu” Tamil film starring “ .Gemini Ganesan and Jamuna” in a lead role. This song was sung by “P. Leela” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Ku. Ma. Balasubramaniyam”. Singer : P. Leela Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Female Part Azhagaana maaran yaaradi Azhagaana maaran yaaradi Manam alai mothum vinthai yaenadi Female Part Aaruyir thozhi paaraai Intha azhagaana maran yaaro…. Aaruyir thozhi paaraai Intha azhagaana maran yaaro…. Female Part Azhiyaatha kanavaai En vizhiyodu vilaiyaadi Azhiyaatha kanavaai En vizhiyodu vilaiyaadi Sinthaiyai allum senthamizh veeran Sinthaiyai allum senthamizh veeran Sunthara punnagai sinthum selvan Anbaal arivaal aavalai thoondum Female Part Azhagaana maaran yaaradi Female Part Aasai kanimozhi pesi thanimaiyil Aadavum paadavum sontham varumaa Kadhalin nidhiyae seethala madhiyae Gaana kuyilae kannae maniyae Female Part Kaniyae suvaiyae enavae dhinamum Kumutham malarum amutha nilavil Avanudan konji kulaviyae Nenjam magizhavae aasaikiniya Female Part Azhagaana maaran yaaro…. Aaruyir thozhi paaraai Intha azhagaana maaran yaaradi…. Female Part Paavalan ilangovanthaano Paavalan ilangovanthaano Nalla panpaana vendhan pandiyan ivano Kaval meeri kannaalan meedhil Kandathum naanae kadhal kondaenae Female Part Kaarmugil kaanum maamayil polae Kanni en manamae aaduthal paaraai Female Part ……………. Female Part Azhagaana maaran yaaro…. Aaruyir thozhi paaraai Intha azhagaana maaran yaaradi….
தமிழ்
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம் பெண் : அழகான மாறன் யாரடி அழகான மாறன் யாரடி மனம் அலை மோதும் விந்தை ஏனடி பெண் : ஆருயிர்த் தோழி பாராய் இந்த அழகான மாறன் யாரோ....... ஆருயிர்த் தோழி பாராய் இந்த அழகான மாறன் யாரோ....... பெண் : அழியாத கனவாய் என் விழியோடு விளையாடி அழியாத கனவாய் என் விழியோடு விளையாடி சிந்தையை அள்ளும் செந்தமிழ் வீரன் சிந்தையை அள்ளும் செந்தமிழ் வீரன் சுந்தரப் புன்னகை சிந்தும் செல்வன் அன்பால் அறிவால் ஆவலைத் தூண்டும் பெண் : அழகான மாறன் யாரடி பெண் : ஆசைக் கனிமொழி பேசி தனிமையில் ஆடவும் பாடவும் சொந்தம் வருமா காதலின் நிதியே சீதள மதியே கானக் குயிலே கண்ணே மணியே பெண் : கனியே சுவையே எனவே தினமும் குமுதம் மலரும் அமுத நிலவில் அவனுடன் கொஞ்சிக் குலவியே நெஞ்சம் மகிழவே ஆசைக்கினிய..... பெண் : அழகான மாறன் யாரோ....... ஆருயிர்த் தோழி பாராய் இந்த அழகான மாறன் யாரடி பெண் : பாவலன் இளங்கோவன்தானோ பாவலன் இளங்கோவன்தானோ நல்ல பண்பான வேந்தன் பாண்டியன் இவனோ காவல் மீறி கண்ணாளன் மீதில் கண்டதும் நானே காதல் கொண்டேனே பெண் : கார்முகில் காணும் மாமயில் போலே கன்னி என் மனமே ஆடுதல் பாராய் பெண் : ...................................... பெண் : அழகான மாறன் யாரோ....... ஆருயிர்த் தோழி பாராய் இந்த அழகான மாறன் யாரடி
Song information
Singer: P. Leela
Music by: S. M. Subbaih Naidu
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Nalla Theerppu (1959) · Singer: P. Leela · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: S. M. Subbaiah Naidu
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Nalla Theerppu
- Composer: S. M. Subbaih Naidu
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam