Roman script
Singer : Pradeep Kumar Music by : G. V. Prakash Kumar Lyrics by : Yugabharathi Male Part Annaiyae thodangum idam Anbu thaan mudiyum idam Vandhadhum azhutha manam Sendruthaan amaidhi perum Male Part Karuvil sumantha avalin baaram Irakki vaikka idhuvae neram Sariyum thavarum kadanthu pogum Eriyum ulagil edhu thaan meedham Athanikkum peridhandro Annaiyaval paadham Male Part Thandhaane thanananae..(2) Male Part Anani aval udhirathilae Thondrukindra udal gal ellam Vandha vazhi maranthu vittu thudipathu enna Male Part Paavam enum oru karaiyil Neenthukindra uyir gal ellam Gyaanam enum maru karaiyil Servadhu enna Male Part Nenjilae thuravu kondaal Nee nimmadhi thedi varum Unmaiyadhu therindhu vittaal Un ullame bodhi maram Male Part Therukkalilae oru naal Deivam sirikkum Male Part Thandhaane thanananae..(2) Male Part Nalladhenaninaipathellaam Apapdiyae iruppathillai Kettadhena odhukiyavai Marappathu illai Male Part Car kodutha mudiirundhum Pesa oru varthaiyillai Moodi vitta vaarthai ellam Povadhu illai Male Part Ullamae pazhudhadainthaaal Thoongidavum mudivadhu illai Naadi nindra udal maraiyum Narkarunai azhiavdhu illai Male Part Athanaikkum peridhandro Annaiyaval paadham Anbinaal manidha kulam Kandathae kadavul mugam Male Part Thanneril udaintha ullam Mullilae malarndhu vidum Male Part Iruttil thaanae oliyum irukkum Alukkil thaanae punitham pirakkum VAazhkkai endraal naalum nadakum Valithidamal edhu thaan kidaikkum Male Part Therukalilae oru naal Deivam sirikkum Male Part Thandhaane thanananae..(2)
தமிழ்
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : அன்னையே தொடங்கும் இடம் அன்புதான் முடியும் இடம் வந்ததும் அழுத மனம் சென்றுதான் அமைதி பெறும் ஆண் : கருவில் சுமந்த அவளின் பாரம் இறக்கி வைக்க இதுவே நேரம் சரியும் தவறும் கடந்து போகும் எரியும் உலகில் எதுதான் மீதம் அத்தனைக்கும் பெரிதன்றோ அன்னையவள் பாதம் ஆண் : தந்தானே தானனனே தந்தானே தானனனே ஆண் : அன்னை அவள் உதிரத்திலே தோன்றுகின்ற உடல்களெல்லாம் வந்த வழி மறந்து விட்டு துடிப்பது என்ன ஆண் : பாவம் எனும் ஒரு கரையில் நீந்துகின்ற உயிர்களெல்லாம் ஞானம் எனும் மறு கரையில் சேர்வது என்ன ஆண் : நெஞ்சிலே துறவு கொண்டால் நீ நிம்மதி தேடி வரும் உண்மையது தெரிந்து விட்டால் உன் உள்ளமே போதி மரம் ஆண் : தெருக்களிலே ஒருநாள் தெய்வம் சிரிக்கும் ஆண் : தந்தனே தானனனே தந்தனே தானனனே ஆண் : நல்லதென நினைப்பதெல்லாம் அப்படியே இருப்பதில்லை கெட்டெதென ஒதுக்கியவை மறப்பது இல்லை ஆண் : கார் கொடுத்த முடியிருந்தும் பேச ஒரு வார்த்தையில்லை மூடி விட்ட வார்த்தை எல்லாம் போவது இல்லை ஆண் : உள்ளமே பழுதடைந்தால் தூங்கிடவும் முடிவது இல்லை நாடி நின்ற உடல் மறையும் நற்கருணை அழிவது இல்லை ஆண் : அத்தனைக்கும் பெரிதன்றோ அன்னையவள் பாதம் அன்பினால் மனித குலம் கண்டதே கடவுள் முகம் ஆண் : தண்ணீரில் உடைந்த உள்ளம் முள்ளிலே மலர்ந்து விடும் ஆண் : இருட்டில் தானே ஒளியும் இருக்கும் அழுக்கில் கூட புனிதம் பிறக்கும் வாழ்க்கை என்றால் நாலும் நடக்கும் வலிந்திடாமல் எதுதான் கிடைக்கும் ஆண் : தெருக்களிலே ஒருநாள் தெய்வம் சிரிக்கும் ஆண் : தந்தனே தானனனே தந்தனே தானனனே
Song information
Singer: Pradeep Kumar
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Yugabharathi
Release information: From Japan (2023) · Singer: Pradeep Kumar · Lyricist: Yugabharathi · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Pradeep Kumar
- Film / album: Japan
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Yugabharathi