Roman script

Singer : T. M. Soundararajan

Music by : S. M. Subbaiah Naidu

Male Part

Pathu maadham

Sumandhirundhu petraal

Pagal iravaai

Vizhithirundhu valarthaal

Vithaganaai kalvi pera vaithaal

Maedhiniyil naam vaazha seidhaal

Aa… aa… aa… aa…

Male Part

Annaiyai pol oru dheivam illai

Annaiyai pol oru dheivam illai

Aval adi thozha marappavar manidharillai

Manidharillai mannil manidharillai

Male Part

Annaiyai pol oru dheivam illai

Aval adi thozha marappavar manidharillai

Manidharillai mannil manidharillai

Male Part

Annaiyai pol oru dheivam illai

Male Part

Thunbamum thollaiyum

Yaetru kondae…

Ae… ae… ae…

Aa… aa… aa…

Thunbamum thollaiyum

Yaetru kondae nammai

Sugam pera vaithidum

Karunai vellam

Sugam pera vaithidum karunai vellam

Male Part

Annaiyai pol oru dheivam illai

Aval adi thozha marappavar manidharillai

Manidharillai mannil manidharillai

Male Part

Annaiyai pol oru dheivam illai

Male Part

Naalellaam pattiniyaai

Irundhiduvaal

Oru naazhighai nam pasi

Porukka maattaal

Maelellaam ilaithida paadu pattae…

Maenmaiyaai naam vaazha seidhiduvaal…

Aa… aa… aa… aa… aa…

Male Part

Annaiyai pol oru dheivam illai

Annaiyai pol oru dheivam illai

Aval adi thozha marappavar manidharillai

Manidharillai mannil manidharillai

Annaiyai pol oru dheivam illai…

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : பத்து மாதம்

சுமந்திருந்து பெற்றாள்

பகல் இரவாய்

விழித்திருந்து வளர்த்தாள்

வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்

மேதினியில் நாம் வாழ செய்தாள்...

ஆ.....ஆ.....ஆ.....ஆ....

ஆண் : அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை

மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை

ஆண் : அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை

மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை

ஆண் : அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

ஆண் : துன்பமும் தொல்லையும்

ஏற்றுக் கொண்டே...

ஏ......ஏ......ஏ......

ஆ.....ஆ.....ஆ...

துன்பமும் தொல்லையும்

ஏற்றுக் கொண்டே நம்மை

சுகம் பெற வைத்திடும்

கருணை வெள்ளம்

சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்

ஆண் : அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை

மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை

ஆண் : அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

ஆண் : நாளெல்லாம் பட்டினியாய்

இருந்திடுவாள்

ஒரு நாழிகை நம் பசி

பொறுக்கமாட்டாள்

மேலெல்லாம் இளைத்திட பாடு பட்டே.....

மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள்......

ஆ.....ஆ......ஆ.....ஆ.....ஆ...

ஆண் : அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை

மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

Song information

Singer: T. M. Soundararajan

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Annaiyin Aanai (1958) · Lyricist: Ku. Ma. Balasubramaniam

Explore this song