Roman script
Singer : Vani Jayaram Music by : M. S. Vishwanathan Female Part Avanum avalum manadhum manadhum Inaiyum uravu malarum iravu Kaadhal endraal adhu thaana Female Part Kangal asaiyum kaigal inaiyum Penmai miralum udanae thalarum Mogam endraal idhuthaana Female Part Thottaal podhum thullum maeni Adhai sollum bothu inbam thondrum Female Part Avanum avalum manadhum manadhum Inaiyum uravu malarum iravu Kaadhal endraal adhu thaana Female Part Oru maedai irukkum pen aada thodangum Adhu naanam illamal aadai edukkum Andha dhegam kulungum adhil vegam pirakkum Angu thaaladha aasai aalai mayakkum Female Part Nadanam valarum palarum thodarum Mudiyum pozhudhil pozhuthu vidiyum Aadal endraal adhu thaana Female Part Avanum avalum manadhum manadhum Inaiyum uravu malarum iravu Kaadhal endraal adhu thaana Female Part Avan kootil adaippaan pinbu vaatti eduppaan Alangolam kondaadi aadai parippaan Aval kaiyai murippaan ilam kannam kadippaan Aval kanneeril neendhi karpai keduppaan Female Part Manadhil thelivu udalil uravu Mudhalil manidhan mudivil mirugam Kaadhal veriyin kadhai idhu thaan Female Part Avanum avalum manadhum manadhum Inaiyum uravu malarum iravu Kaadhal endraal adhu thaana Female Part Kangal asaiyum kaigal inaiyum Penmai miralum udanae thalarum Mogam endraal idhuthaana Female Part Thottaal podhum thullum maeni Adhai sollum bothu inbam thondrum Female Part Avanum avalum manadhum manadhum Inaiyum uravu malarum iravu Kaadhal endraal adhu thaana
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அவனும் அவளும் மனதும் மனதும் இணையும் உறவு மலரும் இரவு காதல் என்றால் அதுதானா.... பெண் : கண்கள் அசையும் கைகள் இணையும் பெண்மை மிரளும் உடனே தளரும் மோகம் என்றால் இதுதானா...... பெண் : தொட்டால் போதும் துள்ளும் மேனி அதை சொல்லுபோது இன்பம் தோன்றும் பெண் : அவனும் அவளும் மனதும் மனதும் இணையும் உறவு மலரும் இரவு காதல் என்றால் அதுதானா.... பெண் : ஒரு மேடை இருக்கும் பெண் ஆடத் தொடங்கும் அது நாணமில்லாமல் ஆடை எடுக்கும் அந்த தேகம் குலுங்கும் அதில் வேகம் பிறக்கும் அங்கு தாளாத ஆசை ஆளை மயக்கும் பெண் : நடனம் வளரும் பலரும் தொடரும் முடியும் பொழுதில் பொழுதும் விடியும் ஆடல் என்றால் அதுதானா பெண் : அவனும் அவளும் மனதும் மனதும் இணையும் உறவு மலரும் இரவு காதல் என்றால் அதுதானா.... பெண் : அவன் கூட்டில் அடைப்பான் பின்பு வாட்டி எடுப்பான் அலங்கோலம் கொண்டாடி ஆடைப் பறிப்பான் அவள் கையை முறிப்பான் இளம் கன்னம் கடிப்பான் அவள் கண்ணீரில் நீந்தி கற்பை கெடுப்பான் பெண் : மனதில் தெளிவு உடலில் உறவு முதலில் மனிதன் முடிவில் மிருகம் காதல் வெறியின் கதை இதுதான்... பெண் : அவனும் அவளும் மனதும் மனதும் இணையும் உறவு மலரும் இரவு காதல் என்றால் அதுதானா.... பெண் : கண்கள் அசையும் கைகள் இணையும் பெண்மை மிரளும் உடனே தளரும் மோகம் என்றால் இதுதானா...... பெண் : தொட்டால் போதும் துள்ளும் மேனி அதை சொல்லுபோது இன்பம் தோன்றும் பெண் : அவனும் அவளும் மனதும் மனதும் இணையும் உறவு மலரும் இரவு காதல் என்றால் அதுதானா....
Song information
Singer: Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Release information: From Oh Manju (1976) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Oh Manju
- Composer: M. S. Vishwanathan