Roman script

Singer : Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Female Part

Avanum avalum manadhum manadhum

Inaiyum uravu malarum iravu

Kaadhal endraal adhu thaana

Female Part

Kangal asaiyum kaigal inaiyum

Penmai miralum udanae thalarum

Mogam endraal idhuthaana

Female Part

Thottaal podhum thullum maeni

Adhai sollum bothu inbam thondrum

Female Part

Avanum avalum manadhum manadhum

Inaiyum uravu malarum iravu

Kaadhal endraal adhu thaana

Female Part

Oru maedai irukkum pen aada thodangum

Adhu naanam illamal aadai edukkum

Andha dhegam kulungum adhil vegam pirakkum

Angu thaaladha aasai aalai mayakkum

Female Part

Nadanam valarum palarum thodarum

Mudiyum pozhudhil pozhuthu vidiyum

Aadal endraal adhu thaana

Female Part

Avanum avalum manadhum manadhum

Inaiyum uravu malarum iravu

Kaadhal endraal adhu thaana

Female Part

Avan kootil adaippaan pinbu vaatti eduppaan

Alangolam kondaadi aadai parippaan

Aval kaiyai murippaan ilam kannam kadippaan

Aval kanneeril neendhi karpai keduppaan

Female Part

Manadhil thelivu udalil uravu

Mudhalil manidhan mudivil mirugam

Kaadhal veriyin kadhai idhu thaan

Female Part

Avanum avalum manadhum manadhum

Inaiyum uravu malarum iravu

Kaadhal endraal adhu thaana

Female Part

Kangal asaiyum kaigal inaiyum

Penmai miralum udanae thalarum

Mogam endraal idhuthaana

Female Part

Thottaal podhum thullum maeni

Adhai sollum bothu inbam thondrum

Female Part

Avanum avalum manadhum manadhum

Inaiyum uravu malarum iravu

Kaadhal endraal adhu thaana

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அவனும் அவளும் மனதும் மனதும்

இணையும் உறவு மலரும் இரவு

காதல் என்றால் அதுதானா....

பெண் : கண்கள் அசையும் கைகள் இணையும்

பெண்மை மிரளும் உடனே தளரும்

மோகம் என்றால் இதுதானா......

பெண் : தொட்டால் போதும் துள்ளும் மேனி

அதை சொல்லுபோது இன்பம் தோன்றும்

பெண் : அவனும் அவளும் மனதும் மனதும்

இணையும் உறவு மலரும் இரவு

காதல் என்றால் அதுதானா....

பெண் : ஒரு மேடை இருக்கும் பெண் ஆடத் தொடங்கும்

அது நாணமில்லாமல் ஆடை எடுக்கும்

அந்த தேகம் குலுங்கும் அதில் வேகம் பிறக்கும்

அங்கு தாளாத ஆசை ஆளை மயக்கும்

பெண் : நடனம் வளரும் பலரும் தொடரும்

முடியும் பொழுதில் பொழுதும் விடியும்

ஆடல் என்றால் அதுதானா

பெண் : அவனும் அவளும் மனதும் மனதும்

இணையும் உறவு மலரும் இரவு

காதல் என்றால் அதுதானா....

பெண் : அவன் கூட்டில் அடைப்பான் பின்பு வாட்டி எடுப்பான்

அலங்கோலம் கொண்டாடி ஆடைப் பறிப்பான்

அவள் கையை முறிப்பான் இளம் கன்னம் கடிப்பான்

அவள் கண்ணீரில் நீந்தி கற்பை கெடுப்பான்

பெண் : மனதில் தெளிவு உடலில் உறவு

முதலில் மனிதன் முடிவில் மிருகம்

காதல் வெறியின் கதை இதுதான்...

பெண் : அவனும் அவளும் மனதும் மனதும்

இணையும் உறவு மலரும் இரவு

காதல் என்றால் அதுதானா....

பெண் : கண்கள் அசையும் கைகள் இணையும்

பெண்மை மிரளும் உடனே தளரும்

மோகம் என்றால் இதுதானா......

பெண் : தொட்டால் போதும் துள்ளும் மேனி

அதை சொல்லுபோது இன்பம் தோன்றும்

பெண் : அவனும் அவளும் மனதும் மனதும்

இணையும் உறவு மலரும் இரவு

காதல் என்றால் அதுதானா....

Song information

Singer: Vani Jayaram

Music by: M. S. Vishwanathan

Release information: From Oh Manju (1976) · Lyricist: Kannadasan

Explore this song