Roman script

Arumbu Malarnthu Song Lyrics is the track from Bhagyavathi Tamil Film – 1957, Starring Sivaji Ganesan and

Padmini. This song was sung by R. Rajalakshmi and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : R. Rajalakshmi

Music by : S. Dakshinamurthi

Lyrics by : A. Maruthakasi

Female Part

Arumbu malarnthu asainthu aadum

Azhagai paaraiyaa

Thannai maranthu engo manathai seluththi

Iruppathaenaiyaa aa…aa….

Female Part

Arumbu malarnthu asainthu aadum

Azhagai paaraiyaa

Thannai maranthu engo manathai seluththi

Iruppathaenaiyaa aa…aa….

Female Part

Nee arumbu malarnthu asainthu aadum

Azhagai paaraiyaa

Female Part

Irumpaikooda ilaga seiyyum

Isaiyai kelaiyaa…aa….aa…aa….

Female Part

Irumpaikooda ilaga seiyyum

Isaiyai kelaiyaa…

Enthan thuraiyae thirusenthooril

Vaazhum velaiyyaa….

Female Part

Arumbu malarnthu asainthu aadum

Azhagai paaraiyaa

Female Part

Kurumbu seitha

Antha naalai marakkalaagumo

Swamy…..kurumbu seitha

Antha naalai marakkalaagumo

Female Part

Konji pesi kulavidamal

Irukkalaagumo

Konji pesi kulavidamal

Irukkalaagumo

Female Part

Virumbi vantha kaniyai

Neeyum verukkalaagumo

Virumbi vantha kaniyai

Neeyum verukkalaagumo

Female Part

Veenil ennai vempaai

Enni vilakkidalaamaa

Niyaayamaa sollu swaamy

Female Part

Arumbu malarnthu asainthu aadum

Azhagai paaraiyaa

Thannai maranthu engo manathai seluththi

Iruppathaenaiyaa aa…aa….

Female Part

Nee arumbu malarnthu asainthu aadum

Azhagai paaraiyaa

தமிழ்

பாடகி : ஆர். ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : எஸ். தட்சணாமூர்த்தி

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும்

அழகைப் பாரையா

தன்னை மறந்து எங்கோ மனதைச் செலுத்தி

இருப்பதேனையா ஆ....ஆ......

பெண் : அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும்

அழகைப் பாரையா

தன்னை மறந்து எங்கோ மனதைச் செலுத்தி

இருப்பதேனையா ஆ....ஆ......

பெண் : நீ அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும்

அழகைப் பாரையா

பெண் : இரும்பைக் கூட இளகச் செய்யும்

இசையைக் கேளையா....ஆ....ஆ....ஆ....

பெண் : இரும்பைக் கூட இளகச் செய்யும்

இசையைக் கேளையா....

எந்தன் துரையே திருச்செந்தூரில்

வாழும் வேலைய்யா.......

பெண் : அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும்

அழகைப் பாரையா

பெண் : குறும்பு செய்த

அந்த நாளை மறக்கலாகுமோ

ஸ்வாமி......குறும்பு செய்த

அந்த நாளை மறக்கலாகுமோ

பெண் : கொஞ்சிப் பேசி குலவிடாமல்

இருக்கலாகுமோ

கொஞ்சிப் பேசி குலவிடாமல்

இருக்கலாகுமோ

பெண் : விரும்பி வந்த கனியை

நீயும் வெறுக்கலாகுமோ

விரும்பி வந்த கனியை

நீயும் வெறுக்கலாகுமோ

பெண் : வீணில் என்னை வேம்பாய்

எண்ணி விலக்கிடலாமா

நியாயமா சொல்லு ஸ்வாமி......

பெண் : அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும்

அழகைப் பாரையா

தன்னை மறந்து எங்கோ மனதைச் செலுத்தி

இருப்பதேனையா ஆ....ஆ......

பெண் : அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும்

அழகைப் பாரையா

Song information

Singer: R. Rajalakshmi

Music by: S. Dakshinamurthi

Lyrics by: A. Maruthakasi

Release information: From Bhagyavathi (1957) · Singer: R. Rajalakshmi · Lyricist: A. Maruthakasi · Music: S. Dakshinamurthi

Explore this song