Roman script

Azhagana Maaran Song Lyrics from “Nalla Theerppu” Tamil film starring “ .Gemini Ganesan and Jamuna” in a lead role. This song was sung by “P. Leela” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Ku. Ma. Balasubramaniyam”.

Singer : P. Leela

Music by : S. M. Subbaih Naidu

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female Part

Azhagaana maaran yaaradi

Azhagaana maaran yaaradi

Manam alai mothum vinthai yaenadi

Female Part

Aaruyir thozhi paaraai

Intha azhagaana maran yaaro….

Aaruyir thozhi paaraai

Intha azhagaana maran yaaro….

Female Part

Azhiyaatha kanavaai

En vizhiyodu vilaiyaadi

Azhiyaatha kanavaai

En vizhiyodu vilaiyaadi

Sinthaiyai allum senthamizh veeran

Sinthaiyai allum senthamizh veeran

Sunthara punnagai sinthum selvan

Anbaal arivaal aavalai thoondum

Female Part

Azhagaana maaran yaaradi

Female Part

Aasai kanimozhi pesi thanimaiyil

Aadavum paadavum sontham varumaa

Kadhalin nidhiyae seethala madhiyae

Gaana kuyilae kannae maniyae

Female Part

Kaniyae suvaiyae enavae dhinamum

Kumutham malarum amutha nilavil

Avanudan konji kulaviyae

Nenjam magizhavae aasaikiniya

Female Part

Azhagaana maaran yaaro….

Aaruyir thozhi paaraai

Intha azhagaana maaran yaaradi….

Female Part

Paavalan ilangovanthaano

Paavalan ilangovanthaano

Nalla panpaana vendhan pandiyan ivano

Kaval meeri kannaalan meedhil

Kandathum naanae kadhal kondaenae

Female Part

Kaarmugil kaanum maamayil polae

Kanni en manamae aaduthal paaraai

Female Part

…………….

Female Part

Azhagaana maaran yaaro….

Aaruyir thozhi paaraai

Intha azhagaana maaran yaaradi….

தமிழ்

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம்

பெண் : அழகான மாறன் யாரடி

அழகான மாறன் யாரடி

மனம் அலை மோதும் விந்தை ஏனடி

பெண் : ஆருயிர்த் தோழி பாராய்

இந்த அழகான மாறன் யாரோ.......

ஆருயிர்த் தோழி பாராய்

இந்த அழகான மாறன் யாரோ.......

பெண் : அழியாத கனவாய்

என் விழியோடு விளையாடி

அழியாத கனவாய்

என் விழியோடு விளையாடி

சிந்தையை அள்ளும் செந்தமிழ் வீரன்

சிந்தையை அள்ளும் செந்தமிழ் வீரன்

சுந்தரப் புன்னகை சிந்தும் செல்வன்

அன்பால் அறிவால் ஆவலைத் தூண்டும்

பெண் : அழகான மாறன் யாரடி

பெண் : ஆசைக் கனிமொழி பேசி தனிமையில்

ஆடவும் பாடவும் சொந்தம் வருமா

காதலின் நிதியே சீதள மதியே

கானக் குயிலே கண்ணே மணியே

பெண் : கனியே சுவையே எனவே தினமும்

குமுதம் மலரும் அமுத நிலவில்

அவனுடன் கொஞ்சிக் குலவியே

நெஞ்சம் மகிழவே ஆசைக்கினிய.....

பெண் : அழகான மாறன் யாரோ.......

ஆருயிர்த் தோழி பாராய்

இந்த அழகான மாறன் யாரடி

பெண் : பாவலன் இளங்கோவன்தானோ

பாவலன் இளங்கோவன்தானோ

நல்ல பண்பான வேந்தன் பாண்டியன் இவனோ

காவல் மீறி கண்ணாளன் மீதில்

கண்டதும் நானே காதல் கொண்டேனே

பெண் : கார்முகில் காணும் மாமயில் போலே

கன்னி என் மனமே ஆடுதல் பாராய்

பெண் : ......................................

பெண் : அழகான மாறன் யாரோ.......

ஆருயிர்த் தோழி பாராய்

இந்த அழகான மாறன் யாரடி

Song information

Singer: P. Leela

Music by: S. M. Subbaih Naidu

Lyrics by: Ku. Ma. Balasubramaniyam

Release information: From Nalla Theerppu (1959) · Singer: P. Leela · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: S. M. Subbaiah Naidu

Explore this song