Roman script

Singer : M. L. Vasanthakumari

Music by : T. A. Kalyanam

Lyrics by : M. K. Aathmanathan

Female Part

Avarindri naan illai pennae

Avarindri naan illai pennae

Avar adaigindra sugame

En thavamaagum kannae

Avarindri naan illai pennae

Avar adaigindra sugame

En thavamaagum kannae

Avarindri naan illai pennae

Female Part

Kavithaikku uyiroottum porul polavae

Kavithaikku uyiroottum porul polavae

Pengal manadhukku oliyuttum manavala deivam

Manadhukku oliyuttum manavala deivam

Avarindri naan illai pennae

Female Part

Kannaalan idhayam thuyar kaanum pothu

Kanivaaga pesi sugam oottum maadhu

En kankanda deivam avarae allaadhu aa aa

Kankanda deivam avarae allaadhu

Inbam veryedhu vaazhvil inbam veryedhu

En vaazhvil

Avarindri naan illai pennae

Female Part

Aniyaalae varum inbam nilaiyaadhadhu

Aadai aniyaalae varum inbam nilaiyaadhadhu

Avar anbaalae tharum inbam azhiyaadhadhu

Aniyaalae varum inbam nilaiyaadhadhu

Avar anbaalae tharum inbam azhiyaadhadhu

Gunam maevum manavaalan manam polavae

Pani seidhu vaazhvin palan kaanbathae

Kula mangaiyr seidha perum baakiyamae

Avarindri naan illai pennae

Avar adaigindra sugame

En thavamaagum kannae

Avarindri naan illai pennae

தமிழ்

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசை அமைப்பாளர் : டி. ஏ. கல்யாணம்

பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன்

பெண் : அவரின்றி நானில்லை பெண்ணே

அவரின்றி நானில்லை பெண்ணே

அவர் அடைகின்ற சுகமே

என் தவமாகும் கண்ணே

அவரின்றி நானில்லை பெண்ணே

அவர் அடைகின்ற சுகமே

என் தவமாகும் கண்ணே

அவரின்றி நானில்லை பெண்ணே...

பெண் : கவிதைக்கு உயிரூட்டும் பொருள் போலவே

கவிதைக்கு உயிரூட்டும் பொருள் போலவே

பெண்கள் மனதுக்கு ஒளியூட்டும் மணவாள தெய்வம்

மனதுக்கு ஒளியூட்டும் மணவாள தெய்வம்

அவரின்றி நானில்லை பெண்ணே....

பெண் : கண்ணாளன் இதயம் துயர் காணும் போது

கனிவாக பேசி சுகமூட்டும் மாது

என் கண்கண்ட தெய்வம் அவரே அல்லாது ஆ...ஆ...

கண்கண்ட தெய்வம் அவரே அல்லாது

இன்பம் வேறேது வாழ்வில் இன்பம் வேறேது

என் வாழ்வில் அவரின்றி நானில்லை பெண்ணே

பெண் : அணியாலே வரும் இன்பம் நிலையாதது

ஆடை அணியாலே வரும் இன்பம் நிலையாதது

அவர் அன்பாலே தரும் இன்பம் அழியாதது

அணியாலே வரும் இன்பம் நிலையாதது

அவர் அன்பாலே தரும் இன்பம் அழியாதது

குணம் மேவும் மணவாளன் மனம் போலவே

பணி செய்து வாழ்வின் பலன் காண்பதே

குல மங்கையார் செய்த பெரும் பாக்கியமே

பெண் : அவரின்றி நானில்லை பெண்ணே

அவர் அடைகின்ற சுகமே

என் தவமாகும் கண்ணே

அவரின்றி நானில்லை பெண்ணே

Song information

Singer: M. L. Vasanthakumari

Music by: T. A. Kalyanam

Lyrics by: M. K. Aathmanathan

Release information: From Malliyam Mangalam (1961) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: M. K. Aathmanathan · Music: T. A. Kalyanam

Explore this song