Roman script

Singer : P. B. Sreenivas

Music by : K .V. Mahadevan

Lyrics by : Thanjai Vaanan

Female Part

Athan kaditham nalla muthu muthu

Ahaa en anbu malar kothu kothu

Athan kaditham nalla muthu muthu

Ahaa en anbu malar kothu kothu

Female Part

Androru naal azhagudanae

Arugil nindren naan

Aasaiyudan anaikka vandhaal

Aalai kaanomaam

Androru naal azhagudanae

Arugil nindren naan

Aasaiyudan anaikka vandhaal

Aalai kaanomaam

Female Part

Innoru naal ennai

Katti mutham ittaram

Ezhundha pinnae kanavadhuvaai

Irukka kandaaraam

Female Part

Athan kaditham nalla muthu muthu

Ahaa en anbu malar kothu kothu

Female Part

Neer nilaiyin nelivinilae

Ennai kandaaraam

Nerungiyadhil iranginaalo

Kulirchi illaiyaam

Neer nilaiyin nelivinilae

Ennai kandaaraam

Nerungiyadhil iranginaalo

Kulirchi illaiyaam

Female Part

Adhai viduthu nadantha bodhu

Thodarnthu sendraenaam

Aasaiyodu anbae endraal

Yaarum illaiyaam

Female Part

Athan kaditham nalla muthu muthu

Ahaa en anbu malar kothu kothu

Female Part

Irandu naal irukku endrae

Yengi ilaikkindraar

Enna thaan anbudanae

Ennullae nirkkindraar

Irandu naal irukku endrae

Yengi ilaikkindraar

Enna thaan anbudanae

Ennullae nirkkindraar

Female Part

Ennai pola adhirstasaali

Yaar irukkindraar

Endru vandhu kaanbaen endre

Ezhuthi irukkindraar

Female Part

Athan kaditham nalla muthu muthu

Ahaa en anbu malar kothu kothu

Athan kaditham nalla muthu muthu

Ahaa en anbu malar kothu kothu

தமிழ்

பாடகி  : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை வண்ணன்

பெண் : அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து

ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து

அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து

ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து....

பெண் : அன்றொரு நாள் அழகுடனே

அருகில் நின்றேனாம்

ஆசையுடன் அணைக்க வந்தால்

ஆளைக் காணோமாம்

அன்றொரு நாள் அழகுடனே

அருகில் நின்றேனாம்

ஆசையுடன் அணைக்க வந்தால்

ஆளைக் காணோமாம்

பெண் : இன்னொருநாள் என்னைக்

கட்டி முத்தம் இட்டாராம்

எழுந்த பின்னே கனவதுவாய்

இருக்க கண்டாராம்

பெண் : அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து

ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து

பெண் : நீர் நிலையின் நெளிவினிலே

என்னைக் கண்டாராம்

நெருங்கியதில் இறங்கினாலோ

குளிர்ச்சி இல்லையாம்

நீர் நிலையின் நெளிவினிலே

என்னைக் கண்டாராம்

நெருங்கியதில் இறங்கினாலோ

குளிர்ச்சி இல்லையாம்

பெண் : அதை விடுத்து நடந்த போது

தொடர்ந்து சென்றேனாம்

ஆசையோடு அன்பே என்றால்

யாருமில்லையாம்……

பெண் : அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து

ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து

பெண் : இரண்டு நாள் இருக்கு என்றே

ஏங்கி இளைக்கின்றார்

என்னத்தான் அன்புடனே

என்னுள்ளே நிற்கின்றார்

இரண்டு நாள் இருக்கு என்றே

ஏங்கி இளைக்கின்றார்

என்னத்தான் அன்புடனே

என்னுள்ளே நிற்கின்றார்

பெண் : என்னைப் போலே அதிர்ஷ்டசாலி

யார் இருக்கின்றார்

என்று வந்து காண்பேன் என்று

எழுதியிருக்கின்றார்

பெண் : அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து

ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து

அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து

ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து....

Song information

Singer: P. B. Sreenivas

Music by: K .V. Mahadevan

Lyrics by: Thanjai Vaanan

Release information: From Ninaipatharkku Neramillai (1963) · Singer: P. Susheela · Lyricist: Thanjai Vaanan · Music: K. V. Mahadevan

Explore this song