Roman script

Singer : T. M. Soundararajan

Music by : S. M. Subbaih Naidu

Lyrics by : Vaali

Male Part

……………..

Male Part

Aval jaathi poovena siriththaal

Aval jaathi poovena siriththaal

Oru paathi paarvaiyil azhaiththaal

Aval jaadaiyil aayiram paadal

Antha paadalil eththanai oodal…..

Male Part

Aval jaathi poovena siriththaal

Oru paathi paarvaiyil azhaiththaal

Aval jaadaiyil aayiram paadal

Antha paadalil eththanai oodal…..

Male Part

Paavai oorvalam poga

En paarvai thaer vadam aaga

Paavai oorvalam poga

En paarvai thaer vadam aaga

Engal kadhal payanam vaazhga

Male Part

Ullaththai eduththaen kaanikkai koduththaen

Ullaththai eduththaen kaanikkai koduththaen

Maalai soodum manavarai amaiththaen

Mangai thunai varuvaalo….

Male Part

Aval jaathi poovena siriththaal

Oru paathi paarvaiyil azhaiththaal

Aval jaadaiyil aayiram paadal

Antha paadalil eththanai oodal…..

Male Part

Odai neerinil nadakkum kulir

Vaadai kaattrena irukkum

Aval saayal kodukkindra mayakkam

Male Part

Odai neerinil nadakkum kulir

Vaadai kaattrena irukkum

Aval saayal kodukkindra mayakkam

Male Part

Muththukkal pathiththa sevvidhazh sirikkum

Muththukkal pathiththa sevvidhazh sirikkum

Kaalam thorum kavithaigal vadikkum

Kanni maranthiruppaalo

Male Part

Aval jaathi poovena siriththaal

Oru paathi paarvaiyil azhaiththaal

Aval jaadaiyil aayiram paadal

Antha paadalil eththanai oodal…..

Male Part

………………..

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ...................

ஆண் : அவள் ஜாதி பூவென சிரித்தாள்

அவள் ஜாதி பூவென சிரித்தாள்

ஒரு பாதி பார்வையில் அழைத்தாள்

அவள் ஜாடையில் ஆயிரம் பாடல்

அந்த பாடலில் எத்தனை ஊடல்.....

ஆண் : அவள் ஜாதி பூவென சிரித்தாள்

ஒரு பாதி பார்வையில் அழைத்தாள்

அவள் ஜாடையில் ஆயிரம் பாடல்

அந்த பாடலில் எத்தனை ஊடல்.....

ஆண் : பாவை ஊர்வலம் போக

என் பார்வை தேர் வடம் ஆக

பாவை ஊர்வலம் போக

என் பார்வை தேர் வடம் ஆக

எங்கள் காதல் பயணம் வாழ்க

ஆண் : உள்ளத்தை எடுத்தேன் காணிக்கை கொடுத்தேன்

உள்ளத்தை எடுத்தேன் காணிக்கை கொடுத்தேன்

மாலை சூடும் மணவறை அமைத்தேன்

மங்கை துணை வருவாளோ.....

ஆண் : அவள் ஜாதி பூவென சிரித்தாள்

ஒரு பாதி பார்வையில் அழைத்தாள்

அவள் ஜாடையில் ஆயிரம் பாடல்

அந்த பாடலில் எத்தனை ஊடல்.....

ஆண் : ஓடை நீரினில் நடக்கும் குளிர்

வாடை காற்றென இருக்கும்

அவள் சாயல் கொடுக்கின்ற மயக்கம்

ஆண் : ஓடை நீரினில் நடக்கும் குளிர்

வாடை காற்றென இருக்கும்

அவள் சாயல் கொடுக்கின்ற மயக்கம்

ஆண் : முத்துக்கள் பதித்த செவ்விதழ் சிரிக்கும்

முத்துக்கள் பதித்த செவ்விதழ் சிரிக்கும்

காலம் தோறும் கவிதைகள் வடிக்கும்

கன்னி மறந்திருப்பாளோ...

ஆண் : அவள் ஜாதி பூவென சிரித்தாள்

ஒரு பாதி பார்வையில் அழைத்தாள்

அவள் ஜாடையில் ஆயிரம் பாடல்

அந்த பாடலில் எத்தனை ஊடல்.....

ஆண் : ..............................

Song information

Singer: T. M. Soundararajan

Music by: S. M. Subbaih Naidu

Lyrics by: Vaali

Release information: From Bathilukku Bathil (1972) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: S. M. Subbaih Naidu

Explore this song