Roman script

Singer : Shweta Mohan

Music by : Ilayaraja

Lyrics by : Ilayaraja

Female Part

Annai thanthai

Aaakuvathu yaar pillaiyandro

Illai endral

Pettror pirappu mannilnandro

Female Part

Vennilavu vaanilminna

Pillai nilavu kaiyil thulla

Amma ennum pinjumozhi

Ketkamanam yengidudhe

Female Part

Annai thanthai

Aaakuvathu yaar pillaiyandro

Female Part

Pinju viral nenjil vilaiyadi vara

Inbamae adhu konchamo

Yaazhum kuzhal innisaiyum enna seiyum

Un kural adhai minjume

Female Part

Thatthi thatthi aadi varum

Muthumaniyae

Ratthinathi minnavaikkum

Kannin oliyae

Female Part

Ettu vaithu konjam kitta vaa

Pattuidhazhil mutham thaa

Kanmani unnai allikolla

Aasai konden

Female Part

Annai thanthai

Aaakuvathu yaar pillaiyandro

Female Part

Rendu pillai pennuku piranthathundu

Indhai pillaiko inguu thaairendu

Annaiyar iruvarrukkum pillai vendum

Pillai endha thai pakkam sellumo

Female Part

Ethanai ethanai inbam kanda ulagil

Athanaiyum kuda varum enbathillayae

Female Part

Solai vali nadanthathellam

Paalaivanam sendru servatharakka

Vaazhvellam ethir paarpil thaana

Sella vendum

Female Part

Annai thanthai

Aaakuvathu yaar pillaiyandro

Female Part

Vennilavu vaanil minna

Pillai nilavu kaiyil thulla

Amma ennum pinjumozhi

Ketkamanam yengidudhe

Female Part

Annai thanthai

Aaakuvathu yaar pillaiyandro

தமிழ்

பாடகி : சுவேத்தா மோகன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : இளையராஜா

பெண் : அன்னை தந்தை

ஆக்குவது யார் பிள்ளையன்றோ

இல்லை யென்றால்

பெற்றோர் பிறப்பு மண்ணில் நன்றோ

பெண் : வெண்ணிலவு வானில் மின்ன

பிள்ளை நிலவு கையில் துள்ள

அம்மா என்னும் பிஞ்சுமொழி

கேட்க மனம் ஏங்கிடுதே

பெண் : அன்னை தந்தை

ஆக்குவது யார் பிள்ளையன்றோ

பெண் : பிஞ்சு விரல் நெஞ்சில் விளையாடி வர

இன்பமே அது கொஞ்சமோ

யாழும் குழல் இன்னிசையும்

என்ன செய்யும்

பெண் : உன் குரல் அதை மிஞ்சுமே

தத்தி தத்தி ஆடி வரும் முத்துமணியே

இரத்தினத்தை மின்ன வைக்கும்

கண்ணின் ஒளியே

பெண் : எட்டு வைத்து கொஞ்சம் கிட்ட வா

பட்டு இதழில் முத்தம்தா

கண்மணி உன்னை அள்ளிக்கொள்ள

ஆசை கொண்டேன்

பெண் : அன்னை தந்தை

ஆக்குவது யார் பிள்ளையன்றோ

பெண் : ரெண்டு பிள்ளை பெண்ணுக்கு பிறந்ததுண்டு

இந்த பிள்ளைக்கோ இங்கு தாய்ரெண்டு

அன்னையர் இருவருக்கும் பிள்ளை வேண்டும்

பிள்ளை எந்த தாய் பக்கம் செல்லுமோ

பெண் : எத்தனை எத்தனை இன்பம் கண்ட உலகில்

அத்தனையும் கூட வரும் என்பதில்லையே

பெண் : சோலை வலி நடந்ததெல்லாம்

பாலைவனம் சென்று சேர்வதற்கா

வாழ்வெல்லாம் ஏதிர் பார்ப்பில்தானா

செல்ல வேண்டும்

பெண் : அன்னை தந்தை

ஆக்குவது யார் பிள்ளையன்றோ

பெண் : வெண்ணிலவு வானில் மின்ன

பிள்ளை நிலவு கையில் துள்ள

அம்மா என்னும் பிஞ்சுமொழி

கேட்க மனம் ஏங்கிடுதே

பெண் : அன்னை தந்தை

ஆக்குவது யார் பிள்ளையன்றோ

Song information

Singer: Shweta Mohan

Music by: Ilayaraja

Lyrics by: Ilayaraja

Release information: From Are You Ok Baby (2023) · Singer: Shweta Mohan · Lyricist: Isaignani Ilayaraja · Music: Ilayaraja

Explore this song