Roman script
Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaiah Naidu Male Part Pathu maadham Sumandhirundhu petraal Pagal iravaai Vizhithirundhu valarthaal Vithaganaai kalvi pera vaithaal Maedhiniyil naam vaazha seidhaal Aa… aa… aa… aa… Male Part Annaiyai pol oru dheivam illai Annaiyai pol oru dheivam illai Aval adi thozha marappavar manidharillai Manidharillai mannil manidharillai Male Part Annaiyai pol oru dheivam illai Aval adi thozha marappavar manidharillai Manidharillai mannil manidharillai Male Part Annaiyai pol oru dheivam illai Male Part Thunbamum thollaiyum Yaetru kondae… Ae… ae… ae… Aa… aa… aa… Thunbamum thollaiyum Yaetru kondae nammai Sugam pera vaithidum Karunai vellam Sugam pera vaithidum karunai vellam Male Part Annaiyai pol oru dheivam illai Aval adi thozha marappavar manidharillai Manidharillai mannil manidharillai Male Part Annaiyai pol oru dheivam illai Male Part Naalellaam pattiniyaai Irundhiduvaal Oru naazhighai nam pasi Porukka maattaal Maelellaam ilaithida paadu pattae… Maenmaiyaai naam vaazha seidhiduvaal… Aa… aa… aa… aa… aa… Male Part Annaiyai pol oru dheivam illai Annaiyai pol oru dheivam illai Aval adi thozha marappavar manidharillai Manidharillai mannil manidharillai Annaiyai pol oru dheivam illai…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள் பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள் வித்தகனாய் கல்வி பெற வைத்தாள் மேதினியில் நாம் வாழ செய்தாள்... ஆ.....ஆ.....ஆ.....ஆ.... ஆண் : அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை ஆண் : அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை ஆண் : அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை ஆண் : துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே... ஏ......ஏ......ஏ...... ஆ.....ஆ.....ஆ... துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே நம்மை சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம் சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம் ஆண் : அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை ஆண் : அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை ஆண் : நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் ஒரு நாழிகை நம் பசி பொறுக்கமாட்டாள் மேலெல்லாம் இளைத்திட பாடு பட்டே..... மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள்...... ஆ.....ஆ......ஆ.....ஆ.....ஆ... ஆண் : அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
Song information
Singer: T. M. Soundararajan
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Annaiyin Aanai (1958) · Lyricist: Ku. Ma. Balasubramaniam
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Annaiyin Aanai
- Composer: S. M. Subbaiah Naidu