Roman script

Singer : T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male Part

Arthamulla indhu madham enna sonnathu

Male Part

Arthamulla indhu madham enna sonnathu

Adhu avaravar kadamaigalai vaguththu thanthathu

Aasai vanthu vedhiyinai aatti vaiththathu

Adhuthaan alliyida neruppai

Ingae mootti vaiththathu

Male Part

Arthamulla indhu madham enna sonnathu

Male Part

Tharumam unai thaedi un thaaram endru vanthathu

Thaai thanthai deivam ellaam needhaanae endrathu

Tharumam unai thaedi un thaaram endru vanthathu

Thaai thanthai deivam ellaam needhaanae endrathu

Male Part

Than thalaiyil un pazhiyai thaangi kondu nindrathu

Thaangum varai thaangi vittu thaalaamal saainthathu

Male Part

Arthamulla indhu madham enna sonnathu

Male Part

Kattiyaval koduththathellaam vaaikku rushi

Adharkku kaiyalavu nee pottaai vaaikkarisi

Kattiyaval koduththathellaam vaaikku rushi

Adharkku kaiyalavu nee pottaai vaaikkarisi

Male Part

Ullathellaam unakkaaga koduththu sendraal

Ullathellaam unakkaaga koduththu sendraal

Thanakku pottodu poovai mattum eduththu sendraal

Male Part

Arthamulla indhu madham enna sonnathu….

Male Part

Neruppendru solli solli solli naakkae vendhathadaa

Varugindrathendru solli solli puliyae vanthathadaa

Neruppendru solli solli solli naakkae vendhathadaa

Varugindrathendru solli solli puliyae vanthathadaa

Male Part

Manthiraththil vantha sugam thanthiraththil ponathadaa

Manthiraththil vantha sugam thanthiraththil ponathadaa

Kaipidiththa manaiviyidam poi padiththa paavamadaa

Male Part

Arthamulla indhu madham enna sonnathu….

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது

ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது

அது அவரவர் கடமைகளை வகுத்து தந்தது

ஆசை வந்து வேதியனை ஆட்டி வைத்தது

அதுதான் அள்ளியிட நெருப்பை

இங்கே மூட்டி வைத்தது......

ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது

ஆண் : தருமம் உனைத் தேடி உன் தாரம் என்று வந்தது

தாய் தந்தை தெய்வம் எல்லாம் நீதானே என்றது

தருமம் உனை தேடி உன் தாரம் என்று வந்தது

தாய் தந்தை தெய்வம் எல்லாம் நீதானே என்றது

ஆண் : தன் தலையில் உன் பழியைத் தாங்கிக் கொண்டு நின்றது

தாங்கும் வரை தாங்கி விட்டு தாளாமல் சாய்ந்தது

ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது

ஆண் : கட்டியவள் கொடுத்ததெல்லாம் வாய்க்கு ருசி

அதற்கு கையளவு நீ போட்டாய் வாய்க்கரிசி

கட்டியவள் கொடுத்ததெல்லாம் வாய்க்கு ருசி

அதற்கு கையளவு நீ போட்டாய் வாய்க்கரிசி

ஆண் : உள்ளதெல்லாம் உனக்காக கொடுத்து சென்றாள்

உள்ளதெல்லாம் உனக்காக கொடுத்து சென்றாள்

தனக்கு பொட்டோடு பூவை மட்டும் எடுத்து சென்றாள்

ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது

ஆண் : நெருப்பென்று சொல்லி சொல்லி நாக்கே வெந்ததடா

வருகின்றதென்று சொல்லி சொல்லி புலியே வந்ததடா

நெருப்பென்று சொல்லி சொல்லி நாக்கே வெந்ததடா

வருகின்றதென்று சொல்லி சொல்லி புலியே வந்ததடா

ஆண் : மந்திரத்தில் வந்த சுகம் தந்திரத்தில் போனதடா

மந்திரத்தில் வந்த சுகம் தந்திரத்தில் போனதடா

கைப்பிடித்த மனைவியிடம் பொய் படித்த பாவமடா

ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது......

Song information

Singer: T. M. Soundararajan

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Athirshtam Azhaikirathu (1976) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song