Roman script

Singers : S.P. Balasubrahmaniyam , S.P.B. Charan and Prashanthini

Music by : G.V. Prakash Kumar

Female Part

Thanana naane nananana thanana thana thanana

Thanana naane nananana thannana thanana thanana

Nana nanana thana nanana thananana thaana naa

Male Part

Rarara rarara rara rarara rarara rara

Male Part

Ayayyo nenju alayudhadi aagaayam ippo valayudhadi

En veetil minnal oliyudhadi en mela nila pozhiyudhadi

Unna paartha andha nimisam marainji pochu nagaravae illa

Thinna sorum serikavae illa kolamburen naanae

Male Part

Un vaasam adikira kaathu en kooda nadakiradhae

En seval koovura satham un pera kekuradhae

Male Part

Oh ayayyo nenju alayudhadi aagaayam ippo valayudhadi

Male Part

Unnai thodum anal kaathu kadakayilae poongaathu

Kolambi thavikudhadi en manasu

Female Part

Hoo thiruvizha kadaigala polae thenaruren naan thaanae

Edhiril nee varumbodhu meraluren yenthaano

Male Part

Kan simitum theeyae enna erichiputta neeyae

Male Part

……………………………………………..

Female Part

Thanana naane nananana thanana thana thanana

Thanana naane nananana thannana thanana thanana

Nana nanana thana nanana thananana thaana naa

Male Part

Mazhai chaaral vizhum vela mann vaasam manam veesa

Un moochu thodavae naan midhandhen

Female Part

Hoo kodaiyila adikira mazhaiyaa nee enna nanaichaayae

Eerathila anaikira sugatha paarvaiyila koduthaayae

Male Part

Paadhagathi enna oru paarvaiyaala konna

Ooroda vaazhura podhum yaarodum serala naan

Male Part

Hey ayayyo nenju alayudhadi aagaayam ippo valayudhadi

En veetil minnal oliyudhadi en mela nila pozhiyudhadi

தமிழ்

பாடகி : பிரசாந்தினி

பாடகா்கள் : எஸ்.பி.பாலசுப்ரமண்யம், எஸ்.பி.பி. சரண்

இசையமைப்பாளா் : ஜி.வி.பிரகாஷ் குமாா்

பெண் : தனன னானே னானானா

தன்னனா தனனா தனனா

தனன னானே னனானா

தன்னனா தனனா தனனா

னானானானா தனனானா

தனனானா தானானா

ஆண் : ரா ரா ரா ரர ரா ரா

ரா ரா ரா ரர ரா ரா

ஆண் : அய்யயோ நெஞ்சு

அலையுதடி ஆகாயம் இப்போ

வளையுதடி என் வீட்டில் மின்னல்

ஒளியுதடி என்மேல நிலா பொழியுதடி

உன்ன பாா்த்த அந்த நிமிஷம்

மறைஞ்சி போச்சு நகரவே இல்ல

தின்ன சோறும் சொிக்கவே இல்ல

கொலம்புறேன் நானே

ஆண் : உன் வாசம் அடிக்கிற

காத்து என் கூட நடக்கிறதே

என் சேவல் கூவுற சத்தம்

உன் பேர கேக்குறதே

ஆண் : ஓ அய்யயோ நெஞ்சு

அலையுதடி ஆகாயம் இப்போ

வளையுதடி

ஆண் : உன்னை தொடும்

அனல்காத்து கடக்கையிலே

பூங்காத்து குழம்பி தவிக்குதடி

என் மனசு

பெண் : ஹோ திருவிழா

கடைகளைப் போல

திணறுறேன் நான் தானே

எதிாில் நீ வரும்போது

மிரளுறேன் ஏன்தானோ

ஆண் : கண்சிமிட்டும் தீயே

என்ன எாிச்சிப்புட்ட நீயே

ஆண் : .................................

பெண் : தனன னானே னானானா

தன்னனா தனனா தனனா

தனன னானே னனானா

தன்னனா தனனா தனனா

னானானானா தனனானா

தனனானா தானானா

ஆண் : மழைச்சாரல் விழும்

வேளை மண்வாசம் மணம் வீச

உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன்

பெண் : ஹோ கோடையில

அடிக்கிற மழையா நீ என்ன

நனைச்சாயே ஈரத்தில

அணைக்கிற சுகத்த

பாா்வையிலே கொடுத்தாயே

ஆண் : பாதகத்தி என்ன

ஒரு பாா்வையால கொன்ன

ஊரோட வாழுற போதும்

யாரோடும் சேரல நான்

ஆண் : ஹே அய்யயோ

நெஞ்சு அலையுதடி

ஆகாயம் இப்போ வளையுதடி

என் வீட்டில் மின்னல் ஒளியுதடி

என்மேல நிலா பொழியுதடி

Song information

Singers: S.P. Balasubrahmaniyam , S.P.B. Charan and Prashanthini

Music by: G.V. Prakash Kumar

Release information: From Aadukalam (2011) · Lyricist: Snehan

Explore this song