Roman script
Singer : Vani Jayaram Music by : Ilayaraja Female Part Aththai magan vanthaanae Aththanaiyum thanthaanae Aththai magan vanthaanae Aththanaiyum thanthaanae Female Part Oor…..thoongum naeramthaam aahaan Naan…..yaengum vaelaithaan Female Part Aththai magan vanthaanae Aththanaiyum thanthaanae Female Part Paruvam vanthaalaethaan mama Paattu katchcherithaan Thaalam thappaamaththaan paadu Dhenamum ennodaththaan Female Part Shuruthiya saeththukkaiyya Sugaththa paaththukkaiyaa aahaa haan Shuruthiya saeththukkaiyya Sugaththa paaththukkaiyaa Female Part Sangeetha sangathiyum santhosa nimmathiyum Undaaga kooda vanthu kettukkaiyyaa Podhuvaa inikkum medhuvaa mayakkum Mayakummmm Female Part Aththai magan vanthaanae Aththanaiyum thanthaanae Female Part Oor…..thoongum naeramthaam aahaan Naan…..yaengum vaelaithaan Female Part Aththai magan vanthaanae Aththanaiyum thanthaanae Female Part Velakku vachchaalaethaan mama Vegam undaaguthu Paaya pottaalaethaan dhegam Padukka maattenguthu Female Part Thanichchu irukkanumaa Pasichchu kidakkanumaa aahaan Thanichchu irukkanumaa Pasichchu kidakkanumaa Female Part Machchanum kitta vara malligaiyum mottu vida Sinthaatha thaenai ellam sinthattumaa Koduththaa eduppaen eduththaa koduppaen Koduppaennn Female Part Aththai magan vanthaanae Aththanaiyum thanthaanae Female Part Oor…..thoongum naeramthaam aahaan Naan…..yaengum vaelaithaan Female Part …………………….
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : அத்தை மகன் வந்தானே அத்தனையும் தந்தானே அத்தை மகன் வந்தானே அத்தனையும் தந்தானே பெண் : ஊர்........தூங்கும் நேரம்தான் ஆஹான் நான்.........ஏங்கும் வேளைதான்...... பெண் : அத்தை மகன் வந்தானே அத்தனையும் தந்தானே பெண் : பருவம் வந்தாலேதான் மாமா பாட்டு கச்சேரிதான் தாளம் தப்பாமதான் பாடு தெனமும் என்னோடதான் பெண் : ஸ்ருதிய சேத்துக்கய்யா சுகத்த பாத்துக்கய்யா ஆஹா ஹான் ஸ்ருதிய சேத்துக்கய்யா சுகத்த பாத்துக்கய்யா பெண் : சங்கீத சங்கதியும் சந்தோஷ நிம்மதியும் உண்டாக கூட வந்து கேட்டுக்கய்யா பொதுவா இனிக்கும் மெதுவா மயக்கும் மயக்கும்ம்ம்ம்ம் பெண் : அத்தை மகன் வந்தானே அத்தனையும் தந்தானே பெண் : ஊர்........தூங்கும் நேரம்தான் ஆஹான் நான்.........ஏங்கும் வேளைதான்...... பெண் : அத்தை மகன் வந்தானே அத்தனையும் தந்தானே பெண் : வெளக்கு வச்சாலேதான் மாமா வேகம் உண்டாகுது பாயப் போட்டாலேதான் தேகம் படுக்க மாட்டேங்குது பெண் : தனிச்சு இருக்கணுமா பசிச்சு கிடக்கணுமா ஆஹான் தனிச்சு இருக்கணுமா பசிச்சு கிடக்கணுமா பெண் : மச்சானும் கிட்ட வர மல்லிகையும் மொட்டு விட சிந்தாத தேனை எல்லாம் சிந்தட்டுமா கொடுத்தா எடுப்பேன் எடுத்தா கொடுப்பேன்....... கொடுப்பேன்ன்ன்ன்....... பெண் : அத்தை மகன் வந்தானே அத்தனையும் தந்தானே பெண் : ஊர்........தூங்கும் நேரம்தான் ஆஹான் நான்.........ஏங்கும் வேளைதான்...... பெண் : ..............................
Song information
Singer: Vani Jayaram
Music by: Ilayaraja
Release information: From Ullam Uruguthadi (1984) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Ullam Uruguthadi
- Composer: Ilayaraja