Roman script

Singer : Vani Jayaram

Music by : Ilayaraja

Female Part

Aththai magan vanthaanae

Aththanaiyum thanthaanae

Aththai magan vanthaanae

Aththanaiyum thanthaanae

Female Part

Oor…..thoongum naeramthaam aahaan

Naan…..yaengum vaelaithaan

Female Part

Aththai magan vanthaanae

Aththanaiyum thanthaanae

Female Part

Paruvam vanthaalaethaan mama

Paattu katchcherithaan

Thaalam thappaamaththaan paadu

Dhenamum ennodaththaan

Female Part

Shuruthiya saeththukkaiyya

Sugaththa paaththukkaiyaa aahaa haan

Shuruthiya saeththukkaiyya

Sugaththa paaththukkaiyaa

Female Part

Sangeetha sangathiyum santhosa nimmathiyum

Undaaga kooda vanthu kettukkaiyyaa

Podhuvaa inikkum medhuvaa mayakkum

Mayakummmm

Female Part

Aththai magan vanthaanae

Aththanaiyum thanthaanae

Female Part

Oor…..thoongum naeramthaam aahaan

Naan…..yaengum vaelaithaan

Female Part

Aththai magan vanthaanae

Aththanaiyum thanthaanae

Female Part

Velakku vachchaalaethaan mama

Vegam undaaguthu

Paaya pottaalaethaan dhegam

Padukka maattenguthu

Female Part

Thanichchu irukkanumaa

Pasichchu kidakkanumaa aahaan

Thanichchu irukkanumaa

Pasichchu kidakkanumaa

Female Part

Machchanum kitta vara malligaiyum mottu vida

Sinthaatha thaenai ellam sinthattumaa

Koduththaa eduppaen eduththaa koduppaen

Koduppaennn

Female Part

Aththai magan vanthaanae

Aththanaiyum thanthaanae

Female Part

Oor…..thoongum naeramthaam aahaan

Naan…..yaengum vaelaithaan

Female Part

…………………….

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அத்தை மகன் வந்தானே

அத்தனையும் தந்தானே

அத்தை மகன் வந்தானே

அத்தனையும் தந்தானே

பெண் : ஊர்........தூங்கும் நேரம்தான் ஆஹான்

நான்.........ஏங்கும் வேளைதான்......

பெண் : அத்தை மகன் வந்தானே

அத்தனையும் தந்தானே

பெண் : பருவம் வந்தாலேதான் மாமா

பாட்டு கச்சேரிதான்

தாளம் தப்பாமதான் பாடு

தெனமும் என்னோடதான்

பெண் : ஸ்ருதிய சேத்துக்கய்யா

சுகத்த பாத்துக்கய்யா ஆஹா ஹான்

ஸ்ருதிய சேத்துக்கய்யா

சுகத்த பாத்துக்கய்யா

பெண் : சங்கீத சங்கதியும் சந்தோஷ நிம்மதியும்

உண்டாக கூட வந்து கேட்டுக்கய்யா

பொதுவா இனிக்கும் மெதுவா மயக்கும்

மயக்கும்ம்ம்ம்ம்

பெண் : அத்தை மகன் வந்தானே

அத்தனையும் தந்தானே

பெண் : ஊர்........தூங்கும் நேரம்தான் ஆஹான்

நான்.........ஏங்கும் வேளைதான்......

பெண் : அத்தை மகன் வந்தானே

அத்தனையும் தந்தானே

பெண் : வெளக்கு வச்சாலேதான் மாமா

வேகம் உண்டாகுது

பாயப் போட்டாலேதான் தேகம்

படுக்க மாட்டேங்குது

பெண் : தனிச்சு இருக்கணுமா

பசிச்சு கிடக்கணுமா ஆஹான்

தனிச்சு இருக்கணுமா

பசிச்சு கிடக்கணுமா

பெண் : மச்சானும் கிட்ட வர மல்லிகையும் மொட்டு விட

சிந்தாத தேனை எல்லாம் சிந்தட்டுமா

கொடுத்தா எடுப்பேன் எடுத்தா கொடுப்பேன்.......

கொடுப்பேன்ன்ன்ன்.......

பெண் : அத்தை மகன் வந்தானே

அத்தனையும் தந்தானே

பெண் : ஊர்........தூங்கும் நேரம்தான் ஆஹான்

நான்.........ஏங்கும் வேளைதான்......

பெண் : ..............................

Song information

Singer: Vani Jayaram

Music by: Ilayaraja

Release information: From Ullam Uruguthadi (1984) · Lyricist: Vaali

Explore this song